கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொலம்பியாவில் அரசுப்படையினருக்கு , கிளர்ச்சியாளர் அமைப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பலிடிஸ், சன் வென்செடி டி கல்மம், ஹலி ஆகிய நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 போலீசார் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த […]
