Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#Breaking: இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை …!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி: அணையில் இருந்து வினாடிக்கு 16,250 கன அடி தண்ணீர்…. அதிகாரி தகவல்…..!!!!

தென் பெண்ணை ஆற்று நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,400 கன அடியாக இருந்தது. இதன் காரணமாக அணையிலிருந்து வினாடிக்கு 10,800 கன அடி தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து பிற்பகலில் நீர் வரத்து மேலும் அதிகரிக்க துவங்கியது. அந்த வகையில் மதியம் 1 மணி நிலவரப்படி அணைக்கு நீர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!…. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் ஓசூர், தேன்கனிக் கோட்டை தாலுகாக்களில் நேற்று முன் தினம் இரவு பலத்த மழைபெய்தது. இந்நிலையில் ஓசூர் அருகேயுள்ள திப்பாளம் ஏரி முழுகொள்ளளவை எட்டியது. அங்கு இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் திப்பாளம் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்புக்கு போககூடிய பிரதான தரைப் பாலத்தை தண்ணீர் அடித்து சென்றது. இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை….. ஏரிகள் நிரம்பி வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர்…. கடும் அவதியில் மக்கள்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே உள்ள ஏரிகள் நிரம்பி வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்று மாவட்டத்தின் கலெக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து”…. தீயை அணைக்கும் முயற்சியில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!!!!

ஓசூரில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வருகின்ற நிலையில் இங்கு வடிவேல் என்பவர் பட்டாசு கடை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிருஷ்ணகிரியில் பெய்த கனமழை”…. மழைநீர் புகுந்து 3000 கோழிகள் உயிரிழப்பு….!!!!!!

கோழி பண்ணைக்குள் மழை நீர் புகுந்ததால் 3000 கோழிகள் உயிரிழந்தது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் மழைநீர் வீடுகளுக்கு புகுந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குளகிரி பகுதியில் சென்ற இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் வீடு, கோவில், விவசாய நிலங்கள் என மழை நீர் புகுந்தது. மேலும் அட்டகுறிக்கி ஏறி முழுவதுமாக நிரம்பியது. காமன் தொட்டி அருகே இருக்கும் ரவுத் பள்ளி கிராமத்தில் கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நாயை பிடித்து சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு”… நாய்க்கு நேர்ந்த சோகம்…!!!!!!

வேப்பனப்பள்ளி அருகே மலைப்பாம்பு ஒன்று நாயை சுற்றிக்கொண்டதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் தெரு நாய் ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தபோது அப்பகுதியில் இருந்த மலைப்பாம்பு நாயை பிடித்து சுற்றிக் கொண்டது. இதனால் நாய் சத்தம் போட அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபொழுது மலைப்பாம்பு நாயை விழுங்க முயற்சி செய்தது. இதனால் பொதுமக்கள் அங்கு கூடி சத்தம் போட்டார்கள். பின் சத்தம் கேட்ட மலைபாம்பு நாயை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கனமழை எதிரொலியாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”…. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தொடர்ந்து பெய்யும் கனமழையால் கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்தானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 623 கன அடியாக இருந்தது. தற்பொழுது கிழவரப்பள்ளி அணையில் இருந்தும் மார்க்கண்டேய நதியில் இருந்தும் தண்ணீர் வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 5800 கன அடியாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திருவிழாவிற்கு போக வேண்டாம்” புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மூக்கண்ட பள்ளி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் சந்திரசேகர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு வருமாறு ஐஸ்வர்யாவின் தாய் அனிதா தம்பதியினரை அழைத்துள்ளார். அதற்கு திருவிழாவுக்கு போக வேண்டாம் என சந்திரசேகர் கூறியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்தால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி மகனை தூக்கி கொண்டு 1 1/2 கி.மீ நடந்த தந்தை…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மகனை கையில் தூக்கிக்கொண்டு தந்தை 1 1/2 கி.மீ தூரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேகேப்பள்ளி பகுதியில் ஆட்டோ டிரைவரான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணி ஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மன வளர்ச்சியற்ற மாற்றுத்திறனாளியான ஹரிபிரசாத்(16) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது மனைவி மற்றும் மகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக ஓசூரில் பேருந்தில் ஏறியுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. பள்ளி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. கதறிய குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கண்ணசந்திரம் கிராமத்தில் அப்போஜியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் குமார்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் குமார் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மனோஜ் குமார் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர் அதற்குள் மனோஜ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை அழைத்து சென்ற தந்தை…. திடீரென நடந்த சம்பவம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பாலிடெக்னிக் மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நவீனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முனிராஜ் தனது மகனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நவீன் பரிதாபமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சொல்லே புரம் கிராமத்தில் விவசாயியான இருதயராஜ்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று இருதயராஜை கடித்தது. இதனால் வலியில் அலறி துடித்த இருதயராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருதயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. தொழிலாளி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராயக்கோட்டை பகுதியில் தறி தொழிலாளியான முனுசாமி(43) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முனுசாமி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சஜ்ஜலப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனுசாமி மற்றும் சாலையோரம் நடந்து சென்ற பெருமாள் ஆகியோர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மினிலாரி வைத்துள்ளார். இவருக்கு ஜோதிகா(21) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிகாவும் திருப்பதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ஓசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை”…. அமைச்சர் பேச்சு…!!!!!!

ஓசூர் அரசு மருத்துவமனையை 99.61 கோடி தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் 14 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை….. வேன் ஓட்டுநர் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கடன் பிரச்சனையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் கே.சி.சி நகரில் லோகேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் ஓட்டுனராக இருந்துள்ளார். இந்நிலையில் டிராவல்ஸ் தொழில் தொடர்பாக லோகேஷ் பல பேரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் லோகேஷிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த லோகேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யானையின் வயிற்றுக்குள் இருந்த குட்டி…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

குட்டி ஈன முடியாமல் யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொளுவபெட்டா காப்பு காட்டில் உள்ள தேன்கல்லை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன், உதவி வன பாதுகாவலர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

6 சோலார் மின்கம்பங்களை சேதப்படுத்திய காட்டு யானை… அதிர்ச்சியில் வனத்துறையினர்…!!!!!

வேப்பன பள்ளி அருகே உள்ள சிகரள பள்ளி வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டு இருக்கின்றது. இதில் ஒரு யானை தனியாகவும் மற்ற இரண்டு யானைகள் சேர்ந்தும் சுற்றி திரிந்து வருகின்றது. இந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக வனத்துறையினர் சார்பில் சோலார் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒற்றை காட்டு  யானை சிகரள பள்ளி அருகே அமைக்கப்பட்ட ஆறு சோலார் மின்கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் சேதமான மின்கம்பங்களை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டி… வீரர் வீராங்கனைகள் புதிய சாதனை…!!!!!

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜூனியர் தடைகளை போட்டி நேற்று மூன்றாவது நாளாக நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட வீரர் வீராங்கனைகள் புதிய சாதனைகள் படைத்துள்ளனர். அதன்படி குண்டு எறிதலில் 16 வயது பிரிவில் 13.46 மீட்டர் முந்தைய சாதனையாக இருந்தது. இதனை வீரர் லானிஸ் ஜோஸ்வா 14.74 மீட்டர் குண்டு இருந்து புதிய சாதனை படைத்துள்ளார். அதேபோல ஈட்டி எறிதலில் முந்தைய சாதனையான 51.67 மீட்டர் என்பதை ஸ்ரீ பாலாஜி 51.82 மீட்டர் எனவும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானைகள்”…. சரக்கு வாகனத்தை கவிழ்த்து தக்காளியை தின்றன….!!!!!!

தேன்கனிக்கோட்டை அருகே சரக்கு வாகனத்தை கவிழ்த்து தக்காளியை சேதப்படுத்திய யானைகள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் நொகனூர் வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டிருக்கின்றது. இந்த யானைகள் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு யானைகள் நொகனூர் கிராமத்துக்குள் நுழைந்து ருத்ரா என்பவரின் வீட்டின் முன்பு தக்காளி லோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை புரட்டி போட்டது. மேலும் தரையில் சிதறிய தக்காளிகளை தின்றும் கால்களால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 10 பேர்…. போலீஸ் அதிரடி..!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 10 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக மதன், கோவிந்தராஜ், அப்பு, அஜித் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல் சுங்கச்சாவடி அருகே பணம் வைத்து சூதாடிய சாதிக், பாபு, ஷாஜகான், முருகேஷ், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவி நினைவு நாளில்…. கணவர் செய்த செயல்… நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அருகில் உள்ள வாடமங்கலம் பகுதியில் மகேஸ்வரன் என்பவர்(55) வசித்து வருகிறார். இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவரின் முதல் மனைவி முன்னியம்மாளுக்கு விஜய் என்ற மகனும், இரண்டாவது மனைவி இந்திரா காந்திக்கு சுந்தரேசன் என்ற மகனும் இனிதா என்றும் மகளும் உள்ளனர். இதில் முதல் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உள்ளார். இரண்டாவது மனைவி மற்றும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உயர் படிப்பு படிக்க வேண்டும்” மறுப்பு தெரிவித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தமூப்பர்கொட்டாய் பகுதியில் சந்துரு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணினி அறிவியல் டிப்ளமோ படித்து முடித்த சந்துரு உயர் படிப்பு படிப்பதற்காக தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு சந்துருவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வாலிபர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இறக்கி விடாமல் வேகமாக சென்ற வாலிபர்…. மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்த மாணவி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்ததால் மாணவி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்துமாரனப்பள்ளி பகுதியில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மந்திரம் மஞ்சளகிரி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை அவ்வழியாக சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மாணவியை கல்லூரியில் இறக்கி விடாமல் அந்த வாலிபர் வேகமாக சென்றுள்ளார். இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சிறப்பாக பணியாற்றிய கிருஷ்ணகிரி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்”…. மத்திய அரசின் பதக்கம்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் மத்திய அரசின் பழக்கம் பெறுகின்றார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டையில் சேர்ந்தவர் எஸ்.சசிகலா. இவர் சென்ற 2004 ஆம் வருடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பின் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் பணி புரிந்த நிலையில் பதவி உயர்வு பெற்று போலீஸ் இன்ஸ்பெக்டராக ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டார். 2017 ஆம் வருடம் முதல் 2020 ஆம் வருடம் வரை 14 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கொதிக்கும் எண்ணெயில் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு சிறப்பு வழிபாடு”…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…!!!!!!

போச்சம்பள்ளி அருகே சின்னம்மாள் கோவிலில் கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜம்புகுட்டப்பட்டி அருகே இருக்கும் வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் சென்னம்மாள் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதில் நேற்று முக்கிய நிகழ்வாக கொதிக்கும் எண்ணெயில் அதிரசம் சுட்டு கைகளில் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொதிக்கும் எண்ணெயிலிருந்து அதிரசங்களை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மூதாட்டியை தாக்கி நகையை பறித்துச் சென்ற வாலிபர்”…. கைது செய்த போலீசார்….!!!!!

மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பில்லம்மா என்கின்ற மூதாட்டி தனியாக வசித்து வருகின்றார். நேற்று முன்தினம் அங்கு வந்த வாலிபர் ஒருவர் மூதாட்டியை கட்டையால் தலையில் அடித்து விட்டு அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கமலை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். பின் மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, மூதாட்டியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். இதை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கழிவுநீர் கால்வாயில் இறங்கிய லாரி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பொதுமக்களின் செயல்…!!

கழிவுநீர் கால்வாயில் இறங்கிய லாரி பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாலூரில் இருந்து லாரி ஒன்று செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள சூளகிரி பேரிகை சாலையில் முனியம்மா சர்க்கிள் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்றது. அப்போது கட்டுபாட்டை இழந்த லாரி அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் சாய்ந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வேறொரு லாரியை வரவழைத்து செங்கல் பாரத்தை மாற்றியுள்ளனர். பின்னர் பொதுமக்களின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் தொட்டி மீது ஏறிய வாலிபர்…. மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர் பலி…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரப்பள்ளியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(21) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயபிரகாஷ் ஹோட்டலின் தண்ணீர் தொட்டி மீது ஏறியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய ஜெயபிரகாஷ் அருகில் இருந்த மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயபிரகாஷின் உடலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சாவில் சந்தேகம் உள்ளது” பிறந்த சிறிது நேரத்தில் இறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

பிறந்த சிறிது நேரத்தில் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜெ.காரப்பள்ளி பகுதியில் அம்ரீஷ்(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யசோதா(28) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான யசோதாவுக்கு நேற்று முன்தினம் ஓசூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலர் சக்திவேல் ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உனது கண்ணாடியை தா” தொழிலாளியை அடித்து கொன்ற நண்பர்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

தொழிலாளியை நண்பர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் முத்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தச்சு தொழிலாளியான சக்திவேல்(19) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி சக்திவேல் தனது நண்பர்களான சேகர்(22), வரதராஜ்(21) ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் தனியார் லேஅவுட் அமர்ந்து மது குடித்துள்ளார். இந்நிலையில் சேகர் சக்திவேலிடம் இருந்த கண்ணாடியை கேட்டுள்ளார். அப்போது சக்திவேல் கண்ணாடியை கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாலிபரின் கழுத்தை அறுத்த அண்ணன்-தம்பி…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வாலிபரின் கழுத்தை அறுத்த குற்றத்திற்காக சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொடமாண்டபட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கல்லாவி மேட்டு தெரு காலணியில் சகோதரர்களான அன்பரசன்(36), கலையரசன்(31) ஆகியோர் வசித்து வருகின்றனர் இவர்கள் 3 பேரும் உறவினர்கள் ஆவர். நேற்று முன்தினம் குடும்ப பிரச்சனை காரணமாக மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சகோதரர்கள் மணிகண்டனின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான குடிசை வீடு…. உடல் கருகி இறந்த கன்றுகுட்டி…. நொடியில் உயிர் தப்பிய தம்பதியினர்….!!

குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பன்னிஅள்ளி கிராமத்தில் பெரியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துளசியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் குடிசையில் வசித்து வருகின்றனர். மேலும் பெரியண்ணன் பசு மாடும், கன்று குட்டியும் வளர்த்து வந்துள்ளார். நேற்று மின்கசிவு காரணமாக குடிசையில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று கணவன், மனைவி ஆகிய இருவரையும் பத்திரமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்…. நீண்ட நேர தேடுதல் வேட்டை…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி-தர்மபுரி சாலையில் மஞ்சமேடு பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் தினமும் ஏராளமானோர் குளித்து செல்கின்றனர். நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பலர் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். இந்நிலையில்  தர்மபுரி காந்தி நகரை சேர்ந்த அறிவழகன்(26) என்பவர் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரை தண்ணீர் அடித்து சென்றது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… பள்ளிக்குள் மழை நீர் தேக்கம்…. மாணவர்கள் அவதி…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேனி கோட்டை தாலுகா இருதுக்கோட்டை அருகில் உள்ள கிரியான பள்ளி கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்த வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளியின் ஓடு வழியாக வகுப்பறை கட்டிடத்தில் மழைநீர் கசிந்து வருகிறது. இதனையடுத்து வகுப்பறையில் மழைநீர் தேங்கியதால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் மாணவர்களை பெஞ்ச் சேர்களில் அமர வைத்து வீட்டு ஆசிரியர்கள் மழை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாகனத்தோடு தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி…. கிராம மக்களின் செயல்….!!

தண்ணீரில் அடுத்து செல்லப்பட்ட தொழிலாளியை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்தேவனபள்ளி பகுதியில் சீனிவாசா ஏரி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து கனமழையில் ஏரிகள் நிரம்பி அங்குள்ள சாலை துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் அன்றாட வேலைகளை செய்வதற்காக ஒருவரை ஒருவர் பிடித்தபடி சென்றுள்ளனர். அப்போது கூலித்தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தண்ணீர் அவரை அடித்து சென்றது. அங்கிருந்த ஒரு மர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர், சூளகிரியில் கொட்டி தீர்த்த கனமழை…. வகுப்பறைக்குள் புகுந்த மழை நீர்…. மாணவர்கள் அவதி….!!!!!!!

ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் நேற்று மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. மேலும் பாகலூர் ரோடு சர்க்கிள், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக  காட்சி அளித்தது. ஓசூர் பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்து தேங்கியது. இதேபோல ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாவது சிப்காட் பகுதியில் பிரபல தனியார் தொழிற்சாலையின் எதிரே உள்ள மேம்பாலத்தில் மழை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கனமழையால் சாலையில் விழுந்த மின்கம்பம்”…. பெரும் பரபரப்பு…!!!!!!!

வேப்பன பள்ளியில் பெய்த மழையின் காரணமாக சாலையில் இருந்த மின்கம்பம் சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேப்பன பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை காரணமாக கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி பிரதான சாலையில் குட்டப்பள்ளி கிராமம் அருகே சாலையோரம் மரம் ஒன்று சாய்ந்து அருகே உள்ள மின்கம்பத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் சாலையில் இருந்த மின்கம்பம் சரிந்து  கீழே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் அடித்து கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பி.பி பாளையம் கிராமத்தில் நரசிம்மமூர்த்தி(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாரவேந்திரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்துள்ளார் மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினரான நரசிம்மமூர்த்தி தற்போது தளி தொகுதி கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். நேற்று நரசிம்மமூர்த்தி மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று பொருட்களை வாங்கிவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நரசிம்மமூர்த்தியை பின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. திடீரென எரிந்த கார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பற்றி எரிந்து காரை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்கப்பன் நகரில் ஐனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை அதே பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென காரின் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்தில் கார் தீப்பிடி எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விறகு சேகரிக்க சென்ற வாலிபர்கள்…. காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானை வாலிபர்களை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கும்பார்கோட்டை கிராமத்திற்குள் கடந்த சில நாட்களாக காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்த காட்டு யானை அவ்வபோது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் விறகு சேகரிப்பதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் வாலிபர்கள் வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது காட்டு யானை வாலிபர்களை ஆக்ரோஷமாக துரத்தி சென்றது. இதனை அடுத்து வாலிபர்கள் அங்கிருந்து பெரிய பாறையின் மீது ஏறி உயிர் தப்பினர். பின்னர் காட்டு யானை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெறிநாய் கடிதத்தில் பார்வையை இழந்த மாணவி…. பெற்றோர் விடுக்கும் கோரிக்கை…. சோகம்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசம்பட்டி அருகே பெண்றஹள்ளி கிராமத்தில் அரசு மகளிர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். மஞ்சமேடு கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. மாற்றுதிறனாளியான இவர் 2 கால்கள் செயலிழந்து வீட்டிலேயே இருக்கிறார். இவரது மனைவி சாந்தி ஆவார். இவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் ஆசினி அரசம்பட்டி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. 100 அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்த தண்ணீர்…. சிரமப்படும் கிராம மக்கள்….!!

குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் அருகே பெரிய ஜோகிப்பட்டி அம்மன் கோவில் தெருவில் சாலை பணி நடைபெற்றுள்ளது. அப்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 100 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். இதனை அடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தேரிபட்டி, சாம்பல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. காரில் இருந்த 214 கிலோ குட்கா…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

காரில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குட்காவை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜீஜீவாடி சோதனை சாவடி அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி காரின் ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பதும், பெங்களூரில் இருந்து மதுரைக்கு 214 கிலோ குட்காவை சட்டவிரோதமாக  கடத்தி செல்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மனோஜ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திருமணமாகி நான்கு மாதங்களே ஆன இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை”…. போலீசார் விசாரணை….!!!!!

திருமணமான நான்கு மாதங்களில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாகலூர் அருகே இருக்கும் முத்தாலியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரின் மனைவி வினுதா(21). இவர்களுக்கு சென்ற மார்ச் மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் வினுதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்திருக்கின்றது. இதற்கு மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சை அளித்தும் அவர் குணமடையவில்லை. இதனால் வினுதா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட குரூப் 4 தேர்வர்களுக்கு…. ஆட்சியர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 144 மையங்களில் மொத்தம் 45,522 பேர் எழுதுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெற உள்ளது. தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெற தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 8 தாலுகாவில் இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. கிருஷ்ணகிரி தாலுகாவில் 48 மையங்களில் 16 ஆயிரத்து 354 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை…. கல்லூரி மாணவி செய்த காரியம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே பூசாரிப்பட்டி பகுதியில் தெச்சு தொழிலாளியான முருகேசன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா(20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்த பவித்ராவுக்கு கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகேசன் தனது மகளை நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். நேற்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கழுத்து அறுக்கப்பட்டு பெண் படுகொலை…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பூந்தோட்டம் ரயில்வே காலனியில் பெயிண்டரான சுந்தரம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா(34), லட்சுமி(30) என்ற இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். இதில் கலாவுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கலா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதில் 2-வது மனைவி லட்சுமிக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் […]

Categories

Tech |