கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1500 மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவெளி விட்ட பின் உணவருந்தி விட்டு மாணவர்கள் அனைவரும் இரண்டு மணி அளவில் வகுப்பறை வந்து அமர்ந்துள்ளனர். சற்று நேரம் கழித்து ஆறு மற்றும் ஏழாவது அறையில் உள்ள மாணவர்களுக்கு திடீரென்று விஷவாயு தாக்கி கண்பார்வை மங்கலாகவும் ஒரு சில மாணவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டு […]
