Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட ஐகோர்ட் – ஒரு வாரம் கெடு விதித்தது …!!

கீழ்பாக்கம் அரசு மன நலக்காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 750 பேருக்கு PCR பரிசோதனை செய்ய வேண்டும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சமையல்காரர்கள், வார்டன்கள் என் அனைவருக்கும் கொரோனா PCR பரிசோதனை நடத்த உத்தரவிட கோரி நம்புராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவ மாணவி மரணத்தில் நீடிக்கும் மர்மம்… தற்கொலைக்கான தடயம் இல்லை என தகவல்..!

சென்னையில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்தது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் அவர், விஷம் அருந்தியோ அல்லது வேறு விதத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான தடயம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் உடற்கூறாய்வு தொடர்பாக முழுமையான அறிக்கை வந்த பிறகே காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இங்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தாக்குதல் நடத்திய 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒரு பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ […]

Categories

Tech |