Categories
உலக செய்திகள்

தியாக பூமியின் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள்… உக்ரைனியர்களுக்காக அழுத போப் பிரான்சிஸ்….!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் பற்றி பேசிய போது போப் பிரான்சிஸ் கண் கலங்கி அழுதது, காண்போரை கலங்கச் செய்துள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றிருக்கிறார். அப்போது உக்ரைன் நாட்டு மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதன்பின், மக்கள் முன்னிலையில் உரை நடத்தியிருக்கிறார்.  அதற்கு பிறகு, உக்ரைனியர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் பற்றி பேசினார். திடீரென்று அமைதியான அவர், கண்ணீர் விட்டு அழுது விட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் பேச்சை […]

Categories

Tech |