இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கிரிக்கெட் வீராங்கனை இரண்டு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தற்போது பல நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த ஒமிக்ரானால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இதுவரை ஒமிக்ரான் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி இருந்தாலும் இதனால் இறப்பு எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் 33 பேர் […]
