தமிழகத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்த தமிழக அரசு காலாண்டு மற்றும் அரையாண்டில் பெற்ற மதிப்பெண்களின் 80 சதவீதமும் வருகைப் பதிவேட்டை வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் பல பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் […]
