காட்பாடி செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவை கிரீன் சர்க்கிள் வழியாக செல்வதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர். வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் கிரீன் சர்க்கிளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பாகாயம், தொரப்பாடி, தோட்டப்பாளையம் போன்ற பகுதிகளிலிருந்து காட்பாடி […]
