புலியிடம் இருந்து கண் இமைக்கும்நொடியில் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவி ஒருவர் தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டம், பொன்னாம்பட்டி டி செட்டிகெரே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் பேத்தி சஷ்மா. இவர் இரண்டாம் ஆண்டு பியுசி படித்து வருகிறார். பள்ளியில் தேர்வு நடந்ததால் அதில் கலந்துகொள்ளச் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் புலி ஒன்று இவரை கடந்து சென்றது.இவர் தான் புலியை பார்த்தார். ஆனால் சஷ்மாவை புலி பார்க்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த […]
