சுற்றுசூழல் ஆர்வலராக இருந்த 17 வயது கிரேட்டா தன்பர்க், ஒரு வருடத்திற்கு பிறகு பள்ளியில் சேர உள்ளார். சென்ற வருடம் ஜூன் மாதம் தனது பள்ளிக் கல்வியை பாதியிலேயே நிறுத்துவிட்டு உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு சார்பான போராட்டங்களை கிரேட்டா தன்பர்க் முன்னெடுத்து செயலாற்ற தொடங்கினார். இதன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பிரச்சாரம் செய்ய பயணத்தை தொடர்ந்தார். அதனால் அவர் பள்ளிக்குச் செல்லாமல் தொலைதூர கல்வி முறையில் பாடங்களை கற்று வந்தார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த […]
