ஸ்வீடன் நாட்டு சுற்று சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்ததில் உள்ள சர்வதேச சதி வெளியாகியது . இந்திய விவசாயிகள் டெல்லி எல்லைப்பகுதியில் பஞ்சாப், ஹரியானா , மேற்கு உத்திர பிரதேசம் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பை நடத்தினர். இதனால் பெரிய வன்முறை ஏற்பட்டு சுமார் 500 காவல்துறையினர் காயமடைந்தனர். இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு […]
