Categories
தேசிய செய்திகள்

BREAKING: குஜராத்தில் 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு… அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த குஜராத்தில் 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் என நாடகமாடி…” 18 பேரின் வாழ்க்கையை சீரழித்த பெண்”…. பொறிவைத்து பிடித்த குஜராத் போலீஸ்..!!

அகமதாபாத்தில் ஆண்களை மயக்கி திருமணம் செய்து கொண்டு விலை உயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு சுற்றிய கும்பலை குஜராத் காவல்துறையினர் கைதுசெய்தனர். குஜராத் மாநிலம், ஜுனகத் பகுதியில் ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்து விட்டு அவர்களிடம் உள்ள தங்கம் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் பெண் உட்பட 5 பேர் கொண்ட குழுக்களை குஜராத் போலீஸ் கைது செய்தனர். ஜுனகத் கிராமத்தில் வசிக்கும் இளைஞருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் முடிந்த அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

காவல் நிலையத்தின் பின்புறத்தில்…” 4 வயது குழந்தையின் எலும்புக்கூடு”… அதிர்ச்சி சம்பவம்..!!

குஜராத்தில் காவல் நிலைய வளாகத்தில் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் கட்டோதரா காவல் நிலையத்தின் பின்பகுதியில் இந்த குழந்தையின் எலும்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .நேற்று பிற்பகல் காவல் நிலைய வளாகத்தில் தூய்மைப் பணியில் சிலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிரேன் உதவியுடன் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு சில மனித எலும்புக்கூடுகளை இருப்பது கண்டறியப்பட்டது. அந்த எலும்புக் கூடுகளை கைப்பற்றி தடவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர் .அந்த ஆய்வில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பேருந்துகள் ஓடாது…. மறு உத்தரவு வரும் வரை… அதிரடி அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தி வைத்து குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்ட அமைச்சருக்கு கொரோனா… பரபரப்பு..!!

தடுப்பூசி போட்டுக் கொண்ட குஜராத் அமைச்சருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இதையடுத்து நாற்பது முதல் அறுபது வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் குஜராத் அமைச்சர் ஈஸ்வரன் படேலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது ‘எனக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. வன்கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி…. சாக்கில் கட்டி வைக்கப்பட்ட உடல் பாகங்கள்…!!

 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 4 வயது சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று காவல்துறையினர் சிறுமி தங்கியிருக்கும் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது அந்த பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுமியை… ” பாலியல் பலாத்காரம் செய்து துண்டு துண்டாக வெட்டி”…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

குஜராத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். குஜராத்தின் தாத்ரா நகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்தத் தெருவில் இருந்த திருமணமாகாத நபரின் வீட்டை சோதனை செய்தபோது அவர் வீட்டின் கழிவறையில் […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு கூட அனுமதி இல்லையா..? மனைவி மற்றும் மாமியார் கொடுமை.. கணவரின் விபரீத முடிவு..!!

குஜராத்தில் நபர் ஒருவர் தன் குழந்தையை பார்க்க மனைவி மற்றும் மாமியார் அனுமதிக்காததால் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலத்தில் உள்ள வடோதராவை சேர்ந்த ஷிஷிர் தர்ஜி என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் தர்ஜி இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எழுதியிருந்த கடிதத்தில் தன் மனைவி, மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் தன்னை கொடுமப்படுத்தியதால் […]

Categories
தேசிய செய்திகள்

“இவர் தான் ரியல் ஹீரோ”…. சிங்கக்குட்டியை காப்பற்றிய வீடியோ…. குவியும் பாராட்டுகள்…!!

குஜராத்தில் வலையில் சிக்கியுள்ள சிங்கக் குட்டியை வன ஊழியர்கள் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. குஜராத் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள வனப்பகுதியில் வேறு சில காரணங்களுக்காக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வலைக்குள் சிங்கக்குட்டி ஒன்று மாற்றிக்கொண்டுள்ளது. அந்தக் குட்டியை காப்பாற்ற முடியாத தாய் சிங்கம் அதன் அருகில் அமர்ந்து குட்டியை சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. இதைக்கண்ட வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் களஆய்வாளர்கள் அவர்கள் உயிரை பற்றிக்கூட கவலைபடாமல் வலையில் மாட்டி இருந்த சிங்கக் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது? 2வது டோஸ் போட்ட பிறகும்…. கொரோனா பாசிட்டிவ்வா…? அதிர்ச்சியளிக்கும் தகவல்…!!

இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு வைரஸ் தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு ஊசிகள் கண்டறியப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து இந்தியாவில் இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த சுகாதார அதிகாரி ஒருவர் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் டோஸ் மற்றும் பிப்ரவரி 15ஆம் தேதி இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளை  […]

Categories
தேசிய செய்திகள்

வலையில் சிக்கிய சிங்கத்தை…. தில்லாக பாய்ந்து பிடித்த வனத்துறை ஊழியர்…. வைரல் வீடியோ…!!

குஜராத் மாநிலம் ரஜுலா என்ற பகுதியில் வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் சிங்கங்கள் நுழைந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் சிங்கங்கள் நுழைவதை தடுப்பதற்காக குடியிருப்புகளை சுற்றிலும் வலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வலைக்குள் சிங்க குட்டி ஒன்று சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிங்க குட்டியை  மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிங்கக் குட்டியினை  வனத்துறை ஊழியர் ஒருவர் ஓடி சென்று வெறும் கையினால் பிடித்துள்ளார் […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்! பரிகாரம் செய்தால் 35 வயது பெண்…. மேட்ரிமோனியில் பதிவு செய்த நபரை…. ஏமாற்றிய போலி ஜோதிடர்…!!

திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்தவரிடமிருந்து மர்ம நபர்கள் ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 52). இவர் தொழிலாளர் துறையில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு மேட்ரிமோனியில் தனது பெயர், தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த இரண்டு வாரங்கள் கழித்து அவரது தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… பரிகாரம் செய்வதாக கூறி 97 லட்சம் மோசடி… இனிமே கவனமா இருங்க…!!!

குஜராத் மாநிலத்தில் வாலிபருக்கு தோஷம் கழிப்பதாக கூறி 97 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதன்படி குஜராத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நிரவ் மோடிக்கு சிறப்பு அறை தயார்… என்னென்ன அம்சங்கள்?… வெளியான தகவல்…!!!

 லண்டனில் இருந்து நாடுகடத்தப்படும் நிரவ் மோடியை இந்தியாவில் உள்ள சிறையில் அடைப்பதற்கு சிறப்பு அறை தயாராக உள்ளது. குஜராத்தில் மிகப்பெரிய பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ் மோடி. இவர் முறைகேடாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடிதத்தைப் பெற்று பல்வேறு வங்கிகளில் அதனை காட்டி 14 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளார். மேலும் எந்த வங்கியிலும் வாங்கிய கடனை சரியாக திருப்பித் தரவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட வங்கி நிர்வாகிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“நான் அல்லாஹ்விடம் போறேன்”.. கணவர் சுதந்திரமாக இருக்கட்டும்… மகிழ்ச்சியுடன் இளம்பெண் அதிர்ச்சி முடிவு…!!

குஜராத்தில் சபர்மதி ஆற்றில் ஒரு இளம்பெண் சிரித்த முகத்துடன் காணொளி பதிவு செய்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் 23 வயதுடைய ஆயிஷா மக்ரானி என்ற பெண் சபர்மதி ஆற்றிலிருந்து காணொளியில் பேசுகிறார். அதில் நான் அடுத்த சில நொடிகளில் செய்யும் செயலுக்கு நானே பொறுப்பு என்றும் இதில் எவருக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறுகிறார். மேலும் சிறிது காலமே உயிர் வாழ கடவுள் நமக்கு அனுமதி அளிக்கிறார். என் […]

Categories
மாநில செய்திகள்

“ரூ. 2500க்கு இவர் வேண்டுமா”தந்தையை பழிவாங்க…. மகளை விளம்பரம் செய்த இளம்பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சிறுமியின் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ராதாசிங் (32 வயது). இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். அதன்பின் சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனால்  பழிவாங்கும் விதமாக ராதாசிங் அந்த நபரின் மகளுடைய புகைப்படத்தை மொபைல் நம்பருடன் சேர்த்து ரூ. 2500 என்ற விலையையும் குறிப்பிட்டு அவதூராக முகநூல் பக்கத்தில்  பதிவு செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?… அரசு அதிரடி உத்தரவு…!!!

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

உலகின் மிகப் பெரிய மைதானம்…. மோட்டேரா மைதானத்தின் சிறப்பம்சம்… என்னென்ன..?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கை, பற்றி தெரிந்து கொள்வோம். இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக, புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியம் தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தை, இன்று  உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இதன் சிறப்பம்சம்: 63 ஏக்கர்களில் பரந்து விரிந்துள்ள இந்த அரங்கத்தில், ஒரே நேரத்தில்1 லட்சத்து10 ஆயிரம் ரசிகர்கள் கிரிக்கெட் […]

Categories
தேசிய செய்திகள்

காதலர்கள் இனி இந்த இடத்தில் சந்திக்கலாம்… செம அறிவிப்பு…!!!

குஜராத் மாநிலத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் வகையில் காதலர் மையம் அமைக்கப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்தல் பிரச்சாரம்”… பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்த முதல்வர்… மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி முடிவு…!!

தேர்தல் பிரச்சாரத்தில் பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குஜராத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது.  இந்நிலையில்  வதோதராவின் நிஜம்புரா பகுதியில் நேற்று ஆளும் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பொதுக்கூட்டத்தில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர்  விஜய் ரூபானி பங்கேற்றார். அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத நிலையில் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து விஜய் […]

Categories
தேசிய செய்திகள்

மேடையில் மயங்கி விழுந்த முதலமைச்சர் – பரபரப்பு…!!

முதலமைச்சர் விஜய் ரூபவானி மேடையில் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, வதோதராவில் உள்ள நிஜாம்புரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் ருபானி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசத்தொடங்கியபோதே உடல்நிலை சரியில்லாதது போல தோன்றினார். முதலில் வதோதராவில் உள்ள தர்சாலி, கரேலிபவுக் ஆகிய பகுதிகளில் உரையாற்றிவிட்டு நிஜாம்புராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்தார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் ரூபானி குஜராத் மணிலா […]

Categories
தேசிய செய்திகள்

“என்னவள் கஷ்டப்படக்கூடாது” காதலர் தினத்தன்று…. மனைவிக்கு பரிசாக கிட்னி…. நெகிழ வைத்த கணவர்…!!

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள், இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் வசிப்பவர் வினோத்பாய் படேல். இவர் தன்னுடைய மனைவி ரீட்டாபென் படேல் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று அவருக்காக தன் கிட்னியை பரிசாக வழங்கியுள்ளார். ரீட்டாபென் படேல் கடந்த 3 வருடங்களாக சிறுநீரக செயலழிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கடந்த மாதம் முதல் ரீட்டாபென்னுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. செயலிழந்த […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: மனதை உருக்கும் சம்பவம்… சொல்ல வார்த்தையே இல்லை…!!!

குஜராத் மாநிலத்தில் காதலர் தின பரிசாக தன் மனைவிக்கு கணவர் கிட்னியை தானமாக கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வினோத் மற்றும் ரீட்டாபென் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அதில் வினோத் மனைவி கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நோயால் தன் மனைவி அவதிப்படுவதை கண்ட வினோத் காதலர் தினம் மற்றும் திருமண நாள் பரிசாக உடல் நலம் சரியில்லாத மனைவிக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஹோட்டலில் நுழைந்த சிங்கம்… சுற்றிப் பார்த்து சென்ற காட்சி… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள விடுதி ஹோட்டல் ஒன்றில் சிங்கம் வந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. குஜராத்தில் ஜீனாகத் மாவட்டத்தி மாவட்டத்தின் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் உள்ளது. அதில் ஆசிய சிங்கங்கள் மற்ற அரிய வகை சிங்கங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மக்கள் காடுகளை அழிப்பதால் தான் விலங்குகளுக்கான  சரணாலயம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென ஜீனாகத் நகரின் ஒரு தனியார் சொகுசு விடுதியுடன் கூடிய ஹோட்டலில்  திங்கட்கிழமை அதிகாலை சிங்கம் நடமாடியது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

சார்… சார்…. உள்ளே வந்து நிக்குது…! பதறி போன் போட்ட வாட்ச் மேன்…. ஹோட்டலில் நுழைந்த சிங்கம்…. வைரலாகும் வீடியோ …!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனகத் நகரில் கடந்த திங்கட்கிழமை அன்று காலை 5 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட ஹோட்டலில் சிங்கம் ஒன்று நுழைந்தது. வழித்தவறிய சிங்கம் ஹோட்டலின் நுழைவாயிலில் நுழைந்ததால் அதனை கண்ட காவலாளி தன்னை காப்பாற்றி கொள்ள கண்ணாடி அறைக்குள் பதுங்கி கொண்டதோடு ஹோட்டலில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் எச்சரிக்கை செய்துள்ளார் . சிங்கம் ஹோட்டலில் நுழைந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விடுதி வளாகங்கள்  மற்றும் வாகனம் நிறுத்துமிடத்தில் சுற்றித்திரிந்த சிங்கம் பின் கதவில் […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது…. நடுராத்திரியில பைக் தன்னால போகுது…. வெளியான திகில் காணொளி…!!

பைக் ஒன்று நள்ளிரவில் தானாக நகர்ந்து சென்று பின்னர் கீழே விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் பைக் ஒன்று தானாகவே நகர்ந்து செல்லும் காட்சியானது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை ட்விட்டரில் ஆம்பர் ஜோதி என்பவர் பகிர்ந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள வீட்டின் வாசலில் முன்பு இரண்டு பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் அதில் ஒரு பைக் மட்டும் தானாக சற்று தூரம் நகர்ந்து சென்று பின்னர் கீழே […]

Categories
தேசிய செய்திகள்

63 வயதில்…. சந்தோஷமாக நடந்த திருமணம்…. சிறிது நேரத்தில் நேர்ந்த அதிர்ச்சி…!!

நபர் ஒருவரின் 63 வயதில் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணப்பெண் உயிரிழந்துள்ளது மொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் வசிப்பவர் கல்யாண்குமார்( 63). இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. ஏனெனில் மனநிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய சகோதரர் மற்றும் சகோதரியை கவனித்து கொள்வதிலேயே காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் லைலா(40) என்ற பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு திருமணம் நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

63 வயதான முதியவருக்கு திருமணம்… “திருமணமான சிறிது நேரத்தில்”…. சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!

குஜராத் மாநிலத்தில் 63 வயதுடைய நபருக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் பீப்பல் சட் கிராமத்தை சேர்ந்தவர் 63 வயதாகும் கல்யாண்குமார்.  இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளுவதிலேயே அவர் காலம் கழிந்தது. 63 வயதான நிலையிலும் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். அதன்படி அவரை திருமணம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

எந்த பொன்னும் கிடைக்கல…! 63வயது முதியவர் திருமணம்…. சிறிது நேரத்தில் நடந்த சோகம்…. கண்ணீரில் குடுமபத்தினர் …!!!

குஜராத் மாநிலத்தில் 63 வயதுடைய நபருக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் பீப்பல் சட் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண்குமார் என்பவர். 63 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளுவதிலேயே அவர் காலம் கழிந்தது. 63 வயதான நிலையிலும் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். அதன்படி அவரை திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 6பேரும் வேண்டாம்…! 7வது கல்யாணத்துக்கு ரெடி… முதியவர் சொன்ன மோசமான காரணம் …!!

63 வயதுள்ள முதியவர் ஒருவர் தன் 6 மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டு 7 ஆவதாக திருமணம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.  குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற பகுதியை சேர்ந்த 63 வயதுள்ள முதியவர் அய்யூப் தேகியா. இவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 42 வயதுடைய பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தேகியா கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலயே தன் மனைவியை பிரிந்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம் அவரது மனைவியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பழம்… பெயர் மாற்றம்… குஜராத் முதல்வர் அறிவிப்பு…!

டிராகன் பழத்திற்கு கமலம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார். ஆப்பிள்,ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழங்கள் மனிதர்களுக்கு சில சத்துக்களை அளிக்கிறது. அந்த வரிசையில் டிராகன் பழமும் மனித உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.இந்நிலையில் டிராகன் பழத்தை தற்போது கமலம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக வந்த லாரி… சாலையோரம் படுத்து தூங்கிய 13 பேர் பலி… மனதை பதற வைக்கும் சம்பவம்…!!!

குஜராத் மாநிலத்தில் லாரி ஏறியதில் சாலையோர படுத்து தூங்கி அப்பாவி தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத் அருகே உள்ள கோசம்ப என்ற இடத்தில் சாலையோரம் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லாரி நிலைதடுமாறி தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஆப்பாயில் சாப்பிட வேண்டாம்…. ஆபத்து இருக்கு…!!

அரைவேக்காட்டில் செய்யப்படும் ஆப்பாயிலை கொஞ்ச நாட்கள் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி மக்களை தாக்கி வருகிறது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த பறவைகாய்ச்சல் தற்போது, இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாபில் வேகமாக பரவி வருகின்றது. கேரளாவில் பரவி வந்த நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலும் தோன்றிய மர்ம உலோகத் தூண்… திடீர் பரபரப்பு..!!

உலகில் 30 நகரங்களில் திடீரென தோன்றிய மொனோலித் எனப்படும் உலோகத் தூண் தற்போது இந்தியாவிலும் தோன்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் முதன்முறையாக தோன்றிய இந்த உலோகத் தூண் சில நாட்களில் தானாக மறைந்து. இதையடுத்து ருமேனியா, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா போன்ற பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து தோன்றியது. இது யார் அந்த துணை நிறுவியது என்று பலரும், ஆராய்ச்சி செய்து வந்தனர். கண்டுபிடிக்கப்பட்ட தூண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை துன்புறுத்தி ஆசிட் குடிக்க வைத்த கணவர்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

குஜராத் மாநிலத்தில் தனது சகோதரியுடன் சண்டையிட்டதால் மனைவியை ஆசிட் குடிக்கச் சொல்லி கணவர் வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அசோக் சவுஹான் மற்றும் ஜெயஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் அசோக் குடும்பத்தினர் ஜெயஸ்ரீயை சிறிய விஷயங்களுக்குக் கூட குற்றபடுத்தி துன்புறுத்தி வருகிறார்கள். திருமணத்தின்போது ஜெயஸ்ரீ பெற்றோர் அவரின் கணவருக்கு வரதட்சணையாக ஒரு பைக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் 8 […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் சிலிண்டர் வெடித்ததால்…. தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்…. பெற்றோர்கள் கதறல்….!!

வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் தம்பதிகள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் அமிட்-பைனல். இவர்கள் இருவரும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் வீட்டில் உள்ள சிலிண்டர் திடீரென்று வெடித்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்துவிட்டது. இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே அமித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மனைவி பைனல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

ஏமாத்திட்டா… திருமணத்தன்று மாதவிடாய்… கணவன் செய்த வேலையை பாருங்க..!!

குஜராத் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சொல்லி குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில் தனது மனைவி குடும்பத்தோடு சேர்ந்து வாழ ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த மனுவில் திருமணத்தின்போது தனது மனைவி மாதவிடாய் என்பதை என்னிடமும், என் தாயிடம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் முடிந்து கோயிலுக்கு புறப்படும் தான் தங்களிடம் மனைவி உண்மையைக் கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

“5 பேருக்கு வாழ்வு”… இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் 2 வயது சிறுவன்..!!

குஜராத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த பின்பும் ஐந்து குழந்தைகளுக்கு உடல் உறுப்பு தானத்தால் வாழ்ந்து வருகிறார். குஜராத்தை சேர்ந்த இரண்டரை வயது ஜாஷ் சஞ்சீவ் ஓசா டிசம்பர் 9ஆம் தேதி தனது பக்கத்து வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனால் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சில நாட்களுக்கு பிறகு மூளை செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் சிடி ஸ்கேன் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆபத்து… கொரோனாவை விட கொடிய நோய்… என்னென்ன அறிகுறிகள்..?

கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மற்றொரு கொடிய நோய் பரவி வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குஜராத், டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அரிய வகைப் பூஞ்சை நோயான மியூகோமிகோசிஸ் என்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அகமதாபாத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 44 பேரில் 9 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று நோய் கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியில் உள்ள சர் கங்கா […]

Categories
தேசிய செய்திகள்

“25 வயது மனைவி, 45 வயது கணவர்” தனி தனி அறையில் தூக்கு…. அதிர்ச்சி சம்பவம்…!!

17 வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகள் வேறு வேறு அறையில் தூக்கிப்போட்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் கிராமத்தில் வசிப்பவர் பால்தேவ்(42) . இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கும் ஹேமா(25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் பிடிவாதமாக இருந்ததால் இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

12,638 வைரக்கற்கள்… உலகையே வியக்க வைத்த வைர வியாபாரி… வைரலாகும் புகைப்படம்..!!

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் அதிக அளவிலான வைரக்கற்களை வைத்து மோதிரம் ஒன்றை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார் குஜராத் மாநிலம் சூரத் நகரில் ரெனானி என்ற பெயரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருபவர் ஹரீஷ் பன்சால். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூரத்தில் நகை வடிவமைப்பு பற்றி படித்துக் கொண்டிருக்கும் போதே உலக சாதனை படைக்க விரும்பியுள்ளார்.  10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைரங்கள் வைத்துத்தான் இந்த உலக சாதனையை படைக்க வேண்டும் என்பதே இவரின் […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லையா?… அப்போ கொரோனா வார்டில் பணி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இனி முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் கட்டாயம் கொரோனா சிகிச்சை மையத்தில் பணி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி முக கவசம் அணிதல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ… மளமளவென பரவியதால்… 5 பேர் பலி ..!!

குஜராத் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இந்த தீ விபத்து எவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

“குடும்பக் கட்டுப்பாடு செஞ்சாச்சு”இப்போ எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்…. மருத்துவரின் முயற்சியால்…. மீண்டும் குழந்தை பெற்ற 43 வயது பெண்…!!

பெண் ஒருவர் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் சந்திரப்பா(50) – ஷோபா காவேரி(43).  இந்த தம்பதிகளுக்கு 19 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பின்னர் ஷோபா கர்ப்பமாகி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து ஒரு குழந்தை போதும் என்று குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தனது ஒரே மகளை  மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளனர். 18 வயதான அவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இரவு நேரம் முழுஊரடங்கு… மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு…!!!

கொரோனாவின் வேகம் அதிகரிப்பதால் அகமதாபாத் மாநகராட்சியில் ஊரடங்கை அமல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் பாதிப்புக்கு ஏற்றவாறு ஒவ்வொரு தளர்வுகளையும் கட்டுபாடுகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மாநில கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் குமார் குப்தா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

வேகம் எடுத்த கொரோனா…. இரவு முதல் காலை வரை…. மீண்டும் ஊரடங்கு நடைமுறை….!!

கொரோனாவின் வேகம் அதிகரிப்பதால் அகமதாபாத் மாநகராட்சியில் ஊரடங்கை  அமல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் அதை தடுப்பதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கிய பிறகு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் தற்போது கடந்த சில தினங்களாக கொரோனாவின் வேகம் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் […]

Categories
தேசிய செய்திகள்

“லாரிகள் நேருக்கு நேர் மோதியதில்” 11 பேர் பலி…. குஜராத்தில் கோர விபத்து…. மோடி இரங்கல்…!!

நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் வதோதரா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கொடூர விபத்து… 11 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தில் வதோதரா மாவட்டம் வகோடியா கிராசிங் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. அந்தக் கொடூர விபத்தில் ஒரு லாரியின் முன்புறம் முற்றிலும் சிதைந்தது. அந்த லாரியில் பயணித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

பசிக்குது சோறு போடுங்க…. தாய், சகோதரி கொலை…. கோடாரியால் கொலைவெறி தாக்குதல்…!!

பசியில் இருந்தவருக்கு சாப்பாடு கொடுக்காததால் தாய் மற்றும் சகோதரியைப் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும்  ராஜ்கோட் பகுதியை சேர்ந்த தேவ்ஷி பாட்டியா என்பவர் தனது சகோதரி மற்றும் தாயுடன் வசித்து வருகின்றார். கடந்த சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் வெளியே சென்றிருந்த தேவ்ஷி வீட்டிற்கு வந்தபோது அவரது தாய் மற்றும் சகோதரி சமைப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். அன்று மதியம் முதலே தாய் கஸ்தூரும் சகோதரி  சங்கீதாவும் சமைப்பது பற்றி வாக்குவாதம் செய்து […]

Categories

Tech |