Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி… தாலுகா அலுவலக வாசலில் அமர்ந்த முதியவர்கள்…!!!

கீரனூர் தாலுகா அலுவலகம் முன் இரண்டு முதியவர்கள் வீட்டுமனை கேட்டு உண்ணாவிரதம் இருந்தார்கள். தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூர் பகுதியில் 67 குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2008-ஆம் வருடம் வீட்டுமனை கேட்டு அதே பகுதியில் வசித்த முதியவர்களான பாலகிருஷ்ணன், ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் குளத்தூர் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பாலகிருஷ்ணன், ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் சாகும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களே…. விடுமுறைனு நினைக்காதீங்க…. அமைச்சர் சொன்னது என்ன?….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை விடுமுறை என்று நினைக்காமல் பொதுத்தேர்வு மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் பாடம் குறித்து அரசு சார்பாக யூடியூபில் 8,000 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், அதனை பார்த்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த துயரம்…. புதுக்கோட்டையில் சோகம்….!!

மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொட்டப்பள்ளம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென்று சுயநினைவை இழந்து வண்டியுடன் கீழே தவறி விழுந்து விட்டார். இதனால் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கீரனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories

Tech |