Categories
ஆன்மிகம் இந்து

கருடனை எந்த கிழமையில் வழிபட்டால்… என்ன பலன் கிடைக்கும்…? வாங்க பார்க்கலாம்…!!!

கருடனை நாம் வானில் தரிசிப்பது என்பது மிகவும் சிறந்தது. கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பது பிறவிப் பயனை தரும் என்பார்கள். மேலும் கருடாழ்வாரை தரிசிப்பது வைகுண்ட பதவியை அளிக்கும் என்று கூறுவார்கள். கிழமைகளுக்கு ஏற்ப கருட வழிபாடு செய்வதில் மிகுந்த பலன்களை தரும். அதாவது ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டால் தீராத நோய் நீங்கும். திங்கட் கிழமைகளில் வழிபட்டால் குடும்பம் செழிக்கும். செவ்வாய் கிழமைகளில் வழிபட்டால் உடல் வலிமை அதிகரிக்கும். புதன் கிழமைகளில் வழிபட்டால் எதிரிகள் மீதான பயம் நீங்குவதோடு, […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை நடக்காத அதிசயம்… 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம்… என்னனு நீங்களே பாருங்க….!!!

வரும் 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஜோதிடர்கள் அதிசய மாதமாக பார்க்கின்றனர்  . கடந்த ஆண்டுகளில் நிகழாத அதிசய நிகழ்வாக வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகியகிழமைகள்  நான்கு முறையும், சில கிழமைகள் 5 முறையும் வரும். ஆனால் 2021 புத்தாண்டில் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் இதுவரை காணாத அதிசயமாக ஏழு கிழமைகளும் நான்கு நாட்கள் மட்டுமே […]

Categories

Tech |