ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 30 குறைந்துள்ளது. திருப்பூரில் சுமார் 20000 மேற்பட்ட பின்னாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த வேலை செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த பின்னாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் நேரடியாக 6 லட்சம் பேர் மற்றும் மறைமுகமாக நான்கு லட்சம் பேர் என மொத்தம் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஏப்ரல், மே […]
