Categories
உலக செய்திகள்

எகிப்து: கிறிஸ்தவ ஆலயத்தில் தீ விபத்து…. 41 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

எகிப்து தலைநகரான கெய்ரோவின் வட மேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் திடீரென்று இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றில் சிக்கி 41 பேர் இறந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்து இருக்கின்றனர். இதற்குரிய காரணம் எதுவும் உடனே தெரியவரவில்லை. இதையடுத்து அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கிவிடப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிபர் அப்துல்பதா அல்-சிசி தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் போராடி […]

Categories
உலக செய்திகள்

புரளியால் வந்த வினை…. கிறிஸ்துவ ஆலயத்தில் ஏற்பட்ட சோகம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டின் தென்கிழக்கில் போர்ட் ஹர்கோர்ட் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் கிங்ஸ் அசெம்பிளி என்ற கிறிஸ்தவ  ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் என்ற புரளியால் சிறிய வாசல் வழியே அனைவரும் முண்டியடித்து கொண்டு சென்றுள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் சிக்கி கொண்டனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எனது இடம் ஆலயத்துடன் சேர்ந்து இருக்கிறது…. தொடர்ந்து தகராறு செய்யும் நபர்…. போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்த மக்கள்..!!

லட்சுமணபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  திட்டக்குடி அருகில் உள்ள லட்சுமணபுரத்தை சேர்ந்த வில்லியம்ஸ் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, லட்சுமணபுரத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தின்  அருகே வசித்து வரும் ஒரு நபர் தனது இடம் ஆலயத்தின் இடத்துடன் […]

Categories

Tech |