கிளி மற்றும் லங்கூரை வளர்த்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பொதுவாக நாய் பூனை போன்றவற்றை வீட்டில் அதிகம் வளர்ப்பார்கள். சில இடங்களில் கிளி, லவ் பேர்ட்ஸ், புறா போன்றவற்றில் வளர்ப்பார்கள். ஆனால் சிலர் குரங்குகளை வளர்ப்பதற்காக வைத்திருப்பார்கள் ஆனால் தற்போது கான்பூர் வனச்சரகம் கிளி மற்றும் குரங்கு வகைகளில் ஒன்றான லங்கூர் வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது. கிளியையும் லங்கூரையும் பிடித்து […]
