பாதுகாப்புத் துறை மந்திரி மார்க் எஸ்பரை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக பதவி நீக்கம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை மந்திரியாக மார்க் எஸ்பர் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது அவரை அந்த பதவியில் இருந்து ட்ரம்ப் அதிரடியாக விலக்கியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் என்பவரை அப்பதவியின் பொறுப்பு அமைச்சராக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். இது குறித்து அதிபர் டொனால்ட் […]
