யானை தாக்கியதால் தந்தை, மகள் இருவரும் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கீரிப்பாறை வாழையத்துவயல் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாறாமலே எஸ்டேட் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ஸ்ரீனா கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால் தற்போது ஸ்ரீனா சொந்த ஊரில் இருக்கின்றார். இதனையடுத்து மணிகண்டன் வழக்கம்போல் அதிகாலை மோட்டார் சைக்கிளில் மாறாமல் டீக்கடைக்கு புறப்பட்டார். அந்த டீக்கடையின் அருகில் […]
