Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்களே!…. இன்று இரவு 10.30 மணி முதல் நாளை இரவு 10.30 மணி வரை தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாளை ( பிப்.16 ) பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “திருவண்ணாமலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. நவம்பர் 17 முதல் 20 ஆம் தேதி வரை தடை…. யாரும் வரக்கூடாது…. அதிரடி உத்தரவு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா வருகிற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளியூர் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய கோவில் இணையதளம் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையவழி மூலம் வாக்காளர் எண், ஆதார் எண் மற்றும் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் போது அனுமதிச் சீட்டு எடுத்து வர வேண்டும். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை…. ஆட்சியர் உத்தரவு….!!!

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தடைவிதிக்கப்படுவதாக  மாவட்ட  ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் இக்கோயிலின் பின்புறம் உள்ள 14 கிலோமீட்டர் மலையை சுற்றி கிரிவலம் செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம்  20ஆம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு முதல் 21ஆம் தேதி காலை 5.51 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை கோயிலில்… பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவண்ணாமலை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 23ஆம் தேதி காலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை …. வெறிச்சோடிய கிரிவலப்பாதை …. பக்தர்கள் ஏமாற்றம் …!!!

கொரோனா  ஊரடங்கு விதிகள் அமலில் இருப்பதால்  திருவண்ணாமலையில்  கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு  பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள் . ஆனால் தற்போது கொரோனா  தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருப்பதால் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆனி மாத பௌர்ணமியான இன்று பக்தர்கள்  கிரிவலம் செல்ல கூடாது  என்று அம்மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கிரிவலப்பாதையில்  தடுப்புகளை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்…. ஜுன் 24-ம் தேதி கிரிவலத்திற்கு தடை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதன் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ள கிரி வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் கிரிவலம் […]

Categories

Tech |