Categories
தேசிய செய்திகள்

அம்மா பேச்சை கேட்டு கணவன் செய்த கொடுமை… நொந்து போன மனைவியின் அதிரடி முடிவு …!!

பெண் ஒருவர் கணவர் குடும்பத்தாரின் கொடுமை தாங்க முடியாமல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்திலுள்ள பெண் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணமான முதலில் இருந்தே பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் அவரிடம் வரதட்சணை கேட்டு மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் பெண்ணின் அப்பாவின் சொந்த வீட்டையும் கணவரின் பெயருக்கு மாற்றி வாங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப பிரச்சனை… பெண்களுக்கு பேய் பிடித்திருக்கு… சாமியாரை நம்பிய தந்தை… சாமியாரால் நடந்த கொடூரம் …!!!

குஜராத் மாநிலத்தில் இரண்டு இளம் பெண்களை பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் ஒருவர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நந்தர் பார் மாவட்டத்தில் விஷ்ணு நாயக் என்ற சாமியார் ஒருவர் வசித்து வருகிறார். அவரிடம் தனது குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் 6 குஜராத்தை சேர்ந்த இரண்டு பெண்களின் தந்தை ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த சாமியார், உங்களின் இரண்டு மகள்களுக்கும் பேய் பிடித்து இருப்பதால் தான் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வருகிறது என்றும், அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் திடீர் நிலநடுக்கம்… பீதியடைந்த மக்கள்… வீதியில் தஞ்சம்…!!!

குஜராத்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் பீதியடைந்து வீதியில் தஞ்சமடைந்தனர். குஜராத் மாநிலத்தில் உள்ள பரூச் என்ற நகரில் இன்று மாலை 3 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் மற்றும் சேத […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ… 12 பேர் பலி… பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்…!!!

அகமதாபாத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் கணேஷ் நகர் அருகே ரசாயன கிடங்கு ஒன்று இருக்கிறது. அங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டிட இடிபாடுகளில் இருந்து 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை…!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் 145 ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள பட்டேல் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோன்று குஜராத் மாநிலத்தில் கோவாடியாவில் அமைந்துள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தார். அவருடைய சிலையின் பாதத்தில் தீர்த்தம் தெளித்து அவர் வழிபட்டார். தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

என் கூட நீ இருக்கணும்…. கட்டாயப்படுத்திய டாக்டர்… நர்ஸ் சாவில் திடீர் திருப்பம் ….!!

செவிலியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது  குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத்தை சேர்ந்த மேகா என்னும் செவிலியர் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். சிவில் மருத்துவமனையில் செவிலியராக இவர் பணியாற்றி வந்த நிலையில் இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதனால்  தனது தாய் வீட்டில் இருந்த மேகா தற்கொலை முடிவை எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அதோடு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தனது […]

Categories
தேசிய செய்திகள்

வேறு ஊரில் இருந்த கணவன்…. தூக்கில் தொங்கிய நர்ஸ்… கடிதத்தில் இருந்த பெயர்கள் …!!

பெண் செவிலியர் சக பணியாளர்கள் கொடுத்த துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தைச் சேர்ந்த மேகா என்ற பெண் அதே பகுதியில் இருந்த சிவில் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கணவர் வெளியூரில் பணிபுரிவதால் தனது தாயாருடன் மேகா தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டபோது மெகா கைப்பட எழுதிய […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் அடுத்தடுத்து மூன்று திட்டங்கள்… தொடங்கி வைத்த பிரதமர்… உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்…!!!

குஜராத்தில் வேளாண்மை துறை, சுற்றுலாத்துறை மற்றும் மருத்துவ துறைக்கான வளர்ச்சித் திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் வழங்கக் கூடிய வகையில் கிசான் சூரியோதயா யோஜனா என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின்படி விவசாயிகள் அனைவருக்கும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும். 3500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கார் இருக்கு…. உள்ள இருந்தது எங்க…? வடககைக்கு கொடுத்த காரின் நிலை….!!

அஹமதாபாத்தில் வாடகைக்கு எடுத்த காரில் உள்ள உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரத்தை கழற்றி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் அஹமதாபாத்தில் சுரேந்திரன் நகரை சேர்ந்த ஆனந்த் பட்டேல் என்பவர் டிராவல்ஸ் ஒன்றில் காரை கடந்த மாதம் 27 ஆம் தேதி வாடகைக்கு எடுத்தார். 30-ஆம் தேதிக்குள் திருப்பி தந்து விடுவதாக கூறி எடுத்துச் சென்ற அவர் காலக்கெடு முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு டிராவல்ஸ் நிறுவனத்தை தொலைபேசி மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் நிலநடுக்கம்… வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…!!!

குஜராத்தில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் என்ற பகுதியில் இன்று திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டிடம்… 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

குஜராத் மாநிலத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் புதிதாக 3 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.அந்த கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் பத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.மேலும் சம்பவத்தின்போது கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.சம்பவம் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

தடுக்க முயன்ற அம்மா… பிடிவாதமாக புற்று நோயாளிகளுக்கு முடியை நன்கொடையாக வழங்கிய 10 வயது சிறுமி…!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுமி தான் ஆசையாக வளர்த்த முடியை நன்கொடையாக கொடுத்த செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத்தை சேர்ந்த சிறுமியான தேவனா என்பவர் சிறுவயது முதலே தனது தலைமுடியை மிகவும் நீளமாக வளர்த்து வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு பெண்கள் தங்களின் தலைமுடியை இழந்து வேதனை படுவதை பார்த்த தேவனா தான் ஆசையாக வளர்த்து வந்த முடியை அவர்களுக்காக நன்கொடை வழங்க முடிவு செய்தார். இதனால் தனது 30 அங்குல […]

Categories
மாநில செய்திகள்

குஜரராத் தமிழ் பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது – எடப்பாடி பழனிசாமி

குஜராத்தில் தமிழ் பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது – தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளிக்கூடத்தை மூட வேண்டாம் என அம்மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.அதில்,தமிழ் பள்ளிக்கூடம் மூடப்படுவது  வேதனை அளிக்கிறது , தமிழக தொழிலாளர்களின் குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட வேண்டாம் எனவும்  தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ் வழி கல்வி செயல்படுவதற்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும்  என குறிப்பிட்டு இருக்கிறார்.இதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத், ஒடிசா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு…!!

குஜராத், ஒடிசா மாநிலங்களில் இடைவிடாது பெய்யும் மழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்துப் பாய்கிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் ஒடிசா, குஜராத் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கனமழை நீடிக்கிறது. மகாராஷ்டிராவை தொடர்ந்து ஒடிசா, குஜராத் மாநிலங்களிலும் கன மழை பெய்கிறது. ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியிலுள்ள மகா நதியில் வெள்ளம் அபாய அளவை நெருங்கியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள ஹிராகுத் அணை திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

கேம் விளையாட ஆசை…. சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…. கொடூரனாக மாறிய இளைஞன் …!!

சூரத் நகரில் இளைஞர் ஒருவர் 11 வயது சிறுவனை கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் பாண்டேசராவில் உள்ள ஜீவந்தீப் நகர் சொசைட்டியில் வசித்து வருபவர் சந்தோஷ் திவாரி.இவருடைய 11 வயது மகன் ஆகாஷ். 20 வயதுடைய அமன் சிவஹரெ என்ற இளைஞர் இவர்கள் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தார். இதனிடையில் சிறுவன் ஆகாஷ் அடிக்கடி அமன் வீட்டுக்கு சென்று அவருடைய செல்போனை கேம் விளையாட கேட்டு தொந்தரவு செய்ததாகவும் அமன் தர மறுத்து […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் குடிபோதையில் விழுந்து இறந்து விட்டார்… “சந்தேகமடைந்த தாய்”… பிரேத பரிசோதனையில் சிக்கிய குடிகார மனைவி..!!

பெண்ணொருவர் தனது கணவனை கொலை செய்துவிட்டு அவர் குடிபோதையில் இறந்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலம் வதோத்ராவில் இருக்கும் பட்ரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்-புனி தம்பதியினர். புனி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் ராஜேஷ் அவரை சந்திப்பதற்காக ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி சென்றுள்ளார். அங்கு வைத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புனி தனது கணவனை மார்பில் உதைத்துத் தள்ள, கீழே விழுந்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் தீ விபத்து…. கொரோனா நோயாளிகள் 8 பேர் பலி…. உறவினர்கள் பரிதவிப்பு….!!

கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபத்தில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் இருக்கும் இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் திடீர் பயங்கர  தீ விபத்தில் மாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 8 பேர் பரிதாப பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நவ்ரங் பூரா பகுதியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஷ்ரோ மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீ விபத்தில் 8 பேர் பலியாகி இருக்கிறார்கள். தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீட்புப்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories
மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தின், நாகர் கலை கைவண்ணத்தில்… அயோத்தி ராமர் கோயில் – ஆச்சர்ய தகவல்கள்

குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தை வடிவமைத்து கட்டிட பணியை மேற்பார்வைட்டவரின் பேரனின் கைவண்ணத்தில் உருவாகிறது அயோத்தி ராமர் கோவில். அது பற்றிய தகவல்களை பார்க்கலாம். உத்தரப்பிரேதேசம் மாநிலம்  அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் நாகர் கட்டிடக்கலையின் அடிப்படையில் அமைகிறது. 5 குவிமாடங்களுடன் 161 அடி உயர கலசகோபுரத்துடன் அமைய உள்ள இந்த கோவிலை வடிவமைத்து கட்டும் பொறுப்பை குஜராத்திலுள்ள சோம்நாத் ஆலயத்தை வடிவமைத்து கட்டிய பிரபாகர் ஜி.சோம்புராவின் பேரன் அகமதாபாத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் பாய்சோமுர ஏற்றுள்ளார். […]

Categories
Uncategorized

அன்பு தானே எல்லாம்….. இந்தியா முழுவதும்…… கொண்டாடப்படும் ஒரே திருவிழா இதுதான்….!!

ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம். இதற்கு பல கதைகள் சொல்லப்பட்டு வருகிறது அதில் ஒரு கதையை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், ராஜ்புதன் என்கிற காலத்தில், சித்தூர் என்னும் பகுதியின் இளவரசியான கர்ணாவதி என்பவர் ஹிமாயூன் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டு சாணம் மற்றும் கோமியத்தில் “சஞ்சீவ்னி ராக்கி”- பரமஹம்சர் அறக்கட்டளை..!!

ராமகிருஷ்ணா பரம்ஹான்ஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் மாட்டு சாணம், கோமியம் கொண்டு சஞ்சீவ்னி ராக்கிகளை தயாரித்து வருகின்றனர். கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள எல்லை கோட்டில்  கடந்த மாதம் சீன படையினருடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீன தயாரிப்பு பொருள்களை இந்தியா புறக்கணித்து வருகிறது. இதனால், மின்னணு பொருள்களின் விற்பனை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குஜராத்தின் கட்ச் சார்ந்த ராமகிருஷ்ணா பரம்ஹான்ஸ் அறக்கட்டளை ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

விதவைப் பெண்ணிற்கு கிராமமக்கள் செய்த கொடூரம்…. தன்னார்வளர்களால் உயிர் பிழைத்த பெண்…..!!

கணவனை இழந்த விதவை பெண்ணை கிராம மக்கள் சூனியம் செய்பவர் என்று கூறி அடித்து துன்புறுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 36 வயதான ஒரு பெண் தனியாக வசித்து வந்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். தன் கணவரை தானே மாந்திரீகம் செய்து கொன்றுவிட்டார் எனவும், அந்தப் பெண்ணை ஒரு சூனியக்காரி எனவும் ஊர் மக்கள் அவள் மீது வீண் குற்றங்களைசுமத்தினர். அத்துடன் அப்பெண்ணை தொடர்ந்து கொடுமை […]

Categories
உலக செய்திகள்

“ஐபிஎஸ் ஆக திரும்புவேன் முடியாவிட்டால் இப்படி மாறுவேன்” – உறுதியுடன் கூறும் பெண் போலீஸ்

பாஜக அமைச்சரின் மகனை தடுத்து நிறுத்தி வாதம் செய்த பெண் போலீஸ் தனது பணியை ராஜினாமா செய்ததோடு மீண்டும் ஐபிஎஸ் அதிகாரியாக திரும்பி வருவேன் என தெரிவித்துள்ளார். குஜராத் பாஜக அரசில் பாஜக எம்எல்ஏ குமார் கனானியின்  மகனை வாகன சோதனையில் நின்றிருந்த பெண் போலீஸ் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தும் இந்த சம்பவம் தொடர்பான மாற்று  […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சரின் மகனைத் தடுத்து நிறுத்திய பெண் போலீஸ் பணியிடமாற்றம்

ஊரடங்கின்போது வெளியில் சுற்றித்திரிந்த அமைச்சரின் மகனைத் தடுத்துநிறுத்திய பெண் போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சில தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குஜராத் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விதிகளையும் மீறி அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானி மற்றும் […]

Categories
அரசியல்

கொரோனா தொற்றில்-இரண்டாம் இடத்தை நெருங்கும் தமிழகம்…!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்தை அடையும் சூழல்…. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. 24 மணிநேரத்தில் 134 பேர் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 78,003 பேர். இவர்களில் 26,235 பேர் குணமடைந்துவிட்டனர். 49,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசுக்கு இதுவரை நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ மையத்தில் பயிற்சி கைவினைஞர்களுக்கு கொரோனா!

ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வந்த கைவினைஞர்கள் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது.. இதனை தடுக்க இந்தியாவில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. நாட்டுக்காக தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அந்த வகையில், குஜராத் மாநிலம் அகதமாபாத்தின் வதோதரா பகுதியில் ராணுவ மையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 2,178 ஆக உயர்வு!

குஜராத்தில் இன்று புதிதாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,178 ஆக அதிகரித்துள்ளது. இறப்புகள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், 2ம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 28வது நாளாக அமலில் உள்ளது. இந்தநிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

சாமி…! எங்களை காப்பாத்து…. நாக்கை வெட்டி படையல்…. இளைஞரின் விபரீத முடிவு …!!

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அம்மனுக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால்  வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் பவானி மாதா கோவிலில் சிற்ப […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று… மொத்த எண்ணிக்கை 1,021 ஆக உயர்வு!

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று 163 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 92 பேருக்கு கொரோனா புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து குஜராத்தில் மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 929-ல் இருந்து 1,021 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் குஜராத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 1,021 பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் எம்எல்ஏ-வை தொடர்ந்து கவுன்சிலர் ஒருவருக்கு கொரோனா உறுதி..!

குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே எம்எல்ஏ-வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு கவுன்சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா தெரிவித்துள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கடவாலாவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. முதல்வர் விஜய் ரூபாணியை சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கொரோனா சோதனை செய்த அவர் முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் எம்எல்ஏ-க்கு கொரோனா உறுதி: ஆலோசனையில் பங்கேற்றதால் தனிமைப்படுத்திக்கொண்ட முதல்வர்!

குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கடவாலாவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. முதல்வர் விஜய் ரூபாணியை சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கொரோனா சோதனை செய்த அவர் முடிவு தெரியும் முன்னரே முதல்வர் உடனான ஆலோசனை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் நேற்று கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் உட்பட அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கொரோனா – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்வு..!!

குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது  மிக  வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தினமும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில் குஜராத்தில் மேலும் 25 பேர் கொரோனாவால் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 300ஐ தாண்டியது!

குஜராத் மாநிலத்தில் மேலும் 67 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பதித்தோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது. இது தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” கடந்த 24 மணி நேரத்தில் 978 மாதிரிகளை சோதனை செய்யப்பட்டன. அதில், 67 பேருக்கு COVID19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது, அவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு!

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரையில் கொரோனா நோய்த்தொற்றால் 5,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. தினமும் கொரோனவால் உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டு வருவதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத், பீகார் மற்றும் கர்நாடகாவில் எத்தனை பேருக்கு புதிதாக கொரோனா?: அரசு வெளியிட்ட தகவல்!

இன்று கிடைத்த தகவலின் படி, குஜராத்தில் 55 பேருக்கும், பீகாரில் 12 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 540 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

14 மாத பிஞ்சு குழந்தை உயிரை பறித்த கொரோனா – குஜராத்தில் சோகம் …!!

குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். மத்திய மாநில அரசு கொரோனவை  கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.   இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ள நிலையில் 353 பேர் குணமடைந்துள்ள நிலையில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஆயிரத்துக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

144 தடையால் உணவுக்கு வழியில்லை… குஜராத் மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்

நாடு தழுவிய ஊரடங்கால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழர்கள் 46 பேர் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த 46 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால் வெளியே செல்லமுடியாமல், உணவு கிடைக்காமல் தவிப்பதாக அங்கு சிக்கியுள்ள தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் சங்கம் தினமும் அளித்த உணவை தடுத்து நிறுத்தி விட்டதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் தலையிட்டு தங்களுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மட்டும் கொரோனாவால் 4 பேர் மரணம்… 70ஐ தாண்டிய உயிரிழப்புகள்..!

இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளனர். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : குஜராத்தில் கொரோனா பலி 6 ஆக உயர்வு ….!!

கொரோனா நோய் தொற்றால் குஜராத்தில் மேலும் ஒருவர் பலியான சோகம் அரங்கேறியுள்ளது.  கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 1027 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு ….!!

இந்தியாவில் 1071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாதிப்பு குறித்து காலை , மாலை என இரண்டு நேரங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது இருக்கக்கூடிய இந்த தகவலின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக அதிகரித்துள்ளது. 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில்…! ”ஒரே நாளில் 2 மரணம்” 22ஆக அதிகரித்தது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : குஜராத்தில் கொரோனா பலி 5ஆக உயர்வு ….!!

கொரோனா நோய் தொற்றால் குஜராத்தில் மேலும் ஒருவர் பலியான சோகம் அரங்கேறியுள்ளது.  கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… இதுவரை 1 கோடி மக்கள் கண்காணிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் ஜெயந்தி ரவி

இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் ஆட்டம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். தற்போதைய நிலையில், இந்தியாவில் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 13ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதி தான் 144 தடை உத்தரவு. இந்த ஊரடங்கு மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : குஜராத்தில் கொரோனா பலி 3 ஆக உயர்வு …..!!

குஜராத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : எல்லாரும் ”ஆல்பாஸ்” குஜராத் அரசு அதிரடி …!!

குராஜரத்தில் அனைத்து வகுப்பு படிக்கும் மாணவர்களும் ஆல் பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு  மாநிலங்கள் புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு  வரப்பப்ட்டது. முன்பாக உத்தரபிரதேசத்தில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்ச்சி என்று உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து குஜராத்தில் 10, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தவிர்த்து ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் […]

Categories
தேசிய செய்திகள்

அதிபர் டிரம்ப் வருகைக்கு 100 கோடி செலவா?… யார் சொன்னது… இத்தனை கோடி மட்டும் தான்… குஜராத் முதல்வர் விளக்கம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக 100 கோடி  செலவிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தநிலையில் மாநில அரசு  இத்தனைகோடி ரூபாய் மட்டுமே செலவிட்டதாக குஜராத் முதல்வர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 24-ஆம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருடன் டிரம்ப் மனைவி மெலனியா, மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் வந்திருந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.  அதிபர் ட்ரம்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அதிபர் ட்ரம்ப் – இரண்டு நாள் சுற்று பயணம்.. நாளை மறுநாள் இந்தியா வருகை..ஜொலிக்கும் அகமதாபாத்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வரவேற்பதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக நாளை மறுநாள் அகமதாபாத் வரும் அதிபர் ட்ரம்ப் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார். பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ள குஜராத் அரசு அகமதாபாத் நகரை வண்ணமயமாக மாற்றியுள்ளது. குறிப்பாக வந்திறங்கும் அகமதாபாத் விமான நிலையங்கள் முதல் சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானம் வரை உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை நிர்வாணமாக்கி பரிசோதனை…அதிகாரிகள் விசாரணை..தக்க நடவடிக்கை எடுக்கபடுமா..?

குஜராத்தில் பெண்களை நிர்வாணமாக்கி பரிசோதனை, தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.  குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி பணிகளுக்காக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் பட்ட பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து உடல் பரிசோதனை  செய்தது பெரும் சர்ச்சையாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அழைக்கப்பட்ட 100 பெண்களை உடல் பரிசோதனைக்காக நிற்க வைத்து இருந்தனர். அப்போது அவர்களின்  உடைகளை களைந்து நிர்வாணமாக  பல மணி நேரம் நிற்க வைத்தது சர்ச்சையாகி உள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியும், ட்ரம்ப்பும் ஒரு தாய் பிள்ளைகள் – சீமான் விமர்சனம் …!!

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா […]

Categories

Tech |