கொரோனா தொற்றால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அலங்கார பொருட்கள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். புதுச்சேரி கடற்கரைகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று சர்ச்சுகளில் பிரார்த்தனைகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை கடந்த ஆண்டை காட்டிலும் மிக குறைவாக காணப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் […]
