Categories
இந்திய சினிமா கிரிக்கெட் விளையாட்டு

லெஜெண்டுகளுக்கு ஓய்வு கிடையாது- தோனி பற்றி திரைபிரபலங்களின் உருக்கம்…!

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினால் திரைபிரபலங்கள் பலரும் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை நேற்று வெளியிட்டார். டோனியின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஓய்வுபெற்ற தோனிக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கருத்தின் தொகுப்பு. மகேஷ் பாபு: 2011ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பு – துவண்டு போன ஹிட் மேன் …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தோனி ஓய்வை அறிவித்த சிறிது நேரம் கழித்து சின்ன தல என்று வர்ணிக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தது இந்திய ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி கண்ணீர்… மனைவி சாக்‌ஷி உருக்கம்…. வைரலாகும் பதிவு …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது சோகத்தை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். தோனியை இனி இந்திய அணிக்காக பார்க்க முடியாது, ஆனால் சென்னை அணிக்காக பார்க்க முடியும் என்ற கருத்துக்களையும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தோனி ஓய்வு அறிவித்து குறித்து அவரது மனைவி  சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு….!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு மகேந்திர சிங் தோனி எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரின் ஓய்வு குறித்த பல வதந்திகள் வந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டு வந்தார். கொரோனா வேகமாக பரவி வந்ததால் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனிற்கு பொன்விழா… எம்சிஏ திட்டம்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கருக்கு பொன் விழா கொண்டாட எம்சிஏ செய்ய திட்டம் தீட்டியுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான 50 ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமாகி கேப்டனாக உயர்ந்தவர் மும்பையை சேர்ந்த சுனில் மனோகர் கவாஸ்கர். 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்… விளையாடி அசத்தும் சிறுமி…!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து சிறுமி ஒருவர் அசத்தி வருகிறார். சிறுமி ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் சாட்டை விளையாடி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரி ஷர்மா என்கிற சிறுமி குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ” நம் பரி ஷர்மா. திறமைவாய்ந்த சிறுமி அல்லவா அவர் ?” […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BigBreaking: ஓய்வை அறிவித்தார் தோனி…. ரசிகர்கள் அதிர்ச்சி ….!!

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து 3 தர சர்வதேச போட்டிகளிலும் கோப்பையை வென்று அசத்தியவர். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக…  தல என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். மகேந்திர சிங் தோனி கடந்த உலகக் கோப்பைக்கு பின்பு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.இதனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்த வதந்திகளும் அவ்வப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர் ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர்” பிரபல இந்திய வீரரை புகழ்ந்த வாட்சன்…!

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வாட்சன் இவர் ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர் என தோனியை புகழ்ந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை உளமாற பாராட்டியுள்ளார் சென்னை வீரரான ஷேன் வாட்சன். “கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர். அடுத்து வரும் நாட்களில் அவர் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். அவர் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சியை காணும் பொழுது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி குறித்து கவலையில்லை…. 2022 வரை அவர் விளையாடுவார்…? – சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி

தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தோனி 2022 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி திகழ்கிறார். எல்லா சீசனிலும் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச்சென்று பெருமை சேர்த்துள்ளார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருக்கும் பதிமூன்றாவது ஐபிஎல் போட்டிக்கு தோனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்கல… மனமுடைந்து உயிரை விட்ட கிரிக்கெட் வீரர்..!!

ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மும்பை கோகுல்தம் பகுதியை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் கரண் திவாரி என்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் போன்றே பந்துவீசும் திறனை பெற்றவர். அவரது குடியிருப்பு பகுதியில் இருப்பவர்கள் ஜூனியர் டெல் ஸ்டெய்ன் என்று அழைப்பது வழக்கம். இந்நிலையில் சென்ற வருடம் ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வில் பங்கேற்க அவரை எந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸருக்கு களமிறங்கிய பதஞ்சலி…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் 13வது சீசனுக்கான போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியின் டைட்டிலை ஸ்பான்சர் செய்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அதற்கான விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டு.களாக ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக சீனவை சேர்ந்த பிரபல நிறுவனமான விவோ நிறுவனம்  இருந்து வந்தது. ஆனால் கள்வன் பள்ளத்தாக்கில் சீனா- இந்தியப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடர் : விவோ வெளியே, பதஞ்சலி உள்ளே!

ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக கடந்த சில ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இருந்து வந்தது. ஆனால், காஷ்மீரின் கல்வான் பள்ளதாக்கில் இந்தியா – சீனா படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியாவில் சீன எதிர்ப்பு மனநிலை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகவுள்ளதாக விவோ அறிவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட் கோலி மற்றும் பாபர் அஸம் இவருக்கு நிகராக ஒப்பிட வேண்டியவர்கள் “-இயன் பிஷப் கருத்து…!

இயன் பிஷப் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக விராட் கோலி மற்றும் பாபர் அஷாம் ஒப்பிட வேண்டியவர்கள் என கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலி, ஸ்டிவ் ஸ்மித் , கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரின் கூட்டணி தான் இன்றைய கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்துலகில் பாகிஸ்தானின் பாபர் அஷாம் பலரையும் சேர்த்துள்ளார். மே.இ தீவுகளின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயன் பிஷப். இயன் பிஷப் தனது ஆரம்ப காலத்திலேயே சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசியிருக்கிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்துவிட்டது”… ஐபிஎல் சேர்மன் அறிவிப்பு ..!!

ஐபிஎல் போட்டியை வெளிமாநிலங்களில் நடத்த மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்து விட்டதாக ஐபிஎல் சேர்மன் தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் 13வது சீசனை இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா , அபுதாபி, துபாய் போன்ற நகரங்களில் நடத்தலாம் என பிசிசிஐ முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதன்பின் ஒப்புதல் வழங்கியது. பிசிசிஐ அதிகாரப்பூர்வமான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் தீராத பசியில் இருக்கின்றேன்……கர்ஜித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!!!

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார் . 500 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் ஜேம்ஸ்ஆண்டர்சன் . இவர்  பந்தை ஸ்விங் செய்வதில் மன்னன் என்பது குறிப்பிடத்தக்கது .ஜேம்ஸ் ஆண்டர்சனின் தற்போது வயது 38 ஆகும். இவர் 154 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 590 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது இவரின் சிறந்த பந்துவீச்சு […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் ஜாம்பவான்கள் -யார் ???

உலகளவில் ஆன்லைன் மூலம் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, மற்றும் எம்எஸ் தோனி திகழ்கிறார்கள். உலக அளவில் ஆன்-லைனில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அணிகள் பற்றி ‘SEMrush’ ஆய்வு நடத்தியது.இதில் விராட்கோலி உலகளவில் தலைசிறந்த வீரராகவும் அதிகம் வருமானம் பெறும் வீரராகவும்  திகழ்கிறார். விராட் கோலி இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஜூன் மாதம்  வரை  சராசரியாக 16.2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பந்துவீச்சாளர்களை கைதட்டி பாராட்டுவார்”- பிரபல இந்திய வீரர் குறித்து பேசிய முரளிதரன்…!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்திய அணியின் கேப்டன் தோனி குறித்து பேசியுள்ளார்.   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வீரரான கேப்டன் தோனியை குறித்து அவர் பேசியுள்ளார். அதில் தோனியின் கேப்டன்சியில் முக்கியமான ஒன்று எதுவென்றால் அவர் பந்துவீச்சாளர்களை நம்புவார். பந்துவீச்சாளர்களை பில்டிங் செய்வதற்கு அனுமதிப்பார். ஒருவேளை தவறாக இருந்தால் நான் பில்டிங்கை மாற்றட்டுமா என்று அவரே மாற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி யின் புதிய தலைவர்…. 4 வாரத்திற்குள் தேர்தல் நடத்த முடிவு…!!

புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்த ஆலோசனையை இன்று ஐ.சி.சி மேற்கொண்டது. இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பணியாற்றிய பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்ததை தொடர்ந்து பொறுப்பில் இருந்து விலகினார். இம்ரான் கவாஜா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐ.சி.சி யின் கோல்டு நிர்வாகிகள் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஐ.சி.சி யின் புது தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைமுறைகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யதுள்ளனர். நான்கு வாரத்திற்குள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் பார்த்ததில் தலை சிறந்த கிரிக்கெட் மூளை இவருக்கே – நடுவர் சைனம் டாஃபல்…!

முன்னாள் நடுவர் சைனம் டாஃபல் நான் பார்த்ததில் எம்.எஸ். தோனிக்குதான்  கிரிக்கெட்டின் தலைசிறந்த மூளை என புகழ்ந்துள்ளார். உலகில் தலைசிறந்த முன்னாள் நடுவரான சைனம் டாஃபல் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில்” தோனி, டேரன் லீ மேன்,ஷேன் வார்ன் வரும் மிகவும் புத்திசாலிகள் என கூறியுள்ளார். தோனியின் நகைச்சுவை உணர்வும் அமைதியான குணமும் அபாரம். நான் கண்டதில் மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை படைத்தவர் தோனி.   நான் கண்ட டாப் 3 கிரிக்கெட் மூலைகள் தோனி, டேரன் லீ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல் போட்டியில் விளையாட மிக ஆர்வமாக உள்ளேன்”- ஆர்.சி.பி அணி கேப்டனின் பதிவு…!

ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் விளையாட மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 அன்று தொடங்கி நவம்பர் 10 வரை 53 நாட்கள் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. ஆர்.சி.பி அணி கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டி குறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் ஓய்வு எப்போது? – வெளியாகிய புதிய தகவல் ….!!

மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மனம் திறந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு பின் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்துவருகிறார். இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு என்ட்ரீ கொடுக்கவுள்ள தோனியை காண அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது அவரால் முடிந்தால் தான் விளையாட உடல் தகுதி இருப்பதாக கருதுகிறார்” தோனியின் ஓய்வு ரகசியத்தை உடைத்த மஞ்ச்ரேக்கர்…!!

இந்திய விளையாட்டு வீரர் தோனியின் ஓய்வு திட்டம் குறித்த உண்மைகளை மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். டோனியின் ஓய்வு திட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது ” 2017 ஆம் ஆண்டு விராட் கோலியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது தோனியிடம் சிறிது நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், அணியில் வேகமாக ஓடும் சக வீரரை தோற்கடிக்கும் வரை தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடுத்து இவர் வந்தா நிதானமாக விளையாட முடியாது” பிரபல வீரரை குறிப்பிட்ட சஞ்சு சாம்சன்…!!

இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் விராட் கோலியை குறித்து தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.   ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பவர் சஞ்சு சாம்சன். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிய தொடர்களில் இறுதியாக பங்கேற்றார். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணியின் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்” டி20 போட்டிகளில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் என்றாலே நாங்க தான்…. தோனியால் எல்லாம் மாறிடுச்சு….. முன்னாள் கேப்டன் கருத்து….!!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் , உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். உதாரணமாக கூற வேண்டுமெனில் , தோனி இந்தியாவுக்காக இறுதியாக விளையாடிய உலக கோப்பை போட்டியில், அவர் தோற்கடிக்கப்படும் போது மைதானத்தில் இருந்த எதிரணிக்கு ஆதரவு அளித்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோக்களை இப்போது பார்த்தாலும் கூட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன்… என்னால முடியாம போய்டுச்சு…. யுவராஜ் சிங் ஓபன் டாக் …!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடியதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் மேட்ச் வின்னராக உள்ள முன்னாள் வீரர் யுவராஜ் சிங், கடந்த 2000 வருடம் முதல் 2011 வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர் கூறுகையில், “இந்தியாவுக்காக நான் அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களம் இறங்கும் வரை காத்திருக்க வேண்டாம்…. ரெய்னாவின் உற்சாகப் பதிவு…

விளையாட்டு வீரர் சுரேஷ் ரெய்னா களமிறங்கும் வரை காத்திருக்க வேண்டாம் உடனே பயிற்சியில் ஈடுபடுங்கள் என உற்சாகமாக பதிவிட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா சக வீரர்களுக்கு களம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக தீவிர பயிற்சியில் இறங்குங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கில் பயிற்சியை மேற்கொண்ட ரெய்னா தன்னுடைய பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். அத்துடன் “நான் மிகவும் விரும்புவதை செய்கிறேன் கடினமான பயிற்சி செய்யுங்கள் போட்டிக்குத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அன்பை வெளிக்காட்ட யுவராஜ் சிங் முதுகெலும்பை உடைத்தேன்…. நினைவுகளை பகிர்ந்த அக்தர்….!!

தனது அன்பை வெளிக்காட்ட யுவராஜ் சிங்கின் முதுகெலும்பை உடைத்ததாக அக்தர் அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எப்போதும் அன்பும் விருப்பமான உறவை கொடுப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர். அவரைப்போலவே நடவடிக்கைகளும் மிரட்டலாக இருக்கும். அக்தர் விளையாடும் நாட்களில் எப்பொழுதுமே தனது சகாக்களுடன் முரண்படுவார். அவருடன் ஹர்பஜன் மற்றும் சேவாக் போன்றோர் மேற்கொண்ட வாக்குவாதங்களை கிரிக்கெட் ரசிகர்கள் இன்றும் நினைவில் கொண்டிருப்பர். அத்தர் ஓய்வுக்கு பின்னர் இந்தியாவில் கிரிக்கெட் பணிக்காக பணியாற்றினார் மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதுவரை நான் இப்படி இருந்ததில்லை…. ரோகித் சர்மா கூறிய தகவல்…..!!

தன்னுடைய வாழ்நாளில் கிரிக்கெட் பேட்டை எடுக்காமல் இருந்ததே இல்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ரோகித் சர்மா சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டியளித்த போது,”நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி இத்தனை நாட்கள் பேட்டை தொடாமல் இருந்ததில்லை. இப்போது மீண்டும் தொடங்கும் போது சவாலானதாக இருக்கும் விளையாடும் வரை என்னுடைய உடம்பு எந்த அளவுக்கு தகுதியாக இருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

அணியில் கேப்டனுக்கு முக்கியத்துவம் குறைவு – ரோஹித் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீரரான ரோகித் சர்மா அணியின் கேப்டன் என்பவர் அந்த அணியின் மிகக்குறைந்த முக்கியத்துவம் கொண்டவரே என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் இப்பொழுது, செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் தங்களது பயிற்சிக்கு திரும்பிவருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரும், அணியின் துணை கேப்டனுமாக […]

Categories
பல்சுவை

கரீபியன் பிரீமியர் லீக் போட்டிக்கான எதிர்பார்ப்பு…. நல்ல தகவலை கொடுத்த தலைமை நிர்வாகி….!!

கொரோனா பரவல் காரணமாக வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணிக்கு இடைவெளி விடப்பட்டுள்ள நிலையில் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட்க்கு இடைவேளை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கரீபியன் பிரிமியர் லீக் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் தற்போது எழுந்து வருகின்றனர். கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டி இந்த மாதம் தொடங்கவுள்ளது. இதன் முதல் நாளில் டிரினிபாகோ நைட் ரைடர்ஸ்,கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் […]

Categories
பல்சுவை

கொரோனாவுக்கு பின்…. பலத்த பாதுகாப்புடன் முதல் T20….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

கொரோனா தொற்று காரணமாக விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்திய பின்னர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் விளையாடிய முதல் அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணி ஒன்றாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சவுத்தாம்ப்டனில் இங்கிலாந்துக்கு (England) எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவ்வணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் மற்றும் மூன்றாவது டெஸ்டை 2–1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் சென்ற மாதம் பிரிட்டனுக்கு வந்து இரண்டு வாரங்களாக […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

கொரோனா நோயாளிடன் பழக்கம்….. நீங்க விளையாட வேண்டாம்….. அணியில் திடீர் மாற்றம்….!!

கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 2 கிரிக்கெட் வீரர்கள் கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது  இந்த மாதம் நடைபெற இருக்கும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பங்குபெற இருக்கும் Jamaica Tallawah அணியை சேர்ந்த Andre McCarthy மற்றும் Jeavor Royal ஆகிய இருவரும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர் ஒருவருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர்கள் அணியில் சேர்ந்து விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு பதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதகளம் செய்த அயர்லாந்து…. இங்கிலாந்தை புரட்டி எடுத்து …!!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 328 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் 106 ரன்கள் விளாசினார். அடுத்து, இமலாய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஸ்டிரிலிங்க மற்றும் கேப்டன் ஆண்ட்ரூ இருவரும் சதம் அடித்தனர். இறுதிகட்ட நெருக்கடியை எளிதாக சமாளித்த கெவின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும்”- சிஎஸ்கே

சிஎஸ்கே வீரர்கள் சென்னைக்கு வருவதற்கு முன் தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிஎஸ்கே அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல்  காரணமாக வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டதால், இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து அணிகளும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” இவரது பந்துகளைதான் எதிர்கொள்ள வேண்டும்”- ஹிட்மேன் ரோகித் சர்மா ஆர்வம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோகித் சர்மா மெக்ராத் என்ற வேகப்பந்துவச்சாளரின் பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோகித் சர்மா நேற்று  ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துவந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ” கடந்த காலங்களில் இருந்து ஒரு பந்துவீச்சாளரை எதிர்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள்” என கேள்வி கேட்டார். அந்தக் கேள்விக்கு ஹிட்மேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1.71 கோடிக்கு ஒப்பந்தம்… கார்கில் போர் நடந்ததால் நிராகரிப்பு… முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்…!!

1999ம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான்க்கு இடையே நடந்த கார்கில் போர் குறித்த சர்ச்சைக் கருத்தை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பதிவுசெய்துள்ளார்.  பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்(44). இவர் வீசிய  பந்துகளை கண்டு பயந்த காலம் மாறிபோய், தற்போது இவர் என்ன சர்ச்சை கருத்தை பதிவிடப்போகிறார் என்ற பயம் அனைவரின் மனதிலும் இருந்து வருகிறது. இவர் 1999ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போர் பற்றி சர்ச்சைக் கருத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

37 பந்துகளில் சதம் அடித்த அப்ரிடி…. யார் கொடுத்த பேட் தெரியுமா….?

அப்ரிடி சச்சின் கொடுத்த பேட்டில் தான் சதமடித்தார் என பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர்கூறியுள்ளார்.   சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த சாகித் அப்ரிடி பரபரப்பான சம்பவத்தை நிகழ்த்தினார் . அது தனது இரண்டாவது சர்வதேச ஆட்டத்தில் வெறும் 37 பந்துகளில் சதமடித்த சாதனைதான் அவருக்குப் பிறகு 36 பந்துகளில் மற்றும் 31 பந்துகளில் சதம் அடிக்க பட்டிருந்தாலும் அப்ரிடியின் இந்த சதம் பெருமளவு பேசப்பட்டது இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் முகமது அப்ரிடியின் அதிவேக சதம் குறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நீங்களாக முன்வந்தால் நல்லது” வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ…!!

கிரிக்கெட் வீரர்கள் வயது முறைகேட்டில் தங்கள் குற்றங்களை தாமாக முன்வந்து ஒப்புக் கொள்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தங்கள் குற்றத்தை தாமே முன்வந்து ஒப்புக்கொள்ளும் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் எப்படியாவது இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். 18 வயதிற்கு உட்பட்டோர் 23 வயதிற்கு உட்பட்டோர் சீனியர் அணி என பல பிரிவுகளில் இந்தியாவில் தேசிய அளவிலான கிரிக்கெட் அணிகள் உள்ளன. அதேபோல் மாநில அளவிலும் அணிகள் உள்ளது. ஒரு சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கதம்… கதம்… எல்லாமே முடிஞ்சுருச்சு…. தோனி குறித்து நெக்ரா பதில் ..!!

கிரிக்கெட் வீரர் டோனி இந்தியாவுக்காக ஏற்கனவே கடைசி போட்டியில் விளையாடி முடித்து விட்டார் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷஸ் நெக்ரா தெரிவித்திருக்கிறார்.  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டோனி கடந்த உலகக் கோப்பை  தொடருக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பங்கு பெறவில்லை இதனால் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இடையில் பெரும் கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த முறை விட்டுற கூடாது…. ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் RCB…. திட்டமிடும் விராட் …!!

ஐபிஎல் T20 போட்டிகளுக்கு கோலி தலைமையின் கீழ் செயல்படும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தயாராகி வருகிறது.  வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் நவம்பர் எட்டாம் தேதி வரை யூஏ இவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான அட்டவணைகள் குறித்து ஐபிஎல் நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஐபிஎல் அணிகள் யூஏஇ க்கு பயணம் மேற்கொள்ள உள்ளன. இதைத்தொடர்ந்து அணிகளில் உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவுக்கான தோனியின் இறுதி ஆட்டம் முடிந்தது – முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

இந்தியாவிற்கான தனது இறுதிப் போட்டியில் தோனி ஏற்கனவே விளையாடி விட்டதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்கின்ற தோனி, கடந்த உலகக் கோப்பை தொடரிற்க்கு பின்னர் எவ்வித சர்வதேசப் போட்டிகளிலும் களமிறங்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? இல்லை ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா?என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் மிகப் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தோனியின் தலைமையின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி போல ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கணும்…. தொடர்ந்து பயிற்சி எடுக்கும் இளம் வீரர்…!!

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பாண்டே, டோனியை போலவே சிக்ஸர் அடிப்பதற்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் டோனியும் ஒருவர். அவர் அனைத்து வீரர்களை காட்டிலும் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் இந்திய அணிக்கு வந்த பின்னர் தான் ஹெலிகாப்டர் என்ற வார்த்தை அதிக அளவில் பேசப்பட்டது. ஆனால் சில நாட்களாகவே எந்த ஒரு போட்டியிலும் தோனியின் பழைய ஹெலிகாப்டர் ஷாட்களை பார்க்க இயலவில்லை. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொன்னதைச் செய்வார்…. ஒரு மணி நேரத்தில் சதம் என்றால் சதம்தான்…. இந்திய பேட்ஸ்மேனை புகழ்ந்து தள்ளிய பாலாஜி….!!

ஒரு மணி நேரத்தில் சதம் அடிப்பேன் என சொன்னதை செய்து காட்டிய இந்திய பேட்ஸ்மேன் எல்.பாலாஜி புகழ்ந்து பேசியுள்ளார். நேரலையில் யூடியூப் சேனலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் எல்.பாலாஜி பேசியபோது பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். முக்கியமாக பேட்ஸ்மேன் பத்ரிநாத் குறித்த சுவையான நினைவுகள் அது.” யாராவது விளையாட்டாக நான் சதம் அடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு களத்தில் இறங்குவதை பார்த்து இருக்கிறீர்களா நான் அதை 2005 ஆம் ஆண்டில் பார்த்தேன். அவர்தான் பத்ரிநாத் பல்வேறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மழை தான் பெரிய பிரச்சனை” சச்சின் டெண்டுல்கர் பதிவு…!!

சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டு காலம் விளையாடி கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 68 அரை சதங்களையும், 51 சதங்கள் அடித்தவர். கிரிக்கெட் உலகில் இவரின் சாதனைகளை இதுவரை எவரும்முறியடிக்கவில்லை. கொரோனா காரணத்தால் வீட்டில் முடங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர் அவ்வபோது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் மழையில் நனைந்தபடி உள்ள புகைப்படங்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை… ட்விட்டரில் பகிர்ந்த அழகிய புகைப்படம்…!!

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவிற்கு தற்பொழுது ஆண் குழந்தை பிறந்துள்ளது.தன்னுடைய குழந்தையின் கையை பிடித்தவாறு டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து, இருவரும் ஒன்றாக உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கர்ப்பமாக உள்ள நடாசாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர். தங்களது குழந்தையை எதிர்பார்த்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியா?… ரிக்கி பாண்டிங்கா?… யார் சிறந்த கேப்டன்… அஃப்ரிடியின் பதில்.!!

பாண்டிங்கை விட தோனி தான் சிறந்த கேப்டன் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான அஃப்ரிடி ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அதில் ரசிகர் ஒருவர் ரிக்கி பாண்டிங், தோனி இவர்களில் தலைசிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை முன்வைத்தார். ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த அஃப்ரிடி இளம் வீரர்களை வைத்தே அணியை சிறப்பு மிக்கதாக மாற்றிய பாண்டிங்கை விட தோனிதான் மிகச் சிறந்த கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓய்வை அறிவித்த கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்.!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ராஜட் பாட்டியா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உடைய நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆக திகழ்ந்து வந்தவர் ராஜத் பாட்டியா. அவர் 1999 ஆம் ஆண்டின் முதல் இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறார். மேலும் தமிழ்நாடு, உத்திரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த தோனி இவர்தான்… அனைவருக்கும் மரியாதை கொடுப்பார்… புகழ்ந்து தள்ளிய சுரேஷ் ரெய்னா..!!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மாவை அடுத்த தோனி என கூறி இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன சுரேஷ் ரெய்னா பெருமிதப்படுத்தியுள்ளார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் ஜெமிமா ரோட்ரிக்யூஸ் மற்றும் தென்னாப்பரிக்கா பேட்ஸ்மேன் ஜேபி டுமினி ஆகியோர் தொகுத்து வழங்கிய வலையொளி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா உரையாற்றினார்.. அதில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனியாக, தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா இருப்பதாக கூறியுள்ளார். இது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு குடும்பமே முக்கியம் – ஓய்வு குறித்து டேவிட் வார்னர் கருத்து …!!

215 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் உலக நாடுகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து சர்வதேசப் போட்டிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய துயரத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிவு குறித்தும், மீண்டும் சர்வதேச போட்டிகள் நடைபெறுவது குறித்தும் விளையாட்டு பிரபலங்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பேசியிருக்கிறேன். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், கொரோனா பிரச்சனை முடிந்து எப்போ மீண்டும் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியோ…விராட்டோ….அவங்க திறமையை முதலில் கண்டுபிடித்தவர் இவர்தான் – தினேஷ் கார்த்திக்

தோணி மற்றும் விராட் இவர்களின் திறமையை முதலில் கண்டறிந்தவர் இவர்தான் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆர் கே ஷோவில் பங்கேற்று கங்குலிக்கு முன்னதாகவே தோனியின் திறமையை திலிப் வெங்சர்க்கார் தெரிவித்திருந்தார் என்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில் : தோனி ஒரு தனித்துவமான மனிதர், எதிலும் அவருக்கென்று ஒரு தனி வழி உண்டு. ஒருமுறை இந்தியா ஏ தொடருக்காக ஜிம்பாப்வே கென்யா சென்றபோது நானும் தோனியுடன் அந்த அணியில் […]

Categories

Tech |