கிழக்கு தைவானில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. டைதுங் நோக்கி பயணித்த அந்த ரயில் ஒரு சுரங்கப் பாதையின் தண்டவாளத்தில் இருந்து இறங்கி சுரங்கப் பாதையும் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அந்தக் கோர விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 70 […]
