பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரென்ஸியை பயன்படுத்தலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து கூறியுள்ளார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசின் மிகப்பெரிய ஆபத்து, பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரன்சியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். […]
