Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட நமக்கு இல்லை”… காட்டமாக பேசிய ஓவைசி….!!!!

குஜராத்தில் கேடா மாவட்டத்திலுள்ள உந்தியலா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல் வீசியதாக போலீசார் சிலரை தாக்கினார்கள். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி ஓவைசி கூறியது, நாட்டில் பாஜக ஆட்சி முஸ்லிம்கள் திறந்த சிறையில் தான் இருக்கிறோம். தெரு நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை. பிரதமர் மோடி குஜராத் சம்பவத்தை அறிந்த பிறகும் அமைதியாக இருக்கிறார். இது உங்கள் சொந்த மாநிலம் தானே. உங்கள் மாநிலத்தில் முஸ்லிம்கள் ஒரு கம்பத்தில் கட்டி […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவிலேயே முதல் சூரிய சக்தி கிராமம் இதுதான்”….. பிரதமர் மோடி இன்று அறிவிப்பு…..!!!!

இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக, குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தைப் பிரதமர் மோடி இன்று அறிவிக்கிறார். இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது குறித்து குஜராத் அரசு வெளியிட்ட செய்தியில், மொதேரா கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளில் சோழர் பேனல்கள்  24 மணி நேரமும் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த கிராம மக்களுக்கு இலவசமாக சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படும். இதனையயடுத்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் மெதேராவில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“இது நடந்தால்” கிராமங்களில் அரசுப்பள்ளிகள் கட்டப்படும்….. கெஜ்ரிவால் உறுதி…!!!

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் இந்த முறை ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் முனைபுடன் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பஞ்சாபில் தனது தேர்தல் அறிக்கை யுக்தியால் ஆத்மி கட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது அதனை போல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜரிவால் தொடர்ச்சியாக குஜராத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோ உதிரி பாகங்கள் கிடங்கில் திடீர் தீ விபத்து”… புகைமண்டலமாக காட்சியளிக்கும் பகுதி… பெரும் பரபரப்பு…!!!!!

குஜராத்தில் ஆட்டோ உதிரி பாகங்கள் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஹாலோல் எனும் சாலை அருகே உள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கிடங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து 11 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கு இருந்த 56 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் அதிர்ஷ்டம்…! ரூ.11,677 கோடியில் 5 லட்சம் சம்பாதித்த புத்திசாலி….. டக்குனு நடந்த அதிசயம்

தனது அக்கவுண்டில் தவறுதலாக விழுந்த 11,677 கோடி பணம் மூலம், ஒருவர் 5 லட்சம் சம்பாதித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த ரமேஷ் சாகர். இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார் .இந்த நிலையில் அவருடைய பங்குச்சந்தை முதலீட்டுக்கான டீமேட் கணக்கில், ஜூலை 26ஆம் தேதி தொழில்நுட்ப தவறால் 11.677 கோடி வரவு வைக்கப்பட்டது. இதை கண்ட அவர் சற்றும் பதற்றப்படாமல்,  இந்தப் பணம் எப்படி வந்தது? ஏன் வந்தது? என்பது குறித்து அவர் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. உடனே அதிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“7 வது மாடியில் இருந்து அறுந்து விழுந்த லிப்ட்”… 8 தொழிலாளர்கள் பலி… பெரும் சோகம்…!!!!!!

அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டு வருகின்ற கட்டுமானத்தின் லிப்ட் திடீரென அருந்து விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் அதாவது குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்த கட்டிடம் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் ஏற்றி சென்ற லிப்ட் ஏழாவது மாடியில் இருந்து அறுந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என மண்டலம் […]

Categories
தேசிய செய்திகள்

இதை மட்டும் பண்ணுங்க! குஜராத் ஆட்டோ ஓட்டுநர்கள் வீட்டிற்கு ஆர்டிஓ சேவை…. அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி….!!!!

குஜராத்  மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுநா்களின் வீடுகளுக்கு நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலக (ஆா்டிஓ) சேவைகள் வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளாா். அம்மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அம்மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரில் நேற்று நடந்த ஆட்டோ ஓட்டுநா்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பேசியதாவது “தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற ஆட்டோ […]

Categories
தேசிய செய்திகள்

இன்று காலை 8 மணி முதல் 12 வரை…. மாநிலம் முழுவதும் முழு அடைப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் பாஜக ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்து வருவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் 12 வரை க்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. வணிகர்கள், ஆட்டோ சங்கங்கள் உள்பட அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகளுக்கு பாரம்பரிய கலை பயிற்சி…. பழமைக்கு புத்துயிர் கொடுக்கும் பள்ளி…. எங்கேன்னு தெரியுமா?…!!!!!

குஜராத் மாநிலத்தின் தபி மாவட்டத்தில் அம்பாக் கிராமத்திலுள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்புடன், பிற மாநில கலாசாரம் மற்றும் நடனம் போன்றவையும் பயிற்றுவிக்கப்படுகிறது. இது குறித்து சரஸ்வதி கன்யா வித்யாலயா என்ற பள்ளியின் ஆசிரியை ரீமா மைசூரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது, 4 வருடங்களாக இந்த மாணவிகளுக்கு, மிசோரம் பாரம்பரிய நடனம் என அழைக்கப்படும் சீரா நடனம் பயிற்றுவிக்கப்படுகிறது. பழங்குடியின மாணவிகளுக்கு ஒரு புது கலாசார நடனம் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

இரவில் பயந்து நடுங்கிய சிறுமி…. 6 மாசமா ஆசிரியர்கள் செய்த கொடூரம்…. அதிர்ந்து போன பெற்றோர்….!!!!

குஜராத் அருகே டையு டாமன் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இங்குள்ள சில்வசா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவி ஒருவர் மும்பையில் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இரவில் தூங்கிக்கொண்டிருந்தவர் பயந்து நடுங்கியுள்ளார். இதைக் கவனித்த அவரின் உறவினர் இதுகுறித்து அந்த சிறுமியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் கூறியதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த சிறுமி படித்து வரும் பள்ளியில் தலைமை ஆசிரியரும், ஆங்கில ஆசிரியரும் சேர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மில்கிஸ் பானு வழக்கு…. 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பிறகு பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது குறித்து வழக்கில் 11 பேருக்கு சிபிஐ சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. அவர்கள் 15 ஆண்டு காலம் சிறையில் கழித்த பிறகு தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். அவர்களுக்கான தண்டனை குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் […]

Categories
தேசிய செய்திகள்

காரில் மூவர்ணம்…. ரூ.2 லட்சம் செலவிட்ட இளைஞர்…. பலரையும் வியக்க வைத்த சம்பவம்….!!!!

நாடு முழுவதும் நேற்று 75 வது சுதந்திர தின பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த சித்தார்த் தோஷி என்ற இளைஞர் ஒருவர் தனது 71.60 லட்சம் மதிப்பிலான ஆடம்பரமான ஜாகுவார் எக்ஸ் ஹப் காருக்கு இந்தியாவின் தேசிய கொடியில் உள்ள மூவரணத்தால் பெயிண்ட் அடித்துள்ளார். ஹர் கர் திரங்காஎன்ற பிரசாரத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர் தனது காருக்கு இந்திய தேசிய கொடியின் வர்ணங்களை சுமார் 2 லட்சம் செலவு செய்து பெயிண்ட் அடித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மர்ம நோயால் கொத்துக்கொத்தாக சாவு….. கால்நடைகளுக்கு இது கட்டாயம் போடுங்க…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவித மர்ம நோய் தாக்கி கால்நடைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளும், பஞ்சாப்பில் 400-க்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இது அந்தந்த மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மேற்படி மர்ம நோயை கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி பணிகள் தேவை எனவும், கால்நடைகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டாக அடைத்து வைத்து…. அடுத்தவர் மனைவிக்கு வன்கொடுமை….. வெறி தீர்த்த பாஜக அமைச்சர்….!!!!

குஜராத் மாநில ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் சவுகான் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹால்தார்வாஸ் கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர், தனது மனைவியை அமைச்சர் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “2015ம் ஆண்டு என் மனைவிக்கும், அமைச்சருக்கும் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து எனது மனைவியை அவர் பஞ்சாயத்துத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்தார். இதையடுத்து ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் எனது மனைவியை பல்வேறு இடங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேகமாக பரவும் கொடிய நோய்…. 1000 கால்நடைகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

தோல் தடிமனாகும் நோயால் குஜராத் மாநிலத்தில் சுமார் ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் தோல் தடிமனாகும் நோய் கால்நடைகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. கொசுக்கள், ஈக்கள், பேன்கள்,குழவிகள் மற்றும் மாசுபட்ட உணவு நீரால் இந்த தோல் தடிமன் நோய் கால்நடைகளுக்கு அதிவேகமாக பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கொடிய நோயால் இதுவரை சுமார் ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் 33,000 கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்: 2 மகள்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை…. பின்னணி என்ன?…. பெரும் சோகம்….!!!!

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு நபர் தன் 2 மகள்களைக் கிணற்றில் வீசி கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஷெராவ் கிராமத்தில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் விக்ரம் தர்ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  இறப்பதற்கு முன்னதாக 3 மற்றும் 5 வயதுடைய 2 மகள்களுடன் தன் செல்போனில் செல்பி எடுத்து, உள்ளூர் வாட்ஸ்அப் குழுவில் அவர் பகிர்ந்துள்ளார் என்று காவல் நிலைய அதிகாரி […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்வு எழுத சென்னைக்கு செல்ல வேண்டிய மாணவனுக்கு”….. இந்தியன் ரயில்வே செய்த நெகழ்ச்சி செயல்….. குவியும் பாராட்டு….!!!!

குஜராத்தில், கனமழை காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதால் ஏக்தா நகரில் இருந்து வதோதரா ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாமல் தவித்த சென்னை ஐஐடி மாணவருக்கு கார் முன்பதிவு செய்து ரயில்வே உதவி செய்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து மாணவி பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பொறியியல் மாணவர் சத்யம் காத்வி, குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் இருந்து வதோதரா செல்லும் ரயிலில் முன்பதிவு செய்து, அங்கிருந்து சென்னை செல்லவிருந்தார். ஆனால், கனமழை காரணமாக ஏக்தா நகரில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் உலகை அதிர வைத்த போலி ஐபிஎல்…. 4 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

உலக கிரிக்கெட் அரங்கத்தில் 20 ஓவர் போட்டியின் சுவாரசியத்தை அதிகரித்ததில் ஐபிஎல் தொடருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஐபிஎல் தொடரை குஜராத்தில் போலியாக நடத்திய கும்பல் தற்போது சிக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோலிப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுமார் 21 பேர் போலி ஐபிஎல் தொடரை நடத்தி ரஷ்ய சூதாட்டம் நபர்களை ஏமாற்றியுள்ளனர். அவர்களை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஜெர்சிகளை அணிந்து கொண்டு இந்த தொடரை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் விரைவான முன்னேற்றத்திற்கு…. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை…!!!

குஜராத்தில் சூரத் நகரில் இயற்கை விவசாயம் சார்ந்த கூட்டத்தில் காணொளி மூலம் பிரதமர் மோடி இன்று மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன இந்த தருணத்தில், பல்வேறு இலக்குகளை நோக்கி நாடு பணியை தொடங்கியுள்ளது. வரவிருக்கிற நாட்களில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அடித்தளமாக அது இருக்கும் என்று அவர் கூறினார். அதனைதொடர்ந்து நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரின் முயற்சிக்கான உணர்வு அடித்தளமாக இருக்கும். அதுவே நமது வளர்ச்சிக்கான பயணத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. 300 யூனிட் இலவச மின்சாரம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பஞ்சாபை போலவே குஜராத்திலும் முன்னுரி யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். குஜராத் மாநில அகமதாபாத் நகரில் மக்களிடையே என்ற உரையாற்றிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாபில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குஜராத்திலும் கூட மக்கள் இதனை பெற முடியும். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அடுத்த சந்திப்பின்போது இதற்கான தீர்வை நான் வழங்குவேன் என்று அவர் கூறியுள்ளார் . […]

Categories
உலக செய்திகள்

கைதான சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்… கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா அதிகாரி…!!!

குஜராத் மாநிலத்தின் சமூக செயல்பாட்டாளராக இருக்கும் டீஸ்டா செடல்வாட் என்பவர் கைதானதை ஐ.நாவின் ஒரு அதிகாரி கடுமையாக எதிர்த்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடத்தில் நடந்த வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், குஜராத் வன்முறை வழக்கில் போலியான ஆதாரங்களின் மூலமாக வழக்கு தொடுத்தார் என்று குஜராத் மாநிலத்தின் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா […]

Categories
தேசிய செய்திகள்

20 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கு….. மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி…. உச்ச நீதிமன்றம் அதிரடி….!!!_

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலின் 2 பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ரயிலில் பயணித்த 59 கரசேவகர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பெரும் மத கலவரத்தை ஏற்படுத்தியது. அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பகுதியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் கலவரத்தால் வெட்டிக் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியும் கல்யாணம் பண்ணுவாங்களா?… நெஸ்ட் ஹனிமூன் போக பிளான்…. வியக்கவைக்கும் சம்பவம்….!!!!

குஜராத்திலுள்ள பரோடா பகுதியில் ஷாமா பிந்து (24 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்எஸ் பல்கலையில் சோஷியாலஜி பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஷாமா தன்னைதானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கு சோலோகேமி என்று பெயராகும். இவ்வாறு பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதன் முறையாக குஜராத்தில் அரங்கேறியுள்ளது. இத்திருமணத்திற்கு பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஷாமா பிந்து தன்முடிவை மாற்றினார். அதாவது “நான் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவே முதல் முறை…. தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் இந்திய பெண்…. வைரல்….!!!!

குஜராத் மாநிலம் பரோடா என்ற பகுதியை சேர்ந்த ஷாமா பிந்து (24) என்பவர் சோசியாலஜி பட்டம் பெற்றுள்ளார். இவர் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு வருகின்ற ஜூன் 11ம் தேதி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறது. அதனால் தனது திருமணத்திற்கான வேலையை மும்முரமாக செய்து வருகிறார். வழக்கமான திருமணம் போன்றது தான் இவருடைய திருமணமும். ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. அது என்னவென்றால் மணமகன் மட்டுமில்லை. அதாவது இந்தப் பெண் தன்னைத் […]

Categories
தேசிய செய்திகள்

குடித்துவிட்டு கும்மாளம் போட்ட மாப்பிள்ளை…. உடனே மணமகள் செய்த காரியம்…. திருமணத்தில் விபரீதம்….!!!!

ராஜஸ்தானை சேர்ந்த சுனில் என்ற 27 வயது இளைஞருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டில் மணமகளின் கிராமத்திற்குச் சென்று உள்ளனர். அப்போது மணமகனை வரவேற்பதற்கு இசை வாத்தியங்களுடன் DJ இசையும் வைக்கப்பட்டிருந்தது. அப்போது மணமகனும் அவரது நண்பர்களும் மது அருந்தும் இருந்ததால் வரவேற்பு ஊர்வலத்தை தொடங்க விடாமல் தொடர்ந்து உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அதனால் திருமணம் குறித்த நேரத்திற்கு இவர்களால் வந்து சேர […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சற்றுமுன் கோர விபத்து…. 12 பேர் மரணம்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற மாவட்டத்தில் உப்பு தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்து 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவர் இடிந்து விழுந்து இறந்த 12 பேரின் குடும்பத்துக்கு தலா 2 லட்சமும்,காயமடைந்த குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் பயங்கரம்…. வானிலிருந்து விழுந்த உலோகப் பந்துகள்…. அதிர்ச்சியில் கிராம மக்கள்….!!!!!!!!!

வானிலிருந்து விழுந்த உலோக பந்தால் கிராம மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். குஜராத்தின் சுரேந்திரா நகர் மாவட்டத்தில்  சாய்லா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திடீரென வானில் இருந்து உலகப் பந்து ஒன்று விழுந்திருக்கின்றது. அந்த பந்தின் உலோக சிதறல்களும் வயல்வெளியில் கிடைத்திருக்கின்றது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதே போன்று கேடா மாவட்டத்தின் உம்ரெத் மற்றும் நாடியாட் நகரங்களில் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத்திலான உலக பந்துகள் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இப்படிப்பட்ட மாமனிதரா?…. சொந்த செலவில் 3000 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை…. குவியும் பாராட்டு…..!!!

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றால் அந்தப் பெண்ணின் தந்தை மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பெண்ணுக்கு நல்ல குணத்துடன் மாப்பிள்ளை பார்ப்பது, சீர் செய்வது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருக்கும். இதையெல்லாம் பார்த்து தான் ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அப்படி ஒரு தந்தைக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஆனால் ஒருவர் 3000 பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார். அவர் சொந்த அப்பாவாக இல்லை என்றாலும்,அப்பா இருக்க […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பிரதமர் மோடி மாநிலம் போல…. தமிழகத்திலும் சூப்பர் சட்டம்…. அதிரடி காட்டிய திமுக அரசு…!!

துணைவேந்தர் நியமனம் மசோதா தாக்கல் தொடர்பாக பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் ஆளுநர்கள் இடம் இருந்தால் அது சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகும். பல்கலைக்கழக கல்வியில் மாநில அரசுகள் ஆர்வமாகவும்,  அக்கறையுடன் இருக்கும் சூழலில் ஆளுநரிடம் இதுபோன்ற அதிகாரம் இருக்கையில் மாநில அரசுக்கும் – ஆளுநருக்கும்  இடையே அதிகார மோதல் ஆகிவிடும் என்று தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பிரதமராக இருக்கக்கூடிய மாண்புமிகு மோடி அவர்கள் அவருடைய சொந்த மாநிலம் குஜராத் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பதவி விலகல்…. வெளியான தகவல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!!!

குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆம் ஆத்மியில் சேர முடிவு செய்திருப்பதாக  தகவல்கள்  வெளியாகியிருக்கிறது.  குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் தொழில்துறை பிரிவின் முன்னாள் அகில இந்திய தலைவருமான கைலாஷ் காத்வி டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான கெஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரசை சேர்ந்த சுமார் 10 நிர்வாகிகள் மற்றும் 300 தொண்டர்களுடன் ஆம் ஆத்மியில் இணைய இருப்பதாக தெரிவித்தார். குஜராத்தில் ஆட்சியமைப்பதில் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: பணமழையில் நனையும் தம்பதி!…. எப்படின்னு தெரியுமா?…. சுவாரசியமான தொகுப்பு…..!!!!!!

குஜராத் மாநிலத்தில் தன்வி- ஹிமான்ஷு படேல் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் ஒவ்வொரு மாதமும் கைநிறைய சம்பாதிக்கும் கார்ப்பரேட் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து மனநிறைவு இல்லாத அந்த வேலையை அவர்கள் உதறிவிட்டு, கடந்த 2019 ஆம் வருடம் சொந்தமாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டனர். அதன்பின் ஆரம்பத்தில் தேனீ வளர்ப்பில் அவர்கள் நஷ்டத்தை சந்தித்த போதும் அதன் வாயிலாக கற்ற படிப்பினைகளால், தற்போது வருடத்துக்கு 9 டன் தேனை உற்பத்தி செய்கின்றனர். இதன் வாயிலாக […]

Categories
தேசிய செய்திகள்

7-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வு…. லீக்கான வினாத்தாள்…. மாநிலம் முழுவதும் தேர்வு நிறுத்தம்…!!!!!!

குஜராத்தில் 7-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து மாநிலம் முழுவதும் தேர்வு நிறுத்தப்பட்டது. குஜராத் மாநிலத்தில் 7-ம் வகுப்பிற்க்கான  அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான இறுதியாண்டு தேர்வு நேற்றும், இன்றும் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில், அம்மாநிலத்தின் பவ்நகர் மாவட்டம் தலஜா தலுகா நஷ்வட் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தேர்வுத்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை தலைமை ஆசிரியர் கண்டறிந்தார். மேலும், அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு வினாத்தாள்கள் எடுக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்த […]

Categories
அரசியல்

“மோடி கடிதம் மோடிக்கே”…. நூதன போராட்டத்தை முன்னெடுத்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்…!!!!!!

மோடி எழுதிய கடிதத்தை திரும்ப அவருக்கே அனுப்பும் நூதன போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அந்த மாநிலத்தின் ஆளுநராக கமலா பெனிவால் இருந்துள்ளார். அப்போது மாநில அரசின் உரிமைகளில் கவர்னர் தலையிடுவதாகவும், அவரை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியும் அப்போதைய முதல்வராக இருந்த மோடி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.மேலும், ஆளுநருக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் மாபெரும் கண்டன ஊர்வலத்தையும் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்: “மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை”…. பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

குஜராத் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினா் அதிகளவில் வசிக்கும் தகோத் மாவட்டத்தில் ரூபாய் 20,000 கோடி முதலீட்டில் மின்சாரரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இந்த வருட இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை தகோத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டு பிரதமா் பேசியதாவது “பிா்ஸா முண்டா, கோவிந்த் குரு ஆகிய பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த தலைவா்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

20 ஆயிரம் கோடி முதலீடு…. குஜராத்தில் ரயில் என்ஜின் தொழிற்சாலை…. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு….!!!!

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக அங்கு பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் தகோட் மாவட்டத்திற்கு நேற்று சென்றார். அப்போது அந்த நகரின் புறநகர்ப் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றினார். அதில், விடுதலைக்குப் பிறகு இங்கு நீராவி ரயில் என்ஜின் பணிமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தற்போது இங்கு 20 கோடி வரை முதலீட்டில் மின்சார ரயில் என்ஜின் […]

Categories
தேசிய செய்திகள்

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் இந்தியா… பிரதமர் மோடி கருத்து….!!!!!!!

உலகின் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. கோதுமை மற்றும் அரிசியின் விற்பனை கூட, பால் விற்பனைக்கு சமமாக இல்லை,” என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டம், தியோதர் பகுதியில், புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை, நேற்று திறந்து வைத்துள்ளார். அதன் பின் […]

Categories
தேசிய செய்திகள்

அலங்கோலமான நிலையில் அரசுப் பள்ளிகள்…. பிரதமர் மோடிக்கு டெல்லி துணை முதல் மந்திரி தகவல்…!!!!!!

குஜராத்தில் உள்ள அரசு பள்ளிகள் அலங்கோலமான நிலையில்  இருப்பதாக பிரதமர் மோடிக்கு டெல்லி துணை முதல்-மந்திரி தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக குஜராத் செல்வதாக அறிவித்துள்ளார். அப் போது, வித்யா சமிக்‌ஷா கேந்திரா என்ற நவீன கல்வி மையங்களுக்கு செல்லப்போவதாக தெரிவித்திருந்தார். அவருக்கு பதில் அளிக்கும்வகையில், டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த வாரம், […]

Categories
சற்றுமுன் விளையாட்டு

அதிரடியாக ஆடிய சென்னை….. 169 ரன்கள் குவிப்பு….. சென்னை வெற்றி பெறுமா?….!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இன்று சென்னை அணி குஜராத் அணியுடன் விளையாடி வருகிறது. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 […]

Categories
விளையாட்டு

ராஜஸ்தான் VS குஜராத்…. 4-வது வெற்றியை தட்டி தூக்குவது யார்?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!!

IPL 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. 20-வது நாளான இன்று இரவு 730 மணிக்கு நடைபெறும் 24 வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான், ராயல்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த  இருஅணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனிடையில் நிகர ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 5-வது இடத்திலும் இருக்கின்றன. இதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது கொரோனா… பிரதமர் மோடி எச்சரிக்கை….!!!!

கொரோனா  இன்னும் முடியவில்லை தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன  தின விழாவில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா மிகப் பெரும் நெருக்கடி. இந்த நெருக்கடி ஓய்ந்து விட்டதாக நாங்கள்  கூறவில்லை. தற்போது தொற்று பரவல்  நின்றிருக்கலாம். ஆனால் அது மீண்டும் எப்போது பரவும் […]

Categories
தேசிய செய்திகள்

வாலிபரை உயிரோடு எரித்து…. உடலை சாக்கடையில் வீசிய தந்தை, மகன்….. பெரும் பரபரப்பு….!!!!

குஜராத் மாநிலம் பாவ்டி என்ற கிராமத்திற்கு வெளியே எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது அவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட ஜெய்ராஜ் போரிச்சா என்பது தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் கிராமத்திற்குச் சென்ற விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

சாக்கடைக்குள் தங்கம் இருக்கு…. பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர்…. நொடியில் பறிபோன உயிர்….!!!!

தங்கம் கிடைப்பதாக பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் ஏராளமான சிறிய தங்க நகைகள் செய்யும் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து கழிவான தங்கத் துகள்கள் சாக்கடையில் கலந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் சங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் மூச்சு திணறி உயிரிழந்தனர். 10 அடி ஆழம் வரை இறங்கி தங்க கழிவுகளை தேடிக்கொண்டிருந்த இரண்டு பேரும் பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மகன் பைசல் பட்டேல்…. பா.ஜ.க.வில் சேரலாம்…..!!!!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மறைந்த அகமது பட்டேலின் மகன் பைசல் பட்டேல் காங்கிரசின் தொடர்பில் இருந்து  விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தை சேர்ந்த  பைசல்பட்டேலின்(41) இந்த முடிவு சிதைந்துபோன நிலையில் உள்ள பழம்பெரும் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அடியாக கருதப்படுகிறது. காங்கிரசின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் சிறப்பான ஆற்றல் பொருந்திய அகமது பட்டேலின் மகன் தான் பைசல் படேல் ஆவர். காந்தியடிகளின் தீவிரமான விசுவாசியான அகமது பட்டேல் கட்சிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத் சட்டசபை தேர்தல்”…. நான் வெற்றியடைய செய்வேன்…. அரவிந்த் கெஜ்ரிவால்…..!!!!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலானது இந்த வருடம் இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அடைந்த அபார வெற்றியைத் அடுத்து டெல்லி முதல் மந்திரியும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் மாநிலத்தில் வரவுள்ள தேர்தலில் எங்களுக்கு ஒருவாய்ப்பு வழங்குமாறு மக்களிடம் அவர் கேட்டு கொண்டார். அதுமட்டுமல்லாமல் தன் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் குஜராத்தில் நிலவும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று தெரிவித்தார். மேலும்அகமதாபாத் திரங்கா யாத்திரையின் போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இதுதான் பாலியல் வன்கொடுமைக்கு முக்கிய காரணம்…. பா.ஜ.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு…..!!!!!

குஜராத் பாஜக எம்எல்ஏவும், அம்மாநில உள்துறை அமைச்சருமான ஹர்ஷ் சங்கவி செய்தியாளர்களிடம் பேசியதாவது “நமது நாட்டில் பாலியல் பலாத்காரங்களுக்கு முக்கியமான காரணம் மொபைல் போன்களில் ஆபாச வீடியோக்களை எளிதாக பார்க்க முடிவதுதான். நமது நாட்டில் பாலியல் பலாத்காரம் அதிகம் நடைபெறுவதற்கான மற்ற முக்கிய காரணம் என்னவெனில், பெரும்பாலும் அண்டை வீட்டார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என்று தெரிந்தவர்களே அந்த குற்றத்தில் ஈடுபடுவார்கள். பாலியல் சம்பவங்களுக்கு நாம் எப்போதும் காவல்துறையை குற்றம் சொல்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்துக்கு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

தொழிற்சாலைகளுக்கு கட்டாய விடுமுறை…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் மின்சார தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் கட்டாய விடுமுறை அளித்து குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மாநிலத்தின் மொத்த மின் தேவையில் 500 மெகாவாட் பற்றாக்குறையை சமாளிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்மிகை மாநிலமாக முன்னுதாரணமாக விளங்கிய குஜராத் மாநிலத்தில் தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களும் விளைவை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி பஞ்சாப்பை தொடர்ந்து….!! குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி…!!

டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மனதில் வைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் குஜராத் வருகை தர உள்ளனர். கடந்த 1995ஆம் ஆண்டு முதல் குஜராத் பாஜக வசம் உள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் ராஜ்கோட் விமான நிலையம்… ஆகஸ்ட் முதல்… வெளியான தகவல்…!!!!

குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு டிசம்பரில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பாஜக உள்ளது. மேலும் ஆறாவது முறையாக ஆட்சியை பிடித்து விடும் முனைப்பில் அக்கட்சி இருக்கிறது. இந்த நிலையில் தொழில் நகரமான ராஜ்கோட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரூபாய் 1,405 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

18 வயது கல்லூரி மாணவிக்கு…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. குஜராத்தில் பரபரப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சல்தான் பகுதியில் ரியா (வயது 18) என்ற கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் தனது தேர்வுக்காக இரவில் தூங்காமல் படித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் நள்ளிரவு 1.30 மணியளவில் ஏதோ ஒரு சத்தம் கேட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த சத்தம் குறித்து ரியா பெரிய அளவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன் ரியாவின் […]

Categories
மாநில செய்திகள்

“இந்தியாவில் முதல்முறையாக எஃகில் போடப்பட்ட சாலை”… எங்கு தெரியுமா…???

இந்தியாவிலேயே முதன்முதலாக குஜராத்தில்  எஃகு கழிவுகளை கொண்டு சாலை அமைக்கப் பட்டிருக்கின்றது. இந்தியா முழுவதும் உள்ள எஃகு ஆலைகளில் இருந்து வருடத்திற்கு 1.9 கோடி டன் கழிவுகள் வெளியேறி வீணாக கீழே கொட்டப்படுவதால் அதைப் பயன்படுத்தி சாலை போட ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் குஜராத்தின் சூரத் நகரில் தொழிற்பேட்டையில் இந்த கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சாலையானது ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு 6 வழி நெடுஞ்சாலையாக அமைக்கப்படுகின்றது. எப்போதும் போல் பிற பொருட்களை பயன்படுத்தாமல் […]

Categories

Tech |