கிரெடிட் கார்டின் தவறான பில் நிறுவனம் மூலமாக வழங்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அதற்கு புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதனைப் போலவே பில் மற்றும் ஸ்டேட்மெண்ட் அனுப்பர் தாமதம் ஏற்படாமல் இருப்பதை கார்டு வழங்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கார்டு வாங்குபவர்கள் பில்லிங் விவரங்களை கார்டுதாரர் பெறுவதை உறுதி செய்ய ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை கிரெடிட் […]
