Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிரிப்டோ கரன்சியில் முதலீடு” டெலிகிராமில் வந்த மெசேஜால் ரூ. 1 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!

வாலிபரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தை காவல்துறையினர் மீட்டு ஒப்படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு செய்திகள் தினந்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் சிலர் செல்போனுக்கு வரும் குறுந்தகவல் மற்றும் பொய்யான செய்திகளை நம்பி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறையினர் பொதுமக்களை ஆன்லைன் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரித்து வருவதோடு, யுபிஐ, வங்கி கணக்கு எண், ஆதார் […]

Categories

Tech |