Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பகீர்…. இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்… சாமி கும்பிட வந்த சிறுமி உள்ளிட்ட 2 பேர் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள தேனி கோட்டை யார்ப் தர்காவில் ஊர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு தர்கா அருகில் உள்ள அசாம் மாநிலத்தில் சேர்ந்தவர்கள் பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தனர். விழா முடிவடைந்த பிறகு நேற்று காலை அவர்கள் கடையை காலி செய்து பொருட்களை மூட்டையாக கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது மழையின் காரணமாக அங்கு தனியார் நிலத்தில் ஒரு சுற்று சுவர் அமைக்கப்பட்டது. இந்த சுற்றுசுவரின் இடிபாடுகள் பேன்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2.90 லட்சம் அபேஸ்….. போலீசார் வலைவீச்சு….!!!!!

தமிழகத்தில் திருட்டு, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசார் அவப்போவது திருடர்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாந்து வருகிறார்கள். மக்கள் அலட்சியமாக பணத்தை கையில், பைக், கார் ஆகியவற்றில் வைக்கிறார்கள் இதனை நூதன முறையில் திருடர்கள் அவற்றை திருடி செல்கிறார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அம்பேத்கர் நகரில் அணில் குமார்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் டிரைவர். இவர் கடந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவனை இழந்த பெண்களுக்கு அரசு பணி வர வயது வரம்பு?….. தமிழக சங்க மகளிர் அதிரடி….!!!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் மகளிர் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை மகளிர் துணைக்குழு மாநில அமைப்பாளர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் சிவப்பிரியா வரவேற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி, தமிழ்நாடு சட்ட ஆணைய உறுப்பினர் விமலா, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி ஆகியோர் மாநாட்டுப் பேருரை ஆற்றினார்கள். துணை பொதுச் செயலாளர் வாசுகி, மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாநில துணைத் தலைவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் வைத்து  குழந்தை திருமணம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில்  விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி, தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர். மாலதி நாராயணசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories

Tech |