தமிழகத்தின் கடைசி அதாவது 234 தொகுதியான கிள்ளியூர் கன்னியாகுமரியின் கடை கோடியில் அமைந்துள்ளது. கேரளாவை கடல் மற்றும் சாலை மார்க்கமாக இணைக்கும் ஒரே ஊர் கிள்ளியூர். பழம்பெரும் தமிழ் புலவரும், தமிழ் சங்கம் வைத்திருந்தவர்களில் ஒருவருமான அதங்கோட்டாசான் குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடி உயிர் நீத்த பல தியாகிகள் கிள்ளியூரின் அடையாளமாக விளங்குகின்றனர். இதுவரை 11 சட்ட மன்றத் தேர்தல்களை சந்தித்துள்ள கிள்ளியூர் தொகுதியில் இதுவரை தேசிய கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக ராஜீவ் காந்தி […]
