கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் மதுபானம் உலர் பழங்கள் வாசனை திரவியங்கள் கொண்டு 65 கிலோ கேக் கலவை தயாரிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முக்கிய அம்சமாகக் கருதப்படும் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி உதகையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. பிலீச், பிளம் திராட்சை, கிராம்பு, லவங்கம், பட்டை , ஏலக்காய் மற்றும் மதுபானங்களை கொண்டு 65 கிலோ கேக் கலவையை ஹோட்டல் ஊழியர்கள் தயாரித்தனர். இந்த நிகழ்ச்சியில் […]
