செல்போனில் உள்ள க்யூ ஆர் கோடு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்யாமல் பணம் செலுத்தும் வரம்பு நாளை முதல் அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். அது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் கார்டு. இது நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு பணம் செலுத்த முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்து விதிகளை கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது. […]
