கிரீஸ் தீவில் கொள்ளையர்களால் 11 மாத குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் அதிரடியாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் தீவின் ஏதேன்சில் வசிக்கும் பாபிஸ் என்ற 33 வயது நபர், தன் மனைவி கரோலின் மற்றும் தன் 11 மாத குழந்தையுடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திருடர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்து தன்னை கட்டிபோட்டுவிட்டு மனைவியை கொன்றதாக கூறியிருந்தார். அதன்பின்பு கொள்ளையர்களால் கட்டி போடப்பட்டிருந்த பாபீஸ் மற்றும் குழந்தையை காவல்துறையினர் மீட்டார்கள். இச்சம்பவம் பெரும் […]
