அமெரிக்க அரசு சிறப்பு குழு ஒன்றை ஹைதியில் கடத்தப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ ஊழியர்கள் 17 பேரை பாதுகாப்பாக மீட்பதற்காக ஹைதிக்கு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் சிலர் ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட்டோ பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அந்த கிறிஸ்தவ ஊழியர்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தங்கள் குடும்பத்தினரோடு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த வாகனத்தை மர்ம கும்பல் ஒன்று தடுத்து […]
