இங்கிலாந்து நாட்டில் வண்ணமயமான விளக்குகளோடு மிளிரும் கிறிஸ்துமஸ் ரயில் தன் சேவையை தொடங்கியுள்ளது. உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். இதில், பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் தற்போதே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தொடங்கி விட்டனர். வீடுகளில் வண்ணமயமான ஒளிரும் விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள் போன்றவை வீதிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பாக கிறிஸ்துமஸ் ரயில் கோலாகலமாக, […]
