Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: பிரபல CSK வீரர் மருத்துவமனையில் அனுமதி – அதிர்ச்சி வீடியோ…!!!

அபுதாபியில் நடந்து வரும் பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் நேற்று குவெட்டா கிளாடியேட்டர்ஸ்-பெஷாவர் ஷால்மி அணிகள் மோதின. இந்த போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி செல்ல டூப்ளசிஸ் தடுக்க ஓடினார். அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் காலில் டூப்ளசிஸ் தலை மோதியது. அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் காலில் டூப்ளசிஸ்  தலை மோதியதால் சுருண்டு விழுந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. https://youtu.be/OWF7jUW32zc

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய கேப்டன்…. புதிய இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இளம் வீரர்கள் கொண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மொயின் அலி, சாம் கரண் சந்தேகம்…. CSK-வுக்கு பின்னடைவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது.  நோய்த்தொற்றால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு  கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால்  பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் IPL 2021 கிரிக்கெட் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

செப்டம்பரில் IPL கிரிக்கெட் தொடர் உறுதி…. பிசிசிஐ தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது.  நோய்த்தொற்றால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு  கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால்  பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் IPL 2021 கிரிக்கெட் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு… புதிய கேப்டன்கள்… பிசிசிஐ தகவல்…!!

கொல்கத்தா ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக காலவரையின்றி போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிசிசிஐ மீதமுள்ள 31 ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து தற்போது இந்த போட்டிகளுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடர் எப்போது?…. இன்று பிசிசிஐ ஆலோசனை…..!!!!

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிழிந்த ஷூவை பசையால் ஒட்டி விளையாடுகிறோம் – ரையான் பால் உருக்கம்…!!!

கிரிக்கெட் விளையாட்டானது பல நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது என்றாலும் சர்வதேச அளவில் சில நாடுகளில் மட்டும்தான் இந்த விளையாட்டு பிரதிபலிக்கிறது. சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட்டில் மற்ற நாடுகளுக்கு சரிசமமாக விளையாடிய ஒரு அணிஎன்றால் அது  ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தான். ஆனால் 90களில் இந்த அணியின் நிலைமை வேறு. தற்போது இருக்கும் நிலைமை வேறு. இந்த அணி ஒருகாலத்தில் பல நாடுகளுக்கு சவால் கொடுத்து வந்த நிலையில் தற்போது தங்களுடைய நாட்டில் நிலவி வரும் அரசியல் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அமீரகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 58 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மே 3ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தடுப்பு பணிக்காக…. ரூ.11 கோடி நிதி திரட்டிய கோலி தம்பதியினர்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை… பிசிசிஐ அறிவிப்பு…!!

இந்தியா நியூசிலாந்து உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18 ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்களுக்கு 3 முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் தேர்வாகி இருந்தது இந்த போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதைதொடர்ந்து இந்திய வீரர்கள் மே 19 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதியானால்…. பிசிசிஐ எச்சரிக்கை…..!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

சீக்கிரமா நீங்களும் போட்டுக்கோங்க…. முதல் டோஸ் போட்டுக்கொண்ட கோலி டுவிட்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால்  நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இதையடுத்து அவருடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

JustNow: World Test Championship Final – இந்திய அணி அறிவிப்பு…!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி : விராட் கோலி (கேப்டன்), ரஹானே (து. கேப்டன்), ரோகித் சர்மா , சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விகாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவி அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, சிராஜ், ஷரத்துல் தாகூர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021: மீதமுள்ள போட்டிகளை செப்., மாதம் நடத்த திட்டம்…..!!!

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இதன் காரணமாக பிசிசிஐக்கு 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் ரத்து…. பிசிசிஐ-க்கு ரூ.2000 கோடி இழப்பு….!!!!

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இதன் காரணமாக பிசிசிஐக்கு 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரருக்கு கொரோனா….. அதிர்ச்சி….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் சிஎஸ்கே அணியில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: ஐபிஎல் தொடர் கிடையாது – அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் வீரருக்கு கொரோனாஉறுதி…. ஐபிஎல் போட்டி ரத்து…? – வெளியான தகவல்…!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: கிரிக்கெட் வீரார்களுக்கு…. ஐபிஎல் போட்டி ரத்து…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL UPDATE: RR அணியில் தென்ஆப்பிரிக்க வீரர் புதிதாக சேர்ப்பு….!!!!

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ், சோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் காயத்தால் ஐபிஎல் இல் இருந்து விலகினர். ஆன்ரூ டை, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் அவருக்கு மாற்றாக ராஜஸ்தான் அணியில் தென்ஆப்பிரிக்க வீரர் வான் டர் டசன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சர்வதேச டி20 இல் சிறந்த ரேங்க் கார்டு வைத்துள்ள இவர், ஐபிஎல் இல் பங்கேற்பது இதுவே முதல் முறை. மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Breaking: தமிழக வீரர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி….!!!!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திறந்து கொண்டு இருப்பவர் நடராஜன். அவர் கடந்த சீசனில் ஏராளமான ஏக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திக்குமுக்காட செய்தவர். அதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் காத்திருந்தன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் நடராஜன் இடம்பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிரிக்கெட் விளையாடும் ‘அந்தகன்’ படக்குழுவினர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

அந்தகன் படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘அந்தாதூன்’. இத்திரைப்படத்தை தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் பிரசாந்த் நடித்து வருகிறார்.மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தியாகராஜன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் அந்தகன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபி அணியிலிருந்து இரண்டு வீரர்கள் விலகல்… வெளியான தகவல்…!!

ஆர்சிபி அணியிலிருந்து இரண்டு வீரர்கள் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர் சி பி அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலியா வீரர்கள் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஷம்பா ஆகியோர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சொந்த பிரச்சனை காரணமாக இருவரும் ஆஸ்திரேலியா திரும்புவதால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் ரிச்சர்ட்சன் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். ஷம்பா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா – ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் விலகல்…. அதிர்ச்சி செய்தி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6, 6, 6, 6, 2, 6, 4… ஒரே ஓவரில் 37 ரன்கள்…. கெயிலை மிஞ்சிய ஜடேஜா …!!

ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு  ஓவரில் 37 ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் 19ஆவது லிக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சஜ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய உள்ளதாக தெரிவித்தார். அதன்படி பெங்களூர் அணி பவுலிங் செய்தது. சென்னை அணி சார்பில் முதலில் […]

Categories
கிரிக்கெட் மற்றவை விளையாட்டு

முக கவசம் தான் நமது வலிமை… பாதுகாப்பாக இருங்கள்… டிவிட் செய்த சிஎஸ்கே அணி..!!

முககவசம்தான் நமது வலிமை என்றும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தியாவில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து இந்தியாவில் ஐபிஎல் தொடரும் நடைபெற்று வருகின்றது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் உடன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா சூழலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கவசம் அணிய அவசியத்தை சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் அறிவுறுத்தியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL-ல் இருந்து நடராஜன் விலகல்…. அதிகாரப்பூர்வ அதிர்ச்சி அறிவிப்பு….!!!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திறந்து கொண்டு இருப்பவர் நடராஜன். அவர் கடந்த சீசனில் ஏராளமான ஏக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திக்குமுக்காட செய்தவர். அதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் காத்திருந்தன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் நடராஜன் இடம்பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பந்துவீச அதிகநேரம் எடுத்த…. கொல்கத்தா அணி கேப்டனுக்கு…. அபராதம் எவ்வளவு தெரியுமா…??

சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி இறுதிவரை போராடி தோற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக இதே தவறை செய்யும் பட்சத்தில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கபட வாய்ப்புள்ளது. ஏற்கனவே ரோஹித் சர்மாவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2, 6, 6, 6, 4, 6…. ஒரே ஓவரில் சரவெடி….. 30ரன் எடுத்த பேட் கம்மின்ஸ்…. நொந்து போன சுட்டி குழந்தை …!!

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஒருவருக்கு 3 விக்கெட் இழப்புக்கு 220 குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்64ரன்னும், பாப் டூ ப்ளசிஸ் 95ரன்னும் ரன்கள் குவித்து அசத்தினர். கொல்கத்தா அணி சார்பில் வருன் சக்ரவர்த்தி, சுனில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”சாஹர்” சரவெடி பவுலிங்…! ”கம்மின்ஸ்” போராட்டம் வீண்….. ”சென்னை” ஹாட்ரிக் வெற்றி ..!!

 ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன், சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் – டூ பிளேசிஸ் இணை களமிறங்கியது. கடந்த மூன்று போட்டிகளிலும் திணறிவந்த ருத்ராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் கொல்கத்தாவின் பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார். அதற்கு பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்தில் ஐ.சி.சி டெஸ்ட் இறுதி போட்டி நடைபெறும் – ஐசிசி அதிரடி அறிவிப்பு

ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது . ஐசிசி டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இங்கு பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய வீரர்களுக்கு அனுமதி அழிக்கப்படுவதில் சிக்கல் நிலவியது. இந்த நிலையில் பிரிட்டன் அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு பின் திட்டமிட்டபடி இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிவில்லியர்ஸ் ஆட்டம் வெறித்தனம்… கட்டுப்படுத்தவே முடியாது…! புகழ்ந்து தள்ளிய கோலி ….!!

டிவில்லியஸ் பாமில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம் என்று பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, மெக்ஸ்வெல், டிவில்லியஸ் ஆகியோர் அற்புதமாக ஆடியதாகவும் , டிவிலியஸ்ம் பாமில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவதும் இயலாத காரியம் என்றும் தெரிவித்தார். வேகம் குறைந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிக்குவாரா ”தல” திக்திக் காட்டிய ”ரூல்ஸ்”… கெத்து காட்டி தப்பிய தோனி….!!

மீண்டும் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்படலாம் என இருந்ததை தோனி தகர்த்துள்ளார். கடந்த பத்தாம் நாள் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான ஐபிஎல் டி- ட்வென்டி தொடரில் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் பந்து வீசாமல் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு பன்னிரண்டு லட்சம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2021: சென்னை அணியின் அபார ஆட்டம்… ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி வான்கடேவில்  நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர் கெயிக்வாட் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து ஐந்து ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்களை சேர்த்த டூப்ளசிஸ் அடுத்த ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேக் வெட்டி ஊட்டி விட்ட தோனி…. வீரர்களுடன் செம ஜாலியான கொண்டாட்டம் …!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தனது 200வது ஐபிஎல் ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்ததையடுத்து அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்க்ஸை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் தீபக் சஹரின் அபார பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 106 ரன்களில் சுருண்டது. இந்த எளிய இலக்கை சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எந்த ரகசியமும் இல்லை…. எனக்கு ரொம்ப வயசாகிட்டு…! மனம் திறந்து பேசிய தோனி …!!

இது ஒரு நீண்ட பயணம் என்றும்,  வயது ஆகி விட்டதாகவும் உணர்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார். சென்னை அணிக்காக-200 ஆட்டங்களில் விளையாடியது குறித்து தோனி மனம் திறந்து பேசினார். இந்த மைல்கல் குறித்து எப்படி உணர்கிறீர்கள் ?  என்று 39 வயதான தோனியிடம் கேட்டபோது,  மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன் என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இது ஒரு மிக நீண்ட பயணம் என்றும், கடந்த 2008ஆம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியதாகவும் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இது தமிழகத்துக்கு பெருமை…. ரொம்ப சந்தோஷமா இருக்கு…! கமலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் நன்றி ….!!

துபாயில் நடைபெற்ற டிபிஎல்டி ட்வென்டி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பிய தமிழக மாற்றுத்திறனாளி அணி வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . துபாயில் DPL டி20 என்ற மாற்றுத்திறனாளிகளுக்காக கிரிக்கெட் போட்டி முதன்முறையாக நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா, துபாயில் நடைபெற்ற இறுதிப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட முடியாது…? அதிர்ச்சி செய்தி..!!

சென்னை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தினால் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட முடியாது என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி பல கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டியில் 20 ஓவர் கொண்ட ஒரு இன்னிங்சை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும் என்பது விதி. ஒரு மணிநேரத்தில் 14 ஓவர்கள் பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிக முக்கிய பிரபலம் சென்னையில் மருத்துவமனையில் அனுமதி….!!!!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் இல் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முரளிதரன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிக முக்கிய பிரபலம்… சென்னையில் மருத்துவமனையில் அனுமதி…!!

முத்தையா முரளிதரன் நெஞ்சு வலியின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும் ஆன முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. தற்போது ஐபிஎலில் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முரளிதரன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி, ஹைதராபாத்அணிகள் சார்பில் விளையாடியுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு வயதானதை உணருகிறேன்… வர்ணனையாளரின் கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி..!!

பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று வெற்றி பெற்றதை அடுத்து வர்ணனையாளர் கேள்விக்கு எம்எஸ் தோனி நகைச்சுவையாக பதிலளித்தார். நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை அணி மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. . டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 106 ரன்கள் மட்டுமே அடித்தனர். பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 15.4 ஓவரில் 4 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனி ஆளாக நின்று…. தோனியை மிரட்டிய தமிழன்…!!!

இன்றைய போட்டியில் தமிழக வீரர் ஷாருக் சிஎஸ்கே அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்து விளையாடினார். சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்களை எடுப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வருகிறது. தமிழா வீரர் நடராஜனும் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தது ஒரு தமிழக வீரர் தான். ஆம் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் ஷாருக்கான் தான். இவர் ஒரு தனி ஆளாக நின்று தோனியை மிரட்டினார். தோனியும் ஷாருக் ஆட்டத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2010-களின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக… விராட் கோலி தேர்வு…!!

ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஆனா தலை சிறந்த வீரர்களின் பட்டியல்களை விஸ்டன் இதழ் வெளியிட்டது. அதில் 2010களில் விராட் கோலி தலை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 1971 முதல் 2021 வரையிலான காலங்களில் ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக பிறந்தவர்களின் பட்டியல்களை லிஸ்டன் இதழ் வெளியிட்டிருந்தது. அதில் 1970-களில் விவி ரிச்சர்ட்ஸ், 1980-களில் கபில்தேவ், 1990 – களில் சச்சின் டெண்டுல்கர், 2000-களில் முத்தையா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழக வீரர் நடராஜனை ஒதுக்கிவிட்டது BCCI…. பெரும் அதிர்ச்சி…..!!!!

சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தத்தை ஊதியத்தை அடிப்படையாக கொண்டு கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான நடப்பு ஆண்டுக்கான நேற்று  புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ ஒப்பந்த வீரர்களில் கிரேட் ஏ+ இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹைதராபாத்துக்கு 150 ரன்கள் இலக்கு… நிர்ணயித்த பெங்களூரூ…!!!

சென்னையில் நடைபெற்றுவரும் ஆறாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. வழக்கம்போல டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இறுதியில் மேக்ஸ்வெலின் அதிரடியால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 149 ரன்களை எடுத்தது. 41 பந்துகளில் ஐந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படியே போச்சுன்னா…! இந்திய அணி கனவு…. கோவிந்தா, கோவிந்தா…. விஜய் சங்கர் பதிலடி

விஜய் ஷங்கருக்கு எதிராக ரசிகர்கள் செய்து வரும் விமர்சனத்திற்கு ,பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பேட்டி ஒன்றிற்கு பதிலளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு ,இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதில்  பலவிதமான பிரச்சினைகள் எழுந்தது. குறிப்பாக இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு  பதிலாக, தமிழக வீரர் விஜய் ஷங்கரை  ,தேர்ந்தெடுத்தது  தான் பிரச்னையை  கிளப்பியது. உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற போட்டிகளில், இந்திய அணி வீரர்களை மிடில் ஆடர் சரியாக இல்லாததால், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#SRHvKKR: அரைசதம் அடித்த ராணா… 10ஓவர்களில் 83ரன்…. கலக்கும் கொல்கத்தா …!!

14ஆவது ஐபிஎல் சீசன் சீசனின் மூன்றாவது போட்டி இன்று சென்னையில் உள்ள MA.சிதம்பரம்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புவனேஷ்குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் 4அடித்து ஹைதராபாத்தை மிரளவைத்த நிதீஷ் ராணா அடுத்தடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6ஓவர்களில் அதிரடி… ராணா சூறாவளி ஆட்டம்…. கொல்கத்தா ரன் குவிப்பு ..!!

14ஆவது ஐபிஎல் சீசன் சீசனின் மூன்றாவது போட்டி இன்று சென்னையில் உள்ள MA.சிதம்பரம்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6ஓவர்களில் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 51ரன்கள் எடுத்துள்ளது. ராணா 37ரன்னுடனும், கில் 15ரன்னுடனும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச்சு ….!!

14வது  ஐ.பி.எல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னையில்   உள்ள ma சிதம்பரம்  ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ஹைதராபாத்  அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.   Playing XI: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : டேவிட் வார்னர் கேப்டன்) விருத்திமான் சஹா மனிஷ் பாண்டே ஜானி பேர்ஸ்டோவ் விஜய் சங்கர் முகமது நபி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: ஐபிஎல்-ல் இருந்து தோனி ஒய்வு…? – பரபரப்பு தகவல்…!!!

ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தோனி இந்த வருடம் ஐபிஎல் உடன் ஓய்வு பெறவில்லை. தோனிக்கு இந்த ஐபிஎல் கடைசி ஐபிஎல் கிடையாது என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |