Categories
மாநில செய்திகள்

தோண்ட தோண்ட வெளிவரும் அதிசயங்கள்…… மீண்டும் சுடுமண் உறைக்கிணறு கண்டெடுப்பா?….. வெளியான தகவல்…..!!!

தமிழகத் தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் கீழடி, அகரம், கொந்தகையில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் 9, அகரத்தில் 6, கொந்தகையில் 4 என மொத்தம் 19 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதில் கீழடியில் ஒரு உறை கிணறும், அகரத்தில் 4 உறைக்கிணறுகளும் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அகரம் தளத்தில் சரிந்த நிலையில் இரண்டு அடுக்குகள் மட்டுமே வெளிப்பட்டுள்ள நிலையில் தற்போது 9 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி”…. சுடு மண் செங்கல் கட்டிடம், சுவர் கண்டெடுப்பு….!!!!

கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணியின் போது சுடுமண் செங்கல் கட்டிடம் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் யூனியனில் உள்ள கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளானது சென்ற பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகின்றது. இதுபோலவே கொந்தகை, அகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இதுவரை ஐந்து குழிகள் தோண்டப்பட்டு பாசி மணிகள், கண்ணாடி மணிகள், சேதமுற்ற நிலையில் பானைகள், ஓடுகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய்,  சிறுவர்-சிறுமிகள் விளையாடும்  சில்லுவட்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

கீழடியில் 8 ம் கட்ட ஆய்வு…. இரண்டு சில்லு வட்டுகள் கண்டுபிடிப்பு….!!!!!!!

கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு 7 கட்ட அகழாய்வுகள் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பானைகள், முதுமக்கள் தாழிகள், ஆபரண பொருட்கள் உள்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!!

சிவகங்கை மன்னர் அரசு பள்ளி மைதானத்தில் சிவகங்கை புத்தகத் திருவிழா கோலாகலமாக கடந்த 15ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்தப் புத்தகத் திருவிழாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் KR.பெரியகருப்பன் போன்றோர் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா கண்காட்சியில் கலை, இலக்கியம், அறிவியல் சமூகம், சரித்திரம், நவீன இலக்கியம், கவிதை போன்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், 110 அரங்குகளில் […]

Categories
மாநில செய்திகள்

கீழடியில் அகழாய்வு….  8-ஆம் கட்ட பணியில் கிடைத்த அற்புத பொருள்…. என்ன தெரியுமா?….!!!!

கீழடியில் உள்ள 8-ம் கட்ட ஆய்வு பணியில் 4 அடி ஆழத்தில் தோண்டும் பொழுது சிதைந்த நிலையில் பெரிய வடிவிலான மண் பானையும், முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் மத்திய அரசு சார்பாக மூன்று கட்டங்கள் ஆய்வுப் பணியும், மாநில அரசு சார்பாக நான்கு கட்ட ஆய்வு பணியும் நடந்து முடிந்துள்ளன. தற்போது வரை மொத்தம் ஏழு கட்ட ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

நெல்லையில் ரூ15 கோடியில்… தொல்லியல் அருங்காட்சியகம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

நெல்லை நகரில் ரூ 15 கோடியில் நவீன வசதிகளுடன் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் தொல்லியல் துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழினத்தின் ஆட்சியாக இருந்துள்ளது. கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு தானே நேரில் சென்று பார்வையிட்டேன். கீழடி அகழாய்வில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு ஒன்றை கண்டறிந்தோம்.. […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு…. கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடக்கம்….!!!!

பண்டைய காலம் முதலே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னோடியாக விளங்கியவர்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி எடுத்துக் கூறி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பாக 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வந்தன. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியலை தேடும் பணி… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால பானைகள் சேதமுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தற்போது ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு சேதமுற்ற நிலையில் முதலாவது குழியில் சிறிய பானையின் வாய்ப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பானையின் பகுதி சிவப்பு கலரில் உள்ளது. அதே போல் இரண்டாவது குழியில் பழங்கால பெரிய பானையில் அடிப்பகுதி சேதமுற்ற நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய மேற்கூரை ஓடுகள் கண்டெடுப்பு …!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் 6_ ம் கட்டம் அகழ் ஆய்வு பணிகளில் தொன்மைக்கால தமிழர்கள் பயன்படுத்திய மேற் கூரை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் கடந்த மே மாதம் சிறிய விலைகளின் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இவ்விடம் தொன்மைக்கால தமிழரின் தொழில் நகரமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற சந்தேகம் எழுந்தது. அதை தொடர்ந்து அங்கு மேலும் நான்கு குழிகள் தோண்டப்பட்டத்தில், மேற் கூரை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. நான்கு குழிகளிலும் ஒரே அளவு ஆழத்தில் சரிந்த நிலையில் மேற் […]

Categories
மாநில செய்திகள்

கீழடி அகழாய்வில் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி… தொல்லியல் துறை!!

கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகின்றன. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், மதுரை மாவட்ட உதவி இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, பாஸ்கரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அகழாய்வின் போது பானை ஓடுகள், உறைகிணறு, அடுப்பு போன்ற தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விலங்கின் எலும்பு ஒன்று கண்டறியப்பட்டது. முழு உருவத்தோடு உள்ள அந்த எலும்பு எந்தவகையான விலங்கு […]

Categories
மாநில செய்திகள்

கீழடியில் வெண்ணிற வண்ணப் பூச்சு கொண்ட தண்ணீர் கூஜா கண்டுபிடிப்பு!

கீழடியில் வெண்ணிற வண்ணப் பூச்சு கொண்ட தண்ணீர் கூஜா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அங்குள்ள கொந்தகையில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு செய்த ஆய்வில் 13 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று முதுமக்கள் தாழிகளில் எலும்புகள், மண்டை ஓடுகள், பானைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சுமார் 2 லிட்டர் அளவுள்ள அழகிய வடிவமைப்புடன் கூடிய தண்ணீர் கூஜா கிடைத்துள்ளது. குவிந்த வாய் பகுதி, கழுத்து, விரிந்த […]

Categories
மாநில செய்திகள்

கீழடியில் விலங்கின் எலும்புகள் கண்டெடுப்பு ; தமிழர் வரலாற்றில் முக்கிய பங்கு – அமைச்சர் பாண்டியராஜன்!

கீழடியில் விலங்கின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது தமிழர் வரலாற்றில் முக்கிய பங்கு என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. அதனை தொடர்ந்து 4ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியத்துறை மேற்கொண்டது. இதில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது 6ம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்.24ம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நிறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம் – மணலூரில் முதன் முதலாக பணிகள் தொடங்கியது!

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வில் மணலூரில் முதன் முதலாக இன்று பணிகள் தொடங்கியுள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்ட நிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த 5ம் கட்ட அகழாய்வில் 33 […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

55 நாட்களுக்கு பிறகு கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கியது… தொல்லியல் துறை!!

கீழடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்.24ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 3ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது தமிழக அரசு தரப்பில் சில ஊரடங்கு தளர்வுகள் வெளியிடப்பட்டன. அதில் கட்டுமான […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகள் 2 வாரங்களில் வெளியிடப்படும் – அமைச்சர் பாண்டியராஜன்!

கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை 2 வாரங்களில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார். கீழடியில் கண்டுபிக்கப்பட்ட செங்கல் கட்டுமானம் அலுமினிய கட்டுமானம் போன்று இலகுவானது. கீழடி அகழ்வாய்வில் எவ்வித மத அடையாளமும் கண்டறியப்படவில்லை என்று தகவல் அளித்துள்ளார். மேலும் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 2021 ஜனவரி மாதம் திறக்கப்படும் என்றும் கீழடிக்கு வரும் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு – 4 அடி ஆழத்தில் இரு அடுக்குகள் தரைதளம் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் 4 அடி ஆழத்தில் இரு அடுக்குகள் தரைதளம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த […]

Categories
மாநில செய்திகள்

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி மூலம் இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில், 2015ம் ஆண்டில் அகழாய்வு துவங்கியது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆராய்ச்சியைத் தொடங்கியது. 10.5 மீட்டர் ஆழம் கொண்ட 42 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. 6 மாதங்கள் வரை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழர்கள் பண்பாட்டை மத்திய அரசு காக்க வேண்டும்”… முக ஸ்டாலின் பேட்டி..!!

‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5ஆம்  கட்ட அகழாய்வு  பணிகள்  நடைபெற்று வருகிறது. இதனை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குஜராத் மாநிலத்தில் இருக்கக்கூடிய வாட் பகுதி பாதிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனவே அது போல இந்த கீழடி கீழேயும் […]

Categories

Tech |