கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில்கள் அமைத்து விற்பனை செய்யும் பணியானது மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் நகரில் ஆந்திராவை சேர்ந்த ராஜி என்றவர் வசித்து வருகிறார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவாலயங்கள் மற்றும் வீடுகளின் வாசலில் போடப்படும் கிறிஸ்துமஸ் குடில் தயாரித்து விற்பனை செய்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் சிறுசிறு மனிதர்கள், ஆடுகள், ஒட்டகம், புல் போன்றவற்றை வைத்து பெத்தலகேமில் இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தை போன்று ராஜி நான்கு வடிவங்களில் […]
