Categories
மாநில செய்திகள்

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியினுள் நெல்மணிகள்…. ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்….!!!!

கீழடி, அகரம், கொந்தகை ஆகிய தளங்களில் தமிழக தொல்லியல்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் வருகிறது. இவற்றில் கொந்தகை தளம் பண்டையகாலத்தில் இடுகாடாக பயன்படுத்தி இருக்ககூடும் என கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரையிலும் மொத்தம் 142 முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது 8 ஆம் கட்ட அகழாய்வில் 57 முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. முழுமையாக சேதமடையாமல் ஒருசில தாழிகள் மட்டுமே இருக்கிறது. அதிலுள்ள […]

Categories
மாநில செய்திகள்

கீழடி அகழாய்வை இன்னும் நீடித்தால்…. பல வியப்புகள் வெளிப்படும்…. ராமதாஸ் கோரிக்கை…!!!

கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுக்கு பிறகு மிகப்பெரிய அளவிலான ஆய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 13ம் தேதி இந்த அகழ்வாய்வு தொடங்கியது. அங்கு தமிழர்களின் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட ஆறு கட்ட ஆய்வுகளை விட தற்போது கிடைத்துள்ள […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

கீழடி 6ம் கட்ட அகழாய்வு…. மணலூரில் பழங்கால உலைகலன், சுடுமண் உலை கண்டுபிடிப்பு!

கீழடி 6ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில் மணலூரில் பழங்கால உலைகலன், சுடுமண் உலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. அதனை தொடர்ந்து 4ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியத்துறை மேற்கொண்டது. இதில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது 6ம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்.24ம் தேதி முதல் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு – 4 அடி ஆழத்தில் இரு அடுக்குகள் தரைதளம் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் 4 அடி ஆழத்தில் இரு அடுக்குகள் தரைதளம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த […]

Categories

Tech |