Categories
தேசிய செய்திகள்

Marriage ஆகலனாலும் “2 குழந்தைகளுக்கு தாய்” …. இது எப்படி….? சூரத் பெண்ணின் அதிரடி முடிவு…. நீங்களும் பாருங்க….!!!!!

ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள நான்புரா பகுதியில் 40 வயதுடைய டிம்பிள் தேசாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு  பெற்றோர் திருமணம் செய்வதற்காக வரன்களை பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவருக்கு  திருமணத்தில் நாட்டமில்லை என்றாலும், குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். இதனையடுத்து அவர் அதே பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சென்று செயற்கை கருத்தரித்தல் முறையில் சிகிச்சை […]

Categories

Tech |