Categories
தேசிய செய்திகள்

6- 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு….. குஜராத் அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் 6-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!

குஜராத்தில் இன்று நண்பகல் ரிக்டரில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.08 மணியளவில் குஜராத்தின் ராஜ்கோட் நகருக்கு வடமேற்கே 151 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.0 அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதன் பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.மக்கள் நிலநடுக்கத்தால் பீதி அடைந்த வீதியில் தஞ்சமடைந்தனர்.

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-2 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. கோவா அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வந்த கொரோனா  இரண்டாவது அலையின் தாக்கமானது தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக குறைந்து வருகிறது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் கோவாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி வரை ஊரடங்கை மேலும் நீட்டித்து அம்மாநில முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடைகள், வணிக வளாகங்கள் காலை 7 மணி முதல் மாலை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 9 -11ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிகள் திறப்பு…. குஜராத் அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் 9 முதல் 11ம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. குஜராத் அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. நாளை முதல் பள்ளிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. ஜூலை 26 முதல் பள்ளிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

9-11ம் வகுப்பு மாணவர்களுக்கு…. ஜூலை-26 முதல் பள்ளிகள் திறப்பு – குஜராத் அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் 9 முதல் 11ம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இறக்கும் நிலையில் கணவன்…. அவரோட “அது” எனக்கு வேணும்…. மனைவியின் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அகமதாபாத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவருடைய மனைவியும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொரோனாவால் இறக்கும் நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே குழந்தை இல்லாத நிலையில் தனது கணவரிடமிருந்து குழந்தை பெற விரும்பிய அந்த பெண் அவருடைய விந்தணுவை சேகரித்து தரும்படி மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் மறுத்துள்ளனர். இதனால் அந்த பெண் தனது கணவரின் விந்தணுவை சேகரித்து தர வேண்டுமென்று குஜராத் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அரை நிர்வாணம், இடுப்பில் சேலை…. தமிழனுக்கு நேர்ந்த கொடுமை…..!!!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளிகளை வாங்க தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் சென்றுள்ளார். பல்வேறு துணிக்கடைகளுக்கு சென்று ஜவுளிகள் வாங்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். சூரத்திற்கு அந்த தமிழ் வியாபாரியின் வருகை குறித்த தகவல் நியூ டிடி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் தொழிலதிபர் சந்திரகாந்த் ஜெயினுக்கு சென்றுள்ளது. உடனே அவரை அழைத்து வரும்படி தனது ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து தமிழ் வியாபாரியை டிடி மார்க்கெட் கடைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது தன்னிடம் வாங்கிய ஜவுளிகளுக்கு செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

சீச்சீ… ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம இப்படியா பண்றது… நடுரோட்டில் ஆடைகளை உருவி… கிராமத்தின் வினோத தண்டனை…!!

வேறொரு ஆணுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணிற்கு கிராம மக்கள் தந்த நூதன தண்டனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தக்கோத் மாவட்டத்திலுள்ள தன்பூர் தாலுகாவில் பழங்குடியினர் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 23 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவரை விட்டுவிட்டு வேறு ஒரு ஆணுடன் ஓடிவிட்டார். பின்னர் அவரது கணவரும் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவரை கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து ஜூலை 6ஆம் தேதி அந்த பெண்ணிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா?….இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

சாராயம் விற்கும்போது மாட்டல… எருமமாடு நால சிக்கிய விவசாயிகள்… என்ன நடந்தது…? நீங்களே பாருங்க…!!!

குஜராத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 3 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் எப்படி பிடிபட்டனர் என்பதை பற்றி இதில் பார்ப்போம். குஜராத் மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு அரசு அல்லது தனியார் என யாரும் மது விற்பனை செய்யக்கூடாது என்பது தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த மூன்று விவசாயிகள் கள்ளச்சந்தையில் மது வாங்கி கொண்டு வந்து அதனை விற்பனை செய்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வாங்கிக் கொண்டு வரும் மது […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா?….ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு விடுதியில் சூதாட்டம், மது விருந்து…. பாஜக எம்.எல்.ஏ கைது…!!!

குஜராத்தில் சொகுசு விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ உட்பட 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்ச்மஹால் காவல் எல்லைக்குட்பட்ட விடுதி ஒன்றில் சூதாட்டம் மற்றும் மதுவிருந்து நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அங்கிருந்த இளம்பெண்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கேசரிசிங் சோலங்கி உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 கோடி ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

ZYCOV-D மருந்தை செலுத்த ஊசி தேவையில்லை… குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடிப்பு….!!!

குஜராத்தை சேர்ந்த சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் ZYCOV-D மருந்தை மூன்று கட்ட பரிசோதனை செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு விண்ணப்பித்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முன்பு இருந்ததைவிட தற்போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் வருகின்றனர். மேலும் தற்போது இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நடமாடும் நகைகடையாக…. குஜராத்தில் வலம் வந்தவர் திடீர் தற்கொலை… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

நமது தமிழ்நாட்டில் ஹரிநாடாரை போல குஜராத்தில் உடம்பு முழுவதும் தங்க நகைகளுடன் வலம்வரும் குஞ்சால் பட்டேல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் என்ற பகுதியில் கழுத்தில் தங்க நகைகளும் கையில் பட்டை காப்புகள், கண்ணாடி கூட தங்கம் என்ற அளவிற்கு சுற்றிவரும் குஞ்சால் பட்டேல் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் அகமதாபாத்தில் சிவசேனா கட்சி சார்பில் போட்டியிட்டார். அவர் தன்னுடைய வேட்புமனுவில் தன்னிடம் மொத்தம் 115 கிலோ தங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண்ணை கடத்திச்சென்று…. மதமாற்ற கட்டாயப்படுத்திய இளைஞர்…. மதமாற்ற தடை சட்டத்தில் கைது…!!!

இளம் பெண்ணை கடத்திச் சென்று மதமாற்றம் செய்து திருமணம் செய்ய முயற்சி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத்தில் திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் தண்டனைக்குரியது என்று சட்டம் இயற்றப்பட்டது. இது இயற்றப்பட்டு ஒருவாரத்திற்குள் அந்த சட்டத்தின் கீழ் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான அன்சாரி என்ற குஜராத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆதரவற்ற சிறுமிக்கு… அடைக்கலம் தந்த சகோதரனே… இப்படி செய்யலாமா… அண்ணனால் தங்கைக்கு நேர்ந்த கொடூரம்….!!

சகோதரன் ஆதரவில் வளர்ந்த 15 வயது சிறுமியை அந்த சகோதரர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத் என்ற பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமிக்கு சிறு வயதிலேயே அவரது தந்தை இறந்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் உறவினர் ஒருவரின் ஆதரவில் வசித்து வருகிறார். அந்த பெண்ணிற்கு அவர் சகோதரர் முறை ஆகின்றது. அந்த சகோதரருக்கு தற்போது 26 வயதாகிறது. சகோதரனின் ஆதரவில் அந்த 15 வயது சிறுமி வளர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இந்தியாவை உலுக்கும் பரபரப்பு சம்பவம்…. சோகம்…!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பெயர் என்ன..? அப்படின்னு ஆரம்பிச்சு ஆபாச பேச்சு வரை… இன்ஸ்டாகிராமில் தொல்லை… சைபர் கிரைம் விசாரணை..!!

திருமணத்தை நிறுத்திவிட்டு என்னுடன் பழகு என்று கூறி இன்ஸ்டாகிராமில் டார்ச்சர் செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் மெசேஜ் செய்தார். முதலில் சாதாரணமாக பேசிய அந்த நபர் திடீரென ஒரு நாள் நான் உன்னை விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த அந்த பெண் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனவும், […]

Categories
தேசிய செய்திகள்

100% ஊழியர்களுடன் இயங்க அனுமதி…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை பொருத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மே மாதம் முதல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50% ஊழியர்களுடன் இயங்கி வந்தது. ஆனால் தற்போது அங்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இறந்து 10 ஆண்டு ஆனவர்… தடுப்பூசி போட்டதாக மெசேஜ்… அதிர்ச்சியில் குடும்பம்…!!!

குஜராத் மாநிலத்தில் உயிரிழந்தவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக வந்த மெசேஜால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது 18 வயது மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உயிரிழந்த தந்தை தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு வந்த மெசேஜால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த  விவகாரம் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை பழிவாங்க இப்படியா பண்றது… இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படம்… அதிர்ச்சியில் உறைந்த கணவன்…!!!

குஜராத் மாநிலத்தில் கணவனை பழிவாங்குவதற்காக மனைவி அவரின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதையடுத்து கணவனை பழிவாங்க எண்ணிய அவரின் மனைவி கணவனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை அவரை மட்டும் தனியாக பிரித்து அதை ஆபாசமாக காட்டி இன்ஸ்டாகிராமில் கணவனின் பெயரில் பல […]

Categories
தேசிய செய்திகள்

மே-26 இல் யாஸ் புயல் கரையை கடக்கும்…. வானிலை மையம் அறிவிப்பு…!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம் ஒடிசா இடையே மே 26 இல் யாஸ் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தை புரட்டி போட்ட டவ்- தே புயல்…. பிரதமர் மோடி ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு….!!!!

அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே நேற்று முன்தினம் அதிகாலை கரையை கடந்தது. அப்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கன மழையும் கொட்டி தீர்த்தது. அதனால் பல வீடுகள் சேதம் அடைந்து மின் கம்பங்கள் மற்றும் ஏராளமான மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் குஜராத்தில் புயலால் பல இடங்களில் வெள்ள […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தை அடித்து துவைத்த ‘டவ் தே’ புயல்…. அதிகாலை கரையை கடந்தது….!!!!

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புயலாக உருமாறியது. அவ்வாறு உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – பாகுவா இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயலின் எதிரொலியாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக கரையோர மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கரையோரம் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான […]

Categories
தேசிய செய்திகள்

அதிதீவிர புயலாக மாறிய ‘டவ்-தே’ புயல்…. 1.50 லட்சம் பேர் வெளியேற்றம்….!!!!

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று குஜராத்தில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்து வருகிறது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் கடலோரப் பகுதிகளில் வசித்த 1.50 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புயலின் எதிரொலியாக தமிழகம் மற்றும் கேரளா […]

Categories
தேசிய செய்திகள்

இன்றிரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்குள்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்தே புயலாக நேற்று உருவாகியது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதையடுத்து டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

டவ்தே புயல் எச்சரிக்கை: தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்…. குஜராத் அரசு அறிவிப்பு…!!!

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்தே புயலாக நேற்று உருவாகியது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதையடுத்து டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

தீவிர புயலாக மாறியுள்ள டவ்தே புயல்…. தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு…!!!

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்தே புயலாக நேற்று உருவாகியது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதையடுத்து டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

18ம் தேதி டவ்-தே புயல் கரையை கடக்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சடலங்களை எரியூட்டுபவர்கள்…. முன்கள பணியாளர்களாக அறிவிப்பு – குஜராத் அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில  மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவிற்கு இது தீர்வல்ல!”.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. வெளியான புகைப்படம்..!!

கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி மட்டும் தான் செயல்படும் என்றும் மாட்டுசாணங்ளை உடலில் தேய்க்காதீர்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.    குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத்தில் வாரந்தோறும் மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் உடல் முழுக்க தேய்த்தால் கொரோனாவை எதிர்க்கும் சக்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதனை கண்டித்துள்ள மருத்துவ நிபுணர்கள், கொரோனோவை எதிர்க்கக்கூடிய சக்தி கிடைக்கும் என்று மாட்டு சாணத்தை தேய்த்தால் வேறு பல நோய்கள் ஏற்படலாம் என்கின்றனர். மேலும் மாட்டு சாணம் கொரோனாவிற்கு எதிராக பலனளிக்கும் என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டுச் சாணம், கோமியம் கொரோனாவை குணமாக்குமா…? அதிர்ந்த இந்திய மருத்துவ சங்கம்…!!

மாட்டுச் சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கு அறிவியல் பூர்வமான எந்த ஆதாரங்களும் இல்லை என்று மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பலரும் உயிரிழந்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தில் மக்கள் கடந்த சில நாட்களாக வாரம் ஒரு முறை மாட்டுச் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

அவலத்தின் உச்சம்…. கொரோனா நோயாளி சடலம் சாலையில் வீசப்பட்டு பரபரப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து… படுக்கையில் படுத்தபடியே தீயில் கருகி உயிரிழப்பு… பரிதாபத்தை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள்…

குஜராத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்த தீ விபத்தில் 18 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பருச் நகர் உள்ள கொரோனா சிகிச்சை மையமான நலன்புரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 1 அளவில் திடீரென கொரோனா வார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வார்டில் இருந்த சுமார் 50 கொரோனா நோயாளிகள் தீ விபத்து ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் சிலர் அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

உயிருடன் தீயில் கருகி பலியான நோயாளிகள்.. கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..!!

குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் வார்டில் திடீரென்று தீ பற்றி எரிந்ததில் 18 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத்தில் பருச் என்ற நகரில் இருக்கும் நலன்புரி மருத்துவமனையில் அதிகாலை 1 மணிக்கு கொரோனா நோயாளிகளின் வார்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. அங்கு சுமார் 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனால் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெரும் பரபரப்பு…. அடுத்தடுத்து மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மனதை உலுக்கும் பரபரப்பு புகைப்படம்… மரணம்..!!

குஜராத்தில் வெளியான சந்தேஷ் என்ற நாளிதழில் எட்டு பக்கங்களுக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் கண்ணீர் அஞ்சலியுடன் வரப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. குஜராத்திலும் இதே போன்ற சூழ்நிலையை தான் உருவாகியுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் வெளியாகும் சந்தோஷ் என்ற உள்ளூர் நாளிதழில் எட்டு பக்கங்களுக்கு கொரோனாவால் இறந்த 285 […]

Categories
தேசிய செய்திகள்

“எப்படி இருக்கிறாய் மகனே?” மகன் இறந்ததை மனம் ஏற்காமல்…. வீடியோகாலில் பேசும் தாய்…. நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இருப்பினும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு சோகமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அந்தவகையில் குஜராத்தில் தாயொருவர் அகமதாபாத்தில் உள்ள கொரோனா சிறப்பு  மருத்துவமனை முன்பு வந்து நின்று தன்னுடைய மகனுடன் வீடியோ காலில் பேசுகிறார். அதில்  எப்படி இருக்கிறாய் மகனே? நன்றாக சாப்பிடுகிறாயா? நீ விரைவில் குணமடைந்து வருவாய் என்று நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: இந்தியாவை உலுக்கும் புகைப்படம்…. பெரும் பரபரப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஏப்ரல் 16 முதல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்து நகரங்களிலும் ஏப்ரல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை ஒழிக்க…. மருத்துவமனை முன்பு நடத்தப்படும் யாகம்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

படுக்கை வசதி இல்லை…! ஆம்புலன்ஸில் ட்ரீட்மென்ட் …. அலறும் குஜராத் …!!

கொரோனா இரண்டாம் அலை காரணமாக குஜராத் மாநிலம் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை வெட்ட வெளியில் போட்டு எரிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. திங்கள் கிழமை ஒரே நாளில் 6021 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ஐம்பத்தி ஐந்து பேர் உயிர் இழந்ததாக அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் குஜராத் மாடலா ? அதிர்ச்சியில் நீதிமன்றம்…. வெளியான பரபரப்பு தகவல் …!!

குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. திங்கட்கிழமை ஒரேநாளில் 6 ஆயிரத்து 21 பேர் பாதிக்கப்பட்டதுடன்  55 பேர் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் முறையான மருத்துவ வசதிகள் இல்லாததால் மக்கள் வேதனைப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அகமதாபாத் மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்ஸ்கள்  அணிவகுத்து காத்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக அழைத்து செல்லப்பட்ட பெண் பேராசிரியர் ஒருவர் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு…. திறந்தவெளியில் சடலம் எரிப்பு – வடமாநிலங்களில் அவலம்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டால் மதுபானம் இலவசம்… அதிரடி அறிவிப்பு..!!

குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போட்டால் மதுபானம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முக கவசம் அணிதல், இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் என பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி… ஆச்சர்யத்தில் ஆழ்ந்த ஊர் மக்கள்…!!!

குஜராத்தில் மனித முகத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நம் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் ஒரு வடிவத்தை கொண்டுள்ளன. அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான வடிவம் உள்ளது. ஆனால் சில சமயங்களில் உயிரினங்கள் உருவம் மாறி பிறப்பது வழக்கம். அதன்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் சொங்கத் பகுதியில் மனித முகத்துடன் ஒரு ஆட்டு குட்டி பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. அந்த ஆட்டுக்குட்டியின் தலை […]

Categories

Tech |