Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை… தீவிரப்படுத்தப்பட்டுள்ள பணி..!!

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் நேற்று டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுள்ளது. கொரோனாவினால் பெரம்பலூர் நகர் பகுதியில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் முழுவீச்சில் தொற்று பரவலை கட்டுப்படுத்த போராடி வருகிறது. அந்த வகையில் நேற்று டிரோன் மூலம் பெரம்பலூர் நகராட்சி சார்பில் நகர்ப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா பரவாமல் தடுக்க… தீயணைப்பு வாகனம் மூலம்… கிருமிநாசினி தெளிப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதி முழுவதிலும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முத்தாலம்மன் திடலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களும் பேரூராட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதனை வத்திராயிருப்பு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தொடங்கி வைத்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு உறுதியான தொற்று… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி ஊராட்சி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி பகுதியில் வசித்து வரும் 54 வயது பெண் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த விருப்பாச்சி ஊராட்சி தலைவர் மாலதி வெண்ணிலா சந்திரன் தலைமையில் அந்த பகுதியில் […]

Categories

Tech |