ரயில் வழித்தடத்தில் கிராசிங் கேட்டை அகற்றி கீழ்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யனார்புரம் பகுதியில் தஞ்சை-திருச்சி இரயில் வழித்தடத்தில் உள்ள கிராசிங் கேட்டை அகற்றி கீழ் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி கட்சியின் பொதுச் செயலாளரான முருகேசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்தப் உண்ணாவிரதப் போராட்டத்தில் தி.மு.க ஒன்றிய […]
