ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலுள்ள நர்சிங்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பூஜா சிங்(30). இவர் முதுகலை பட்டம் வென்றவர் ஆவார். கடந்த 8ம் தேதி இவர் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்டார். இவரது தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். பூஜாவின் தந்தைக்கு கிருஷ்ணர் உடனான திருமண நிகழ்ச்சியில் உடன்பாடில்லை. இதனால் அவர் அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும் பூஜா சிங்கின் தாயார், அவருக்கு முழுவதுமாக துணைநின்று திருமணத்தை செய்து வைத்துள்ளார். கிருஷ்ணர் சிலை முன்பு பூஜை சடங்குகள் […]
