கேரளாவில் இரு நாட்களுக்கு முன்பு காரில் நாயை கட்டி இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பற்றிய தகவலை இச்செய்தியில் பார்ப்போம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நாயின் பெயர் ஜூலி. கடந்த 2017ம் ஆண்டு வெள்ளத்தில் சிக்கிய நாயை யூசப் எடுத்து வந்து வளர்த்தார். அந்த நாய்க்கு ஜூலி என பெயரிட்டு அன்பை பரிமாறி ,சாப்பாடு போட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில் ஜூலி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது. கஷ்டப்பட்டு […]
