Categories
தேசிய செய்திகள்

பள்ளி பாடத்திட்டத்தில் இது கட்டாயம்…. மாநில அரசின் அறிவிப்பு…. பெற்றோர்கள் ஷாக்…!!!!

6 முதல் +2 வரையிலான வகுப்புகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படுவதாக கூறிய மாநில அரசின் அறிவிப்பு பொதுவெளியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், குஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

மோடி திடீர் குஜராத் பயணம்…. அம்மா காலில் விழுந்து ஆசி…. பின் நடந்த சம்பவம்…..!!!!!!

5 மாநில தேர்தல்களில் 4-ல் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த நிலையில் இரண்டுநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கக்ள் சொந்த மாநிலமான குஜராத் சென்றார். அப்போது மோடிக்கு விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். அதன்பின் மோடி பா.ஜ.க அலுவலகம் சென்று அங்கு எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதனைதொடர்ந்து மோடி காந்தி நகரில் உள்ள தன் வீட்டுக்கு சென்று தாயார் ஹீராபென்னை சந்தித்தார். இந்தநிலையில் […]

Categories
அரசியல்

சட்டசபை தேர்தல்…. இரண்டு நாள் பயணமாக குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி….!!!

பிரதமர் நரேந்திர மோடி சட்டசபை தேர்தல் தொடர்பாக நாளை பாஜகவின் மாநில நிர்வாகிகள், எம் எல் ஏ க்கள், எம்பிக்கள் சந்திக்க உள்ளார்.  குஜராத்தில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் நேற்று மாநில மாநில பா.ஜ., தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறியதாவது. “பிரதமர் நரேந்திர மோடி நாளை இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்கு வருகிறார். இதனை தொடர்ந்து அவரை வரவேற்க ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வழி எங்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ஸ்மார்ட் போன் வாங்க மானியம்…. மாநில அரசு அறிவிப்பு…. உடனே வாங்குங்க…!!!

விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக மாநில அரசு சார்பாக மானிய உதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு திட்டம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக அரசு தரப்பிலிருந்து மானியம் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் உதவி வழங்கும் பணியை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல்  தொடங்கி வைத்துள்ளார். கடந்த வாரத்தில் விவசாயிகள் பலருக்கு மானிய உதவி வழங்கப்பட்டது. இதில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மையமாக வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது…? மாநில கல்விவாரியம் முக்கிய அறிவிப்பு….!!!

இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு கல்வியானது இறுதி பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அனைத்து கல்வி வாரியங்களும் தங்களது மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் SSC மற்றும் HSC ஆகிய இரண்டிற்கும் பொதுத்தேர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே…! குழந்தையை அடித்து துன்புறுத்திய பராமரிப்பாளர்…. பெற்றோர்கள் ஷாக்…!!!!

குஜராத் மாநிலத்தில் சூரத்தை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையை, குழந்தை  பராமரிப்பாளர்  அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத்தை சேர்ந்தவர் மித்தேஷ் பட்டேல் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக பராமரிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளனர் . இதனைத் தொடர்ந்து வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர். மேலும் வேலைக்கு சென்ற பட்டேலுக்கு அவரது தாய் போன் […]

Categories
தேசிய செய்திகள்

“வட்டி இல்லா கடன்”…. இப்படி ஒரு ஆஃபரா?…. அதுவும் கிராமத்தில்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

இந்திய மக்கள் மத்தியில் வெளிநாட்டு பணிகள் மீதான மோகம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் கனவை நனவாக்க விரும்புவோருக்கு 0 சதவீதம் வட்டிக்கு ஒரு கிராமம் கடன் வழங்குகிறது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்திலுள்ள டொலாரியா கிராமத்தில், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று யாராவது விரும்பினால், ஊர் மக்களே ஒன்றுசேர்ந்து பணத்தை திரட்டி கடன் வழங்கி வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த கடனுக்கு வட்டி கிடையாது என்பது அதிசயமான ஒன்றாகும். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பள்ளி வளாகத்தில்…. பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி….!!!!!

குஜராத் மாநிலம் நர்மதாவில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 மாணவி பள்ளி வளாகத்திற்குள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நர்மதா மாவட்டத்தில் உள்ள தாடியா படாவில் இச்சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, பள்ளியின் பின்புறம் உள்ள எஸ்டி டிப்போ பகுதி வரை மாணவியை அழைத்துச் சென்ற சிலர் அங்கு வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தின் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்கள்….!! 4 பேர் பலியான பரிதாபம்…!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சுரேந்திர நகர் பகுதியில் இரு வெவ்வேறு சாலை விபத்து சம்பவங்களில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிமட்டி மற்றும் சுரேந்திர நகர் நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவி மற்றும் மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் குஜராத்திலுள்ள விதலபாரா என்ற இடத்தில் மினி லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனமா இருங்க!…. “குழந்தைகளை கடத்தும் கும்பல்”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த ஜனவரி 23-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள பெஸ்தான் பகுதியை சேர்ந்த அலியா ஜாபர் ஷேக் என்பவர், தனது மகன் கடத்தப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் வீட்டை விட்டு வெளியே வந்த தனது மகனை பர்தா அணிந்த பெண் ஒருவர் கடத்திச் சென்றதாக அலியா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் 38 வயது கர்ப்பிணிப் பெண்ணான ரூபினா சோஹன் சித்திக் மற்றும் அவரது 14 வயது மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவு…. ஜனவரி 29ஆம் தேதி வரை அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா 3-ஆம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் குஜராத் மாநில அரசு அதிக பாசிட்டிவ் உள்ள 17 நகரங்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதை தவிர குஜராத்தின் 8 பெருநகரங்கள் மற்றும் 2 முக்கிய நகரங்களிலும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜனவரி 29ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் குஜராத் மாநிலத்தில் தற்போது தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கர தீ விபத்து…. மனதை பதைபதைக்க வைக்கும் சம்பவம்….!!!!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் 15 பயணிகளுடன் கதிர்காம் பகுதியிலிருந்து பாவ்நகர் நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வராச்சா பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பேருந்தில் இருந்த அனைவரும் கீழே இறங்கி ஓடினர். எனினும் இந்த தீ விபத்தில் ஒரு பெண் சிக்கி உடல் கருகி உயிரிழந்து விட்டார். மேலும் ஒரு ஆணும் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயா! ஜாலி ஜாலி…. ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்த நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3-ம் நிலை பாதிப்புகள் தொடங்கி இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: காலையிலேயே பதற வைக்கும் சம்பவம்…. வாயு கசிந்து 6 பேர் பலி…. பரபரப்பு….!!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு டேங்கர் லாரியில் இருந்து வாயு கசிந்தது 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிடங்கு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் இருந்து இரவில் வாயு கசிந்தது அங்கு தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அதிர்ச்சி… “வீடியோ எடுத்து வைத்துள்ளோம்”… சிறுமியை மீண்டும்…. இச்சைக்கு இரையான துயரம்….!!!!

குஜராத் மாநிலம் தபி மாவட்டத்தில் உள்ள கோக்னி கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது பெற்றோருடன் அங்குள்ள தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த தேவாலயத்தில் 39 வயதுடைய பலிராம் எனபவர் மதபோதகராக இருக்கிறார். இந்நிலையில் தேவாலயத்திற்கு அடிக்கடி சென்று வந்த சிறுமியை, பலிராம் தனியாக வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தை மதபோதகர் மற்றும் அவரது மனைவி அனிதா தனது மொபைல் போனில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஒரு நீதி….. குஜராத்திற்கு ஒரு நீதியா?…. கொந்தளித்த சு.வெங்கடேசன் எம்.பி….!!!!

குஜராத்தில் சில மாதங்களுக்கு முன்னர் டவ்தே புயலால் பலத்த மழை பெய்தது. அதனால் இந்தியாவின் மேற்கு கரையோர அனைத்து மாநிலங்களையும் புயல் கடும் சேதத்திற்கு ஆளாக்கியது. இதையடுத்து பிரதமர் மோடி நேரில் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டு 1,000 கோடி ரூபாய் நிதியும் வழங்கினார். இந்நிலையில் இதுபற்றி பேசிய சு.வெங்கடேசன் எம்.பி, குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1,000 கோடி ரூபாயை அறிவிக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் தமிழ்நாடு பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பிரதமர், […]

Categories
தேசிய செய்திகள்

18 நாட்கள் அடைத்து வைத்து… இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்… பெரும் பரபரப்பு சம்பவம்….!!

குஜராத் மாநிலத்தில் பொடாட் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் இந்திரஜித் கச்சர் என்பவரிடம் நெருங்கி பழகி இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த இளம்பெண் இந்திரஜித் பண்ணைக்கு கடந்த 9ஆம் தேதியன்று சென்றுள்ளார். அப்போது அந்தப் பண்ணையில் இந்திரஜித்தின் நண்பரான சத்யஜித் கட்டார் மற்றும் ஜெய்வீர் கட்டார் ஆகியோர் இருந்தனர். இவர்கள் மூவரும் குடித்துவிட்டு அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த கும்பல் அந்த இளம்பெண்ணை 18 நாட்கள் பண்ணையில் மறைத்து வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய வாலிபர்…. என்ன காரணமா இருக்கும்?….!!!

குஜராத் மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுஜித் சாகேட்(27) என்பவரை கைது செய்துள்ளனர். அந்தச் சிறுமிக்கு அவர் சாக்லேட் தருவதாக கூறி மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் மீது போலீசார் போக்சா உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு….. சிறப்பு ரயில்கள்…. IRCTC அறிமுகம்….!!!!

குஜராத் மாநிலம் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளது. இது இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலம் ஆகும். இங்கு ஏராளமான ஆன்மிக தளங்கள் இருக்கிறது. இந்தநிலையில், உயிர்த்துடிப்புள்ள குஜராத் என்ற பெயரில் சிறப்பு ரயில் ஒன்றை ரயில்வேயின் ஐஆர்சிடிசி அமைப்பு ஆரம்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து குஜராத்துக்கும், கோவாவுக்கும் 2 சிறப்பு சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டன. குஜராத் சுற்றுலா ரயில் சோம்நாத், துவாரகா, […]

Categories
தேசிய செய்திகள்

அட…. இப்படியொரு திருமணமா?…. ஜெர்மனி காதலனை இந்து முறைப்படி திருமணம் செய்த இளம்பெண்…!!

ரஷ்யாவில் ஜூலியா உக்வெஸ்கினா என்பவர் வசித்துவருகிறார். இவர் வியட்நாம் நாட்டில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனிடையில் ஜெர்மனியில் கிறிஸ் முல்லர் என்பவர் வசித்துவருகிறார். இவர் பன்னாட்டு நிறுவனத்தில் செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் தொழில் ரீதியிலான பணத்திற்காக வியட்நாம் சென்றுள்ளார். அங்கு ஜிலியாவை சந்தித்து, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் காதலர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்தந்த நாடுகளில் பின்பற்றப்படும் பண்பாடு பழக்க வழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. 9 பேரின் வெறிச்செயல்…. பதற வைக்கும் சம்பவம்….!!!!

குஜராத் டாங் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவரை 9 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 2 மாதங்களுக்கு பின்னர் இணையத்தில் பரவி காணொளி வழியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைவரும் கைதாகியுள்ளனர். 14 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டை தாக்க வந்த 2 சிங்கங்கள்…. விரட்டி அடித்த மாடு…. வைரல்…!!!!

குஜராத் ஜீனாகத் மாவட்டத்தில் வீட்டுக்கு வெளியே இரவு நேரத்தில் மாடு கட்டிப் போட்டது. அப்போது திடீரென அங்கு வந்த சிங்கங்கள் மாடை தாக்க சுற்றி வளைத்தது. அப்போது கொஞ்சம் கூட அஞ்சாமல் அந்த மாடு தலையை அசைத்து இரண்டு சிங்கங்களையும் முட்டுவது போல அச்சுறுத்தியது. இதனால் சிங்கங்கள் மாட்டை நெருங்க பயந்து தள்ளி நின்றது. இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு….. நாளை முதல் அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றை  கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது. இதனால் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் […]

Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி …. பாட்னா த்ரில் வெற்றி ….!!!

புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டங்களில் குஜராத், டெல்லி மற்றும் பாட்னா அணிகள் வெற்றி பெற்றுள்ளது . 8-வது  புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் 2-வது நாளான நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் 34-27 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராகேஷ் நார்வல், கிரிஷ் மாருதி தலா 7 புள்ளிகள் எடுத்தனர் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா! இப்படியா பண்ணுவீங்க…. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்….!!!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீடாபென் சர்வைவா என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு சோனு என்று பாசமாக பெயரிட்டு அழைத்து வருகிறார். நீடாபென் என்ற பெண் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சூராபாய் பர்வத். இவர் தன்னுடைய மனைவியை செல்லமாக சோனு என்று அழைப்பாராம். அதனால் நீடாபென் தனது நாயை செல்லமாக சோனு என்று அழைக்கும்போது சூராபாய்க்கு கோபம் வந்துள்ளது. தன் மனைவியை செல்லமாக அழைக்கும் போது நாய்க்கு அந்த பெயரை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”… 8 முக்கிய நகரங்களில் வரும் 20-ம் தேதி வரை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தை அடுத்து குஜராத் மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தினமும் 4 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிய பாதிப்புகளை உருவாக்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த 33 நபர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்தியில் நாடு முழுவதும் முழு […]

Categories
தேசிய செய்திகள்

பறவைகள் மீது தீராத காதல்…. வித்தியாசமான திருமண அழைப்பு…. வியக்க வைத்த குடும்பம்….!!!

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் சிவபாய் ராஜிபாய் கோஹில் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெயேஷ். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சிவபாய் தனது மகனின் திருமணத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்யப்பட வேண்டும் என்று திருமணத்திற்கு அழைப்பிதழை வித்தியாசமாக செய்து உள்ளார். அதாவது பறவைகளின் கூடு போன்ற அழைப்பிதழை தயார் திருமணத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தனது மகனுடன் கலந்து ஆலோசனை செய்து இருவரும் இணைந்து திருமண அழைப்பிதழை பறவைகளின் கூடு கொண்டு தயார் […]

Categories
தேசிய செய்திகள்

2-வது டோஸ் போடுங்க….. ஸ்மார்ட் போனை வெல்லுங்க….. வெளியான கவர்ச்சிகர அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது.  கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 2-வது டோஸ் 12 வாரங்களில் இருந்து 14 வாரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். கோவேக்சின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு 2-வது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் இந்தியாவில் முதல் டோஸ் போட்டவர்கள் பெரும்பாலானவர்கள் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு தடுப்பூசி போட்டால் போதும்…. ரூ.60,000 ரொக்கப் பரிசு…. அசத்தலான அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கிடையில்  ஓமைக்ரான் வைரஸ் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி குறைவாக போட்டு கொண்ட பகுதிகளில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாய் ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் ,கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

படிப்பில் என்ன ஒரு ஆர்வம்!…. மணக்கோலத்தில் தேர்வு எழுதிய பெண்…. வாசலில் காத்திருந்த மணமகன்….!!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஷிவாங்கி பக்தா பிரியா. இவர் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் இளநிலை சமூகப்பணி பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், இவருக்கும் பார்த் படாலியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு திருமணமும் செமஸ்டர் தேர்வும் ஒரே நாளில் வந்தது. குழப்பமடைந்த ஷிவாங்கி, தன்னுடைய குடும்பத்தினரிடம் தன் நிலைமையை எடுத்து கூறி தேர்வு எழுத சம்மதம் பெற்றார். இந்தநிலையில் சிவாங்கி திருமணக்கோலத்தில் தேர்வு அறைக்குச் சென்று செமஸ்டர் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 நிதியுதவி…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே மோடி அரசின் லட்சியம் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் ரூ.1500 நிதிஉதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விலையில் 10 சதவீதம் அல்லது 1500 ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை நிதி உதவியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வானிலை தகவல்கள், பூச்சி மருந்துகள், […]

Categories
தேசிய செய்திகள்

இனி இறைச்சிகளை பொதுவெளியில் வைக்க தடை….. அரசு அதிரடி உத்தரவு….!!!

குஜராத் மாநிலத்தில் ஹோட்டல்களில் முட்டை உள்ளிட்ட இறைச்சி தொடர்பான உணவுகளை வெளியில் தெரியும் படி வைக்க கூடாது என்று வதோதரா நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அனைத்து உணவு கடைகளும் குறிப்பாக மீன், இறைச்சி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளை விற்பனை செய்பவர்கள் சுகாதார காரணங்களுக்காக உணவு நன்கு மூடப்பட்ட இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அசைவ உணவுகளை முழுமையாக காட்சிக்கு வைத்து விற்கும் பழக்கம் பல ஆண்டுகளாக […]

Categories
தேசிய செய்திகள்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!

குஜராத் மாநிலத்தில் கஜ்ராத் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் ரசாயன ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு 5 தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். அப்போது இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. விஷவாயு தாக்கி ஐந்து பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் இந்த மரணங்கள் அதிகரித்து கொண்டே செல்வது மிகுந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் பரிசு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்….!!!

தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இனிப்பு, பட்டாசு மற்றும் போனஸ் வழங்குவது வழக்கம். ஆனால் குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக அளித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் சுபாஷ் தாவர் கூறியுள்ளார். மேலும் சுற்றுச்சூழலை […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்… கோயிலுக்கு சென்ற தலித் குடும்பத்தினர் மீது… கொலைவெறித் தாக்குதல்…!!!

கோவிலுக்குள் சென்ற தலித் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் காந்திதாம் கிராமத்தில் ஒரு ராமர் கோவில் உள்ளது. இங்கு வழிபாடு செய்வதற்கு தலித் குடும்பம் ஒன்று உள்ளது. இதை பார்த்த மேல் ஜாதியினர் அந்த குடும்பத்தில் இருந்து வந்திருந்த 6 பேரையும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியது   மட்டுமல்லாமல் கொடூரமாக தாக்குதலும் நடத்தியுள்ளனர். மேலும் தலித் குடும்பத்தினர் வைத்திருந்த செல்போன் மற்றும் அவர்கள் வந்த […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பிடாமல் இருந்த சிறுமி…. மருத்துவமனையில் காத்திருந்த பேரதிர்ச்சி…. அப்படி வயித்துல என்ன இருந்தது தெரியுமா…?

குஜராத் மாநிலத்தில் இரண்டாவது முறையாக 16 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து அரை கிலோ முடி உருண்டை அகற்றம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் காட்டாடி பகுதியைச் சேர்ந்த 11 வகுப்பு படிக்கும் மாணவியின் தாயார் வீட்டு வேலை பார்த்து வருகிறார். சிறுமியின் தந்தை கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். கடந்த சில நாட்களாக சிறுமி உணவு சாப்பிட மறுத்ததுள்ளார்.  மேலும் இவரின் உடல் எடையும் குறைந்து கொண்டே வந்துள்ளது. இதனால் பயந்து போன […]

Categories
தேசிய செய்திகள்

குஜரத்தில் வாள் திருவிழா…. கண்களை கட்டிக் கொண்டு சாகசம் செய்த வீரப்பெண்மணி….!!!

குஜராத்தில் தசராவை முன்னிட்டு நடைபெற்ற வாள்த்திருவிழாவில் கண்களை கட்டிக்கொண்டு இரண்டு கைகளிலும் வாளை சுழற்றி ஒரு பெண் சாதனை படைத்துள்ளார். குஜராத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு ராஜ்கோட் அரச குடும்பம் சார்பில் 5 நாட்களுக்கு நாள் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். இந்த வாள்த்திருவிழாவில் பங்கேற்கும் போட்டியாளர் தங்களின் கண்களை கட்டிக் கொண்டு குனிந்து நிற்கும் இரு மனிதர்களின் மீது ஏறி நின்று தங்கள் இரண்டு கைகளில் கொடுக்கப்படும் வாள்களையும் சுழற்ற வேண்டும். இந்த ஆண்டும் இதே போல் […]

Categories
தேசிய செய்திகள்

மது அருந்தினால் கூண்டில் அடைத்து தண்டனை…. இரவு முழுவதும் ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே…..!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள 24 கிராமங்களில் மது அருந்துவோரை தண்டிக்கும் விதமாகஅவர்களை இரவு முழுவதும் கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறையை நான் சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு அகமதாபாத் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மது அருந்துவோருக்கு தண்டனையாக 1500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குடிபோதையில் நடமாடும் நபர்களை இரவு முழுவதும் ஒரு கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறை அமல் படுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமாகி 45 வருஷம் ஆச்சு… குழந்தை இல்லாத ஏக்கம்… 70 வயதில் நிறைவேறிய கனவு… மகிழ்ச்சியில் மூதாட்டி…!!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் அருகே மூடா என்ற கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகளான ரபரி மற்றும் மஸ்டாரி ஆகியோருக்கு திருமணமாகி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இவர்களின் குடும்பத்தில் உள்ள பலரும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றுக் கொண்டதை அறிந்த இவர்கள், தாமும் அவ்வாறே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி மருத்துவரை அணுகி […]

Categories
தேசிய செய்திகள்

சுட சுட இரும்புச் சங்கிலியை வீசி… “பேய் ஓட்டுவதாக கூறி பூசாரி செய்த கொடூர சம்பவம்”… துடிதுடித்து இறந்த இளம்பெண்…!!!

குஜராத் மாநிலத்தில் பேய் ஓட்டுவதாக கூறி ஒரு இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டம், ஆரம்படா கிராமத்தைச் சேர்ந்த ரமீலா சோலங்கி என்ற 25 வயதான இளம்பெண் நவராத்திரி கொண்டாடுவதற்கு தனது கணவருடன் பாலாவுடன் கோமதி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவரது கை கால்கள் நடுங்க தொடங்கியது. இதை பார்த்த பூசாரி கடவுள் இவர் மீது கோபத்தில் உள்ளதாகவும் இவருக்கு பேய் பிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

அவன் கூட போ…. “ரூ 500க்கு மனைவியை விற்று”… அதிர வைத்த கணவன்..!!

தாலி கட்டிய தன்னுடைய மனைவியை 500 ரூபாய்க்கு கணவன் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது . குஜராத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி மதன்லால் கட்வர்சா என்பவர் கூறுகையில், 21 வயது இளம் பெண் ஒருவர் எங்களிடம் வந்து ஒரு புகார் அளித்தார்.. அதில், இரு நாட்களுக்கு முன்  (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு லக்கி ஹோட்டலுக்கு நானும் எனது கணவர் தீரஜ் ஜாங்கிட்டும் சென்றோம். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களின் துணிகளை துவைக்கும்படி நூதன தண்டனை… தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நீதிமன்ற பணி செய்ய தடை….!!!

பெண்ணை மானபங்கம் படுத்திய வழக்கில் கிராம பெண்களின் துணிகளை துவைக்குமாறு வாலிபருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதிக்கு நீதிமன்றப் பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் மதுபாணி மாவட்டத்தை சேர்ந்தவர் லாலன் குமார் 20 வயதான இந்த வாலிபர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணை மானபங்கம் படுத்தியதாக அவர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி வாலிபர் தொடர்ந்த வழக்கை சஞ்சர்ப்பூர் கூடுதல் […]

Categories
தேசிய செய்திகள்

ரூம் ரெண்ட் இல்லை…. EB இல்லை… ஆனா ஆபீஸ் இருக்கு… புதிய ஐடியாவில் கலக்கும் தம்பதி…!!!

கொரோனா காலத்தில் பலரின் வாழ்க்கை முடங்கி உள்ளது என்றாலும், பலருக்கு புதிய யோசனைகளை கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அதுபோல்தான் இந்த குஜராத் தம்பதியினர். என்ன செய்தார்கள்? எப்படி ஜெயித்தார்கள்? என்பது பற்றி இதில் பார்ப்போம். இந்த கொரோனா காலம் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது. பலர் தங்களது பெற்றோர்கள், உறவினர்கள் என பலரின் இழந்துள்ளனர். அதேசமயம் சிலருக்கு புதிய யோசனைகள், திட்டங்கள் போன்றவைகளும் கை கூடியுள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் சதவ் ரதி, […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கெல்லாம் பேருந்து பயணத்துக்கு அனுமதி இல்லை… அரசு அதிரடி அறிவிப்பு… பயணிகள் அதிர்ச்சி…!!!

குஜராத் மாநிலத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது  இடங்களில் அனுமதி        மறுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடாதவர்கள் பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநகராட்சி அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சான்றிதல் இல்லாதவர்கள் பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் அதிர்ஷ்டம்… நூலிழையில் உயிர் தப்பிய நபர்… வைரல் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் எதிர்பாராத விபத்தில் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கிய நபர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது தர்மம் தலைகாக்கும் என்பதைவிட தலைக்கவசம் உயிர்காக்கும் என்ற நிதர்சனமான உண்மை  குஜராத் மாநிலத்தில் நிரூபணமாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில் வதோதரா மாவட்டம் டாஹேட் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் தேங்கியிருந்த மழை நீரால் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரித்த தொற்று… 8 நகரங்களில் இரவு ஊரடங்கு… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தொற்று அதிகரித்துவரும் காரணத்தினால் 8 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பிடம் பல மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் சில கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொற்று லேசாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : குஜராத்தின் 17வது முதல்வராக…. பூபேந்திர படேல் பதவியேற்பு….!!!

குஜராத் மாநில த்தின் முதல்-மந்திரி விஜய் ரூபானி நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத்தை சந்தித்து பேசிய அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.  இதையடுத்து, குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? என்பதை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. அதன்  பிறகு குஜராத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில்  பூபேந்திர படேல் தலைமையிலான […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக… பூபேந்திர படேல் தேர்வு…!!!

குஜராத் மாநிலத்தின் புதிய தலைவராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குஜராத் மாநிலத்திற்கு யார் புதிய முதலமைச்சராக வர உள்ளார் என்று பல விவாதங்கள் நடைபெற்ற நிலையில், புதிய முதல்வராக பூபேந்திர பட்டேலை பாஜக தலைமை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. பூபேந்திர படேல் தலைமையிலான அரசு நாளை பதவி ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத்தின் 17வது முதலமைச்சராக பூபேந்திர […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா…..!!!!

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பாஜக தலைமையில் உத்தரவின் பேரில் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 20 ஆண்டுகளில்… குஜராத்தை பசுமையாக மாற்றுவதே என் உறுதி மொழி… முதியோர் இல்ல உரிமையாளர் பேட்டி…!!!

குஜராத்தில் 7.5 லட்சம் மரக்கன்றுகளை நட்ட முதியோர் இல்ல உரிமையாளர் அடுத்த 20 ஆண்டுகளில் குஜராத்தை பசுமையாக்க உறுதிமொழி எடுத்துள்ளார். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் சத்பவன விருத்தாஷ்ரம் என்ற பெயரில் அரசு சாரா அமைப்பு சார்பில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தின் உரிமையாளர் விஜய் தோப்ரியா. இவர் இதுவரை 7.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “நாங்கள் இதுவரை மரங்களை பாதுகாக்கும் பகுதியில் 5 லட்சம் மரக்கன்றுகள […]

Categories

Tech |