Categories
மாநில செய்திகள்

இங்கு மார்ச் 27 ஆம் தேதி குடமுழுக்கு…. பக்தர்களுக்கு வெளியான அறிவிப்பு…..!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மார்ச் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த வருடம் ஜூலை மாதம் பந்தக்கால் முகூர்த்தம் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. தற்போது கோவிலுக்கு வர்ணம் தீட்டும் பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் 23- ஆம் தேதி (புதன்கிழமை) யாகசாலை பூஜைகள் தொடங்கி 27 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 8 கால […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற குடமுழுக்கு விழா…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!

மிக பழமையான  அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரபோஜி நகரில் மிகப்பழமையான காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள லட்சுமி குபேரர் சன்னதி, தன்வந்திரி பகவான் சன்னதி, சமயக்குரவர் நால்வர் சன்னதி ஆகிய  சன்னதிகளில் பல ஆண்டுகளுக்குப்பின் ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் குடமுழுக்கு  விழா நடைபெற்றது. இதில்  நேற்று காலை சுவாமிகளுக்கு , கடம் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்பின்னர் கோபுரங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட காமாட்சி அம்மன், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாத்தூர் கைலாசநாதர் கோவில்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட குடமுழுக்கு விழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் மாத்தூர் கைலாசநாதர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக கணபதி ஹோமம் கடந்த 19-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு அலங்கார பூஜைகளும், தீபாராதனைகளும் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்றது. மேலும் யாக சாலை பூஜை […]

Categories
மாநில செய்திகள்

இனி கோவில்களில் தமிழ் கட்டாயம்…. மீறினால் ரூ10,00,000 அபராதம்…. நீதிமன்றம் அதிரடி..!!

தமிழ் மொழியில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் இனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் இந்து அறநிலையத்துறைக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்து அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. இதனை பின்பற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொண்டு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று […]

Categories

Tech |