டென்மார்க் நாட்டை சேர்ந்த கிறிஸ்த்துவ தூதரான பார்தோலோமஸ் ஸிகன்பால்க் என்பவர் 1706 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தரங்கம்பாடி பகுதிக்கு வந்தார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்ததும் அங்கு ஒரு அச்சகம் நிறுவினார். இதையடுத்து 1715 ஆம் ஆண்டு பைபிளில் உள்ள புதிய ஏற்பாடு என்ற பகுதியை தமிழில் மொழி பெயர்த்தார். இதுவே தமிழில் முதலில் அச்சடிக்கப்பட்ட புத்தகமாகும். இந்த பைபிளை தான் சார் வேர்ட்ஸ் என்று மற்றொரு கிறிஸ்துவ தூதர் தஞ்சாவூர் பகுதியை ஆட்சி செய்து வந்தபோது சர்போஜி […]
