மனிதர்களுக்கு தொற்று பரவ காரணமாக இருந்த கீரிகளை கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சீனாவில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வவ்வால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளிவந்தது. தற்போது உலகம் முழுவதிலும் இந்த தொற்று பரவி ஏராளமான உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாமல் சிங்கம், புலி, பூனை, நாய் என விலங்குகளும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டென்மார்க் நாட்டில் மின்கு கீரிகளை வளர்க்கும் பண்ணையில் பணிபுரியும் 214 தொழிலாளர்களுக்கு […]
