கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் பள்ளி மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் சிவா என்ற பத்தாம் வகுப்பு மாணவன் படித்து வருகிறார். அவர் தனது தந்தை உடன் பக்கோடா ஸ்டாலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு குடிபோதையில் வந்த ஒரு நபர் சிவாவின் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கீழே கிடந்த […]
